சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார் Khan11

அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார்

2 posters

Go down

அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார் Empty அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார்

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 10:45

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா தி.மு.க.
அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயம் மிரட்டி வாங்கப்பட்டது என்று
குற்றம்சாட்டினார்.

அண்ணா அறிவாலயம் 25 கிரவுண்டு
இடம் என்று கருணாநிதி கூறியதற்கு அது 25 கிரவுண்டு அல்ல 90 கிரவுண்டு
என்றும், அப்படி 25 கிரவுண்டுக்கு மேல் உள்ள இடத்தை அரசிடம் ஒப்படைக்க
தயாரா? என்றும் ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு
தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் விவகாரத்தில் ஒரு காணி நிலம்
என்பதற்கு 25 கிரவுண்டு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன் என்று
கூறியிருந்தார். இதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்றைய சென்னை தேர்தல்
பிரசார கூட்டத்தில் பதில் கொடுத்துள்ளார்.

சென்னை
மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆலந்தூர் எம்.ஜி.ஆர். சிலை
எதிரில் நடந்த கூட்டத்தில் இதுபற்றி ஜெயலலிதா பேசியதாவது:- அண்ணா
அறிவாலயம் மிரட்டி வாங்கப்பட்டது குறித்து திருச்சியில் நான்
எடுத்துக்கூறினேன். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, ``அண்ணா அறிவாலயம்
1972-ம் ஆண்டு வாங்கப்பட்டது.

அந்த மனை ஏறத்தாழ 25
கிரவுண்டு இடம்...'' என்று கூறினார். அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் 25
கிரவுண்டு அல்ல; 90 கிரவுண்டு என்று தூத்துக்குடியில் நான் எடுத்துக்
கூறினேன். இதற்கு பதில் அளித்த கருணாநிதி, ``ஒரு காணி என்பதற்கு ஏறத்தாழ 25
கிரவுண்டு என்று சொன்னேனே தவிர, முழு இடமுமே 25 கிரவுண்டு என்ற பொருளில்
பேசவில்லை'' என்று கூறி இருக்கிறார்.

இதிலிருந்து,
மாறி, மாறி பேசுவதில் வல்லவர் என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார்.
இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக, ``தி.மு.க. அறக்கட்டளை
பத்திரத்தில் எம்.ஜி.ஆர். பெயரும் இடம்பெற்றுள்ளது. அதை பத்திரத்தில்
காணலாம்'' என்று கூறி இருக்கிறார் கருணாநிதி.

அறக்கட்டளை
பத்திரத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் இல்லை என்று நான் குறிப்பிடவில்லை. நான்
குறிப்பிட்டதெல்லாம் அண்ணா அறிவாலயம் இடம் வாங்கியதற்கான பத்திரத்தில்,
எம்.ஜி.ஆரின் பெயர் இல்லை என்று தான். மொத்தத்தில், உண்மையை மூடி
மறைக்கப்பார்க்கிறார் கருணாநிதி.

தற்போது, அண்ணா
அறிவாலயம் கருணாநிதியின் குடும்ப சொத்தாகி விட்டது. இப்படிப்பட்ட சுயநலவாதி
கருணாநிதிக்கு நீங்கள் இந்த தேர்தலில் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார் Empty Re: அண்ணா அறிவாலய பிரச்சினையில் கருணாநிதி மாறி, மாறி பேசுகிறார்

Post by jasmin Sun 16 Oct 2011 - 11:37

அண்ணா அறிவாலையம் கட்டி பல வருடங்கள் ஆகி விட்டது அதை இப்ப போய் ஜெ ஜெ கிளறிக்கொண்டு இருக்கிறார் ..இதிலிருந்து என்ன தெரிகிறது அம்மையாருக்கு ஆட்சிமீது அதிக ஆர்வம் இல்லை கருணா நிதியின் கட்சியையும் அவர் குடும்பத்தையும் கட்சிக்காரர்களையும் நோண்டுவதுதான் தன் ஆட்சியின் பிரதான பணிபோல் செயல்படுகிறார் ஜெ ஜெ .இது அவரை பெரும்பாண்மை பலத்தோடு வெற்றி கொள்ள வைத்த தமிழக மக்களுக்கு அவர் செய்யும் துரோகம் ..மீண்டும் தான் சரியான குடும்ப பெண் இல்லை என்பதையும் ஆட்சி செய்யும் திறமை தனக்கு இல்லை என்பதையும் தெளிவாக காட்டி விட்டார் ஜெ .மக்கள் இனி விளித்துக்கொண்டால் நல்லது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum