சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு Khan11

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு

Go down

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு Empty மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 9:32

மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு


பாதாள உலகை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்
உள்ளூராட்சி சபைகளின் புதிய தலைவர்களிடம் ஜனாதிபதி

மர்லின் மரிக்கார்

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்லாமல் இந்நாட்டில்
வாழுகின்ற சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
நாட்டு மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்ற நான்
பாதுகாப்பை கோருபவர்களுக்கு அதனை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
ஒருவருக்கு எந்த அளவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை அவர் முகம் கொடுக்கின்ற
பாதுகாப்பு அச்சுறுத்தலே தீர்மானிக்கும் என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார்.
நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக பாதாள உலகை ஒழிக்கும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளுக்கு சகல உள்ளூராட்சி சபைத்
தலைவர்களும் உப தலைவர்களும் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஜனாதிபதி
கேட்டுக் கொண்டார்.
அண்மையில் நடந்து முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி 21 சபைகளையும் ஆளும் ஐ. ம. சு. முன்னணி அரசில் அங்கம் வகிக்கும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உள்ளூராட்சி சபையையும் வெற்றி பெற்றுள்ளது. இச்
சபைகளுக்கு தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் நேற்று காலையில் சுப நேரமான 9.47
மணிக்கு அலரி மாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
‘நீங்கள் மக்கள் சேவையில் பிரவேசிப்பதற்காக இப்போது சத்தியப்பிரமாணம் செய்துள்Zர்கள்.
முதலில் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.’
‘நீங்கள் இங்கு எனக்கு முன்பாக சத்தியப் பிரமாணம் செய்தாலும் இந்நாட்டில் வாழுகின்ற
இரண்டு கோடி மக்களுக்கு முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வதாக நினைவில் கொள்ளுங்கள்.
உங்களையும், உங்களது பணிகளையும் இந்நாட்டு மக்களும், ஊடகங்களும், சர்வதேச
சமூகத்தினரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.’
‘நாம் சொல்வதையே செய்பவர்கள். செய்வதையே சொல்பவர்கள். நாம் கொள்கைபடி
செயற்படுபவர்கள். தேர்தல் காலத்தில் எண்ணிறைந்த வாக்குறுதிகளை நீங்கள் மக்களுக்கு
வழங்கியுள்Zர்கள். அதனை நானறிவேன். அந்த வவாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள்.
அந்தக் காலம் மலையேறிவிட்டது. மஹிந்த சிந்தனையில் எந்தப் பக்கத்தில் என்ன விடயம்
குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் நினைவில் கொண்டிருக்கின்றார்கள்.’
‘மக்கள் உங்களை நம்பி இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள் ளார்கள். அதனால்
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது உங்களது பொறுப்பு. இதனைச் சரிவரச் செய்ய
முடியாவிடில் முடிந்தவர்களிடம் பொறுப்புகளை வழங்குங்கள்.’ ‘மக்களுடன் மிக
நெருக்கமாக இருப்பவர்களும், இருக்க வேண்டியவர்களும் நீங்களே. அரசாங்கத்தின்
கொள்கைகளையும், வேலைத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்பவர்களும் நீங்களே.
அதனால் இவ்விடயத்தில் நீங்கள் தெளிவுடன் இருப்பது, செயற்படுவது மிக மிக அவசியம்.’
‘முப்பது வருடகால பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அச்சம், பீதியற்ற சுதந்திரமான
சூழலை உருவாக்கியுள்ளோம். அதன் பயனாக நாட்டு மக்கள் எம்மீது பாரிய நம்பிக்கை
வைத்துள்ளார்கள். இல்லாவிடில் இவ்வாறான அமோக வெற்றியை எம்மால் ஒரு
போதும்அடைந்திருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை விடவும் அதிகப்படியான வாக்குகளை
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியிக்குக்கிடைத்துள்ளது.
நாட்டில் 332 உள்ளூராட்சி சபைகளுக்கு நடந்துள்ள தேர்தலில் 272 சபைகளை ஐ. ம. சு.
முன்னணியே வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் ஐ. தே. க. 10 சபைகளையே வெற்றிபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் வன்முறைகள் நிறைந்த யுகத்தில்
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட ஸ்ரீல. சு. கட்சி கை சின்னத்தில்
போட்டியிட்டு 37 சபைகளை வெற்றிபெற்றது.
இந்நாட்டிலுள்ள எல்லா முற்போக்கு சக்திகளும் எம்முடன் ஒன்றுபட்டு செயற்படுவதால் தான்
இவ்வாறான பாரிய வெற்றியை எம்மால் அடைய முடிந்துள்ளது. தற்போதைய தேர்தல் முறையின்
கீழ் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற முடியாது என்று நிலவிவந்த
அபிப்பிராயம் இப்போது தோல்வியுற்றுள்ளது. இதற்கு மக்கள் எம்மீது வைத்திருக்கும்
அபரிமித நம்பிக்கையே அடிப்படைக் காரணம்.
ஆகவே நாம் கட்சி, நிறம், இன, மத பேதம் பாராது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.
இனவாதியாக, மதவாதியாக, அடிப்படைவாதியாக செயற்படவோ, சிந்திக்கவோ கூடாது. இதனால்
இனத்திற்கோ, மதத்திற்கோ எந்த நன்மையுமே கிடைக்காது. எல்லோம் ஒன்றுபட்டுச் செயற்பட
வேண்டும். விருப்பு வாக்கு சண்டைகளை இனிமேலும் தொடரக்கூடாது. அவற்றை இந்த
சந்தர்ப்பத்திலிருந்து மறந்துவிட வேண்டும்.
பதவிக்கு வருவதற்காக பயன்படுத்தி யவர்களை பதவிக்கு வந்த பின்னர் பற் குச்சிகளை
போன்று தூக்கி வீசுவது எமது கொள்கை அல்ல. அதனால் பேதங்களை மறந்து மக்களுக்குச் சேவை
செய்வது அவசியம். அதிகாரத்தை தவ றாகப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் பிர தேசங்களை
அழகுபடுத்துங்கள். அவற்றை பசுமைமிக்கதாக மாற்றுங்கள். சிறந்த உள்ளூராட்சி
சபைகளுக்கான போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுங்கள். எல்லோரும் ஒரு தாய்
பிள்ளைகள் போல் ஒன்றுபட்டுச் செயற்படுங்கள் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் சுசில் பிரேம ஜயந்த், ரவூப் ஹக்கீம், விமல் வீரவன்ச,
திஸ்ஸ வித்தாரண, தினேஷ் குணவர்த்தன, சந்திரசிறி கஜதீர, டளஸ் அழகப்பெரும, மேல் மாகாண
ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் உட்பட
முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு
» அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...
» வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்றபோதும் இதுவரை வழங்கப்படவில்லை! மக்கள் கவலை
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum