Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
Page 1 of 1
கனிமொழி ஜாமீன் தள்ளி வைப்பு: கருணாநிதி சென்னை திரும்பினார்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி
எம்.பி., சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். திகார் ஜெயிலில்
இருக்கும் அவர்களது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக
சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். அங்கும் ஜாமீன் மனு
நிராகரிக்கப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு சி.பி.ஐ.
கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
கடந்த
22-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீதும்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார்
ஆகியோர் சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
இதேபோல்
குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகல்வால், பட அதிபர்
கரீம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சி.பி.ஐ.
தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள்
மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தான் சிறை தண்டனை
கொடுக்க முடியும் என்பதால் கனிமொழி உள்பட 5 பேரையும் ஜாமீனில் விட ஆட்சேபனை
இல்லை என்றும் மற்றவர்களது ஜாமீன் மனுக்களை எதிர்க்கிறோம் என்று சி.பி.ஐ.
வக்கீல் யு.யு. லலித் தெரிவித்தார்.
வக்கீலின்
வாதத்தை தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு மீது நவம் பர் 3-ந் தேதி தீர்ப்பு
வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். சி.பி.ஐ. எதிர்ப்பு
தெரிவிக்காததால் அன்று அவர்கள் ஜாமீனில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்,
கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு எம்.பி., ஆகியோர் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த
21-ந் தேதியே டெல்லிக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் ஜெயிலுக்குப்
போய் மகள் கனிமொழியைப் பார்த்து பேசினார். நேற்று கருணாநிதி சென்னை
திரும்புவதாக இருந்தார். ஆனால் கனிமொழி ஜாமீன் மனுவை சி.பி.ஐ.
எதிர்க்காததால் நேற்றே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கனிமொழியை உடன் அழைத்து வரலாம் என்று
கருணாநிதி நேற்று டெல்லியில் தங்கி இருந்தார்.
ஜாமீன்
மனு தீர்ப்பு 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை
கருணாநிதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். மதியம் அவர் சென்னை
வந்தடைகிறார்.
எம்.பி., சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். திகார் ஜெயிலில்
இருக்கும் அவர்களது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இறுதியாக
சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். அங்கும் ஜாமீன் மனு
நிராகரிக்கப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்பு சி.பி.ஐ.
கோர்ட்டில் ஜாமீன் மனுதாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
கடந்த
22-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 17 பேர் மீதும்
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனிமொழி, சரத்குமார்
ஆகியோர் சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் மனுக்கள் விசாரணைக்கு வந்தது.
இதேபோல்
குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகல்வால், பட அதிபர்
கரீம் மொரானி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் நேற்று விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 5 பேருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சி.பி.ஐ.
தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள்
மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை தான் சிறை தண்டனை
கொடுக்க முடியும் என்பதால் கனிமொழி உள்பட 5 பேரையும் ஜாமீனில் விட ஆட்சேபனை
இல்லை என்றும் மற்றவர்களது ஜாமீன் மனுக்களை எதிர்க்கிறோம் என்று சி.பி.ஐ.
வக்கீல் யு.யு. லலித் தெரிவித்தார்.
வக்கீலின்
வாதத்தை தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு மீது நவம் பர் 3-ந் தேதி தீர்ப்பு
வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். சி.பி.ஐ. எதிர்ப்பு
தெரிவிக்காததால் அன்று அவர்கள் ஜாமீனில் விடுதலையாகும் வாய்ப்பு உள்ளது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்,
கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, டி.ஆர்.பாலு எம்.பி., ஆகியோர் கோர்ட்டுக்கு
வந்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த
21-ந் தேதியே டெல்லிக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் ஜெயிலுக்குப்
போய் மகள் கனிமொழியைப் பார்த்து பேசினார். நேற்று கருணாநிதி சென்னை
திரும்புவதாக இருந்தார். ஆனால் கனிமொழி ஜாமீன் மனுவை சி.பி.ஐ.
எதிர்க்காததால் நேற்றே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கனிமொழியை உடன் அழைத்து வரலாம் என்று
கருணாநிதி நேற்று டெல்லியில் தங்கி இருந்தார்.
ஜாமீன்
மனு தீர்ப்பு 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை
கருணாநிதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். மதியம் அவர் சென்னை
வந்தடைகிறார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சென்னை திரும்பினார் கனிமொழி
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கனிமொழி ஜாமீன் ரத்தாகலாம்- சூனா சாமி
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!
» தி.மு.க. துணைத் தலைவராக கனிமொழி? கருணாநிதி விருப்பம்: ஸ்டாலின் எதிர்ப்பு சென்னை:
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு
» கனிமொழி ஜாமீன் ரத்தாகலாம்- சூனா சாமி
» 2G வழக்கில் கனிமொழி, ஷரத்குமார் ஆகியோரின் மீதான விசாரணை ஜாமீன் ஒத்திவைப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|