Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
வறியோர் எண்ணிக்கையை முற்றாக நீக்க அரசு திட்டம்
Page 1 of 1
வறியோர் எண்ணிக்கையை முற்றாக நீக்க அரசு திட்டம்
இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் 14 சதவீதத்தினராவர். நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வோரின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதன் மூலம் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க முடியுமென சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்வரும் 31ம் திகதி உலக சனத்தொகை 7 பில்லியன்களாக அதிகரிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு கோல்பேஸ் ஹேட்டலில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிரேஷ்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது, இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் 14சதவீதத்தினர் மாத்திரமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் தற்போது தனி மனித வருமானம் 4500 அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதுமாத்திரமின்றி பொருளாதார வளர்ச்சி 8 இல் இருந்து 9 சதவீதமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதார கொள்கைகளும், பாலின சமபங்கு, இலவச கல்வி, பொது சுகாதாரம் என்பனவும் நிலையாக பேணப்பட்டு வருவதனால் வறுமை நிலையை இலங்கையில் இருந்து முற்றாக நீக்குவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதுமாத்திரமின்றி தற்போது பெண்களின் பொருளாதார பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய உறுதுணை புரிந்து வருகின்றது. இலங்கை பாராளுமன்றத்தில் 13 பெண்கள் மாத்திரமே இருந்து வருகின்றனர். எனினும் இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளது.
அத்துடன் பெண்கள் தற்போது கம்பனி நிர்வாகத்திலும், ஏனைய உயர் பதவிகளிலும் ஆண்களுக்கு நிகராகவே இருந்து வருகின்றனர். எனவே, இலங்கையில் இருந்து வறுமையை நீக்குவதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் 31ம் திகதி உலக சனத்தொகை 7 பில்லியன்களாக அதிகரிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு கோல்பேஸ் ஹேட்டலில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிரேஷ்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது, இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் 14சதவீதத்தினர் மாத்திரமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் தற்போது தனி மனித வருமானம் 4500 அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதுமாத்திரமின்றி பொருளாதார வளர்ச்சி 8 இல் இருந்து 9 சதவீதமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதார கொள்கைகளும், பாலின சமபங்கு, இலவச கல்வி, பொது சுகாதாரம் என்பனவும் நிலையாக பேணப்பட்டு வருவதனால் வறுமை நிலையை இலங்கையில் இருந்து முற்றாக நீக்குவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதுமாத்திரமின்றி தற்போது பெண்களின் பொருளாதார பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய உறுதுணை புரிந்து வருகின்றது. இலங்கை பாராளுமன்றத்தில் 13 பெண்கள் மாத்திரமே இருந்து வருகின்றனர். எனினும் இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளது.
அத்துடன் பெண்கள் தற்போது கம்பனி நிர்வாகத்திலும், ஏனைய உயர் பதவிகளிலும் ஆண்களுக்கு நிகராகவே இருந்து வருகின்றனர். எனவே, இலங்கையில் இருந்து வறுமையை நீக்குவதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Similar topics
» பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு.
» மேலும் 200 பாலங்களை அமைக்க அரசு திட்டம்
» புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
» மேலும் 200 பாலங்களை அமைக்க அரசு திட்டம்
» புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|