Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்
Page 1 of 1
உண்மை அறிய விரும்புவோருடன் பேசுவதற்கு இலங்கை அரசு தயார்
உண்மையை அறிந்து கொள்வதிலும் அதன் மூலம் இலங்கை மக்களுக்கு பயனளிக்கக்கூடிய வகையிலும் அர்த்த புஷ்டியுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எந்தவொரு தரப்பினராவது விருப்பம் தெரிவித்தால் அவர்களுடன் இலங்கை அரசு திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த விரும்புகிறதென்று இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான விசேட தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 66வது கூட்டத் தொடரின் சமூக மனிதாபிமான, கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். தற்போது இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் இன ஒருமைப்பாட்டு செயற்பாடுகளுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாம் அங்கீகரிக்க முடியாதென்றும் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அதன் உறுப்பினர்களினதும் பணியை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை இலங்கை எதிர்க்குமென்று தெரிவித்த அமைச்சர், இந்த ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் எல்லோரும் சற்று அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் ஜனநாயக ரீதியில் சட்டபூர்வமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதி கார பீடத்தில் அமர்ந்திருக்கிறதென்றும், இந்நாட்டில் உள்ள சகல இன, மத, குல, கலாசாரங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திறன் அரசாங் கத்திற்கு இருக்கிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று நாட்டில் சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதனால் அரசாங்கம் பொதுப் பணிகளுக்கு பெருமளவு பணத்தை முதலீடு செய்து வீதிகள், ரயில் பாதைகள், தொலைத்தொடர்பு வசதிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
யுத்தம் முடிவடைந்த இறுதிக் கட்டத் தில் இடம்பெயர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் வெற்றிகரமாக அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள் குடியேற்றப் பட்டிருப்பதாகவும் எஞ்சிய சிறு எண் ணிக்கையினரும் விரைவில் மீள் குடி யேற்றப்படுவரெனவும் அவர் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வடபகுதி யில் இப்போது 22சதவீதம் உயர்ந்திருக் கிறதென்றும், ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இது 8 சதவீதமாகவே இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதிலிருந்து அரசாங்கம் வடபகுதி மேம்பாட்டில் எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க, யுத்தம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை ஆரம் பித்தார் என்றும் கூறினார். மக்கள் ஜனாதிபதிக்கு அளித்த ஆணையை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி அவர்கள் இந்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 66வது கூட்டத் தொடரின் சமூக மனிதாபிமான, கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். தற்போது இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் இன ஒருமைப்பாட்டு செயற்பாடுகளுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாம் அங்கீகரிக்க முடியாதென்றும் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அதன் உறுப்பினர்களினதும் பணியை நியாயமற்ற முறையில் விமர்சிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளை இலங்கை எதிர்க்குமென்று தெரிவித்த அமைச்சர், இந்த ஆணைக்குழு அரசாங்கத்திற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரையில் எல்லோரும் சற்று அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் ஜனநாயக ரீதியில் சட்டபூர்வமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அதி கார பீடத்தில் அமர்ந்திருக்கிறதென்றும், இந்நாட்டில் உள்ள சகல இன, மத, குல, கலாசாரங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திறன் அரசாங் கத்திற்கு இருக்கிறது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று நாட்டில் சகஜ நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதனால் அரசாங்கம் பொதுப் பணிகளுக்கு பெருமளவு பணத்தை முதலீடு செய்து வீதிகள், ரயில் பாதைகள், தொலைத்தொடர்பு வசதிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.
யுத்தம் முடிவடைந்த இறுதிக் கட்டத் தில் இடம்பெயர்ந்த மக்களில் 95 சதவீதமானோர் வெற்றிகரமாக அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் மீள் குடியேற்றப் பட்டிருப்பதாகவும் எஞ்சிய சிறு எண் ணிக்கையினரும் விரைவில் மீள் குடி யேற்றப்படுவரெனவும் அவர் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வடபகுதி யில் இப்போது 22சதவீதம் உயர்ந்திருக் கிறதென்றும், ஆயினும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இது 8 சதவீதமாகவே இருக்கின்றதென்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதிலிருந்து அரசாங்கம் வடபகுதி மேம்பாட்டில் எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சமரசிங்க, யுத்தம் முடிவடைந்த உடனேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக முயற்சிகளை ஆரம் பித்தார் என்றும் கூறினார். மக்கள் ஜனாதிபதிக்கு அளித்த ஆணையை ஏற்றுக் கொண்டே ஜனாதிபதி அவர்கள் இந்த நல்லிணக்கப்பாட்டு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Similar topics
» உண்மை அறிய இலங்கை வருமாறு ஜெயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
» பேசுவதற்கு என்ன இருக்கிறது?
» தமிழ்க்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலில் மீள்குடியேற்றத்திற்கு வாய்ப்பே இல்லை: இலங்கை அரசு
» பேசுவதற்கு என்ன இருக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|