Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முந்நூறு கிறுக்கல்கள்
5 posters
Page 1 of 1
முந்நூறு கிறுக்கல்கள்
முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம்
இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான்
படைப்பு
இறைவனால் ஆக்கப்பட்டது
மனிதர்களின் தேடல் படலத்தில்
உயிர்த்தெழுகிறது
அறிவு
கற்பவனுக்கும்
கற்றுத் தேர்ந்தவனுக்கும்
கற்றுக் கொடுப்பவன்
இறைவன்
சொல்படலம்
மெய்யா பொய்மையா
மனிதர்கள் தர்க்கிக்கலாம்
இறைவன் கையில் தான்
தீர்ப்பு
கையளவு
கற்றவனும் கற்காதவனும்
வாழ்கிறார்கள் மடிகிறார்கள்
கற்றதில் வாதம் கொள்பவர்கள்
வாழப் பயப்படுகிறார்கள்
வாழ்வின்
ஒவ்வொரு அசைவுகளிலும்
இறைவன் பதிந்து செல்கிறான்
அவன் இருப்பை
வாழ்க்கை
இறைவன் எழுதிய கவிதை
அதன் அதன் தருணங்களில்
வாசிக்கபடுகிறது
ஒரு
கவிதை வாசிப்பின் முடிவில்
மறுகவி பிறப்பெடுக்கும்
இது இயற்கை கூற்று
ஒன்றை
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள்
-செய்தாலி
குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்
Last edited by செய்தாலி on Sun 30 Oct 2011 - 10:34; edited 1 time in total
Re: முந்நூறு கிறுக்கல்கள்
மிகவும் அருமையாக உள்ளது செய்தாலி பாராட்டுக்கள் அத்தோடு இன்னுமின்னும் நிறைய எழுதி ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றியுடன்
நண்பன்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முந்நூறு கிறுக்கல்கள்
நண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது செய்தாலி பாராட்டுக்கள் அத்தோடு இன்னுமின்னும் நிறைய எழுதி ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
நன்றியுடன்
நண்பன்
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பன்
Re: முந்நூறு கிறுக்கல்கள்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
அத்தனையும் உண்மையான வரிகள் பாராட்டுகள் இன்னும் பல்லாயிரம் கவிதைகள் உங்கள் சிந்தையில் உருவாகி மனங்களில் மலர்ந்திட வாழ்த்துகிறேன் நன்றிகள்
Re: முந்நூறு கிறுக்கல்கள்
கன நாளைக்குப் பிறகு உங்கள் கவிதைனை படித்திருகிறேன் இன்னும் உங்கள் கவிதைப் பயணத்தை தொடருங்கள் முன்னூறை மூவாயிரமாக்குங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முந்நூறு கிறுக்கல்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
அத்தனையும் உண்மையான வரிகள் பாராட்டுகள் இன்னும் பல்லாயிரம் கவிதைகள் உங்கள் சிந்தையில் உருவாகி மனங்களில் மலர்ந்திட வாழ்த்துகிறேன் நன்றிகள்
மிக்க நன்றி சகோ
Re: முந்நூறு கிறுக்கல்கள்
மீனு wrote:கன நாளைக்குப் பிறகு உங்கள் கவிதைனை படித்திருகிறேன் இன்னும் உங்கள் கவிதைப் பயணத்தை தொடருங்கள் முன்னூறை மூவாயிரமாக்குங்கள்
மிக்க நன்றி மீனு
Re: முந்நூறு கிறுக்கல்கள்
செய்தாலி wrote:
முந்நூறு
எழுத்துக் கிறுக்கல்கள்
கிறுக்கியது என் கரமாயினும்
கிறுக்கச் சொன்னது
சமூகம் ..... அருமை அருமை....! என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியாத தொடக்கம்.... அம்மா உணவு சமைத்து மேடைமேல் வைக்க அதைச் சாப்பிடும் நாம்... என்உணவை நான் சாப்பிட்டேன் என்று சொல்லுவது சமைத்தவளை அடையாளம் காட்டாமல் அது என் உணவு என்று சொல்வதுபோல்தான் உள்ளது... சபாஷ்! செய்தாலி
இவர்
இவர்கள் என் குருநாதர்
அடையாள பொய் சொல்லுகையில்
என்னோக்கி முகம் சுளிக்கும்
சமூக ஆசான் -ஒன்றைஅடடா... வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கற்றுக்கொடுக்கும் சமூக ஆசானை விடுத்து நானும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் இன்றுவரை... இவர்கள் என் ஆசான்கள் என்று... (அச்சச்சோ...இனி எப்படி சொல்வது செய்தாலி?)
எழுதுகிறவன் எழுதும் முன்
தன் சிந்தைத் திரையில்
வாசிக்கிறான்
சிந்தையில்
எழுதும் வல்லமையுடைவன்
இறைவன் மட்டுமே
இது என்னதென்று மார்தட்டுவது
மடமை
எழுதத்
தெரியாதவன் கையில்
எழுதுகோல் கிட்டியதன் வினை
மௌனமாக அழுகிறது கிறுக்கலில்
கிறுக்கல்கள் --செய்தாலிஇந்த தங்களின் கிறுக்கலில் ஒரு புதிய எழுச்சியே இருக்கிறது செய்தாலி.... தங்களின் முன்னூறாவது கவிதை எப்போதும்போல் கருத்தில் முன்னிற்கிறது செய்தாலி. வாழ்த்துக்கள்.... எங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து கொடுக்கும் அந்தந்த நேரத்திற்கான சிந்தனைத் தீனிக்கு நன்றிகள்.... ஆயிரமாயிரமாகக் கவிதைகளை அள்ளிக்கொடுங்கள் இச்சமூகத்திற்கு....!
எங்கிருப்பினும் இந்த யாதுமானவளின் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பர்ப்பும்... எதிர்பாற்ப்ற தங்கள் கவிதைக்கு என் வாழ்த்தும் எப்போதும் இருக்கும்...! வாழ்க வளமுடன்!
குறிப்பு :என் வலைத் தளத்தில் இது முன்னூறாவது கிறுக்கல்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முந்நூறு கிறுக்கல்கள்
இந்த தங்களின் கிறுக்கலில் ஒரு புதிய எழுச்சியே இருக்கிறது செய்தாலி.... தங்களின் முன்னூறாவது கவிதை எப்போதும்போல் கருத்தில் முன்னிற்கிறது செய்தாலி. வாழ்த்துக்கள்.... எங்களுக்குத் தாங்கள் தொடர்ந்து கொடுக்கும் அந்தந்த நேரத்திற்கான சிந்தனைத் தீனிக்கு நன்றிகள்.... ஆயிரமாயிரமாகக் கவிதைகளை அள்ளிக்கொடுங்கள் இச்சமூகத்திற்கு....!
எங்கிருப்பினும் இந்த யாதுமானவளின் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பர்ப்பும்... எதிர்பாற்ப்ற தங்கள் கவிதைக்கு என் வாழ்த்தும் எப்போதும் இருக்கும்...! வாழ்க வளமுடன்!
உங்களின் பின்னூட்டம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
ஆழமான வாசித்தாலும் நெடிய உள்நோக்கும் ......அற்புதம்
உங்களின் அன்பும் ,கருத்தும் ,பாராட்டும் ,ஊக்கமும் பெறுகையில்
எனக்கு நல்ல தோழமையை கொடுத்த இறைவன் அவனுக்கு நன்றி சொல்கிறேன்
இறைவனுக்கு நன்றி
Similar topics
» டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!
» கிறுக்கல்கள்…!!
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» ‘நறுக்’கென சில கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்…!!
» கே இனியவன் - சிந்தனை கிறுக்கல்கள்
» ‘நறுக்’கென சில கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|