Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
5 posters
Page 1 of 1
அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப்
வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த
7 “மர்ம” ஆசாமிகள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில்
கடந்த 27-ந் தேதி அன்று பாரதீய ஜனதா தலைவர் அத்வானி விழிப்புணர்வு
யாத்திரை மேற்கொண்டார். புறநகர் பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தார்.
இந்த
நிலையில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு தரைப்பாலத்தில்
10.5 கிலோ எடையுள்ள பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை
போலீசார் பறிமுதல் செய்து செயல் இழக்க செய்தனர்.
வெடிகுண்டு
வைக்கப்பட்டு இருந்த இடத்தை ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார். இதை தொடர்ந்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு வைத்த
குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் ஒரு
தனிப்படையும், நக்சலைட்டுக்கள் எதிர்ப்பு படை உள்பட 4 தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளன.இப்படையினர் பல்வேறு கோணங்ளில் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை
சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சிறப்பு பிரிவு
தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.. முதல் கட்ட விசாரணையில் சில தகவல்கள்
கிடைத்துள்ளது. குண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முதல் நாள் இரவு 3
மோட்டார் சைக்கிளில் 7 பேர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பேண்ட்,
சர்ட் அணிந்திருந்தனர். இவர்கள் யார்? அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்
சென்றது ஏன்? வெடிகுண்டு விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா?
அந்த 7 பேர் அந்த பகுதியை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில்
உள்ள பேட்டரியை பயன்படுத்தி பைப் வெடிகுண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டு
இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பேட்டரி வைக்கப்பட்டு இருந்த இடத்தில்
கிடந்த புளு கலர் சட்டையையும் போலீசார் கைப்பற்றினர். அதில் திருமங்கலம்
டெய்லர் கடை பெயர் இருந்தது. அக் கடைகாரரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில்
பெங்களூர் சஞ்சய்நகர் போலீசார் கைக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில்,
சில பகுதிகளில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அக்கடிதம்
அல்-உம்மா தீவிரவாதிகள் எழுதிய கடிதமாக இருக்குமா? அந்த கடிதம் எழுதிய
அமைப்புக்கும், இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
என்பது குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த
நிலையில் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் தீவிர
விசாரணை நடத்தியும் வருகிறார்கள். வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்த இருந்த
தகவலை போலீசாருக்கு தெரிவித்த ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
செல்வராஜிக்கு ரூ.10 ஆயிரமும், சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு
இருப்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த
சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ரூ.15 ஆயிரமும், வெடிகுண்டு செயல் இழக்க செய்த
சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டிக்கு ரூ.10 ஆயிரமும், திருமங்கலம்
இன்ஸ்பெக்டர் சதாசிவத்திற்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அஸ்ரா கார்க் அறிவித்துள்ளார்
மாலை மலர்
வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த
7 “மர்ம” ஆசாமிகள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில்
கடந்த 27-ந் தேதி அன்று பாரதீய ஜனதா தலைவர் அத்வானி விழிப்புணர்வு
யாத்திரை மேற்கொண்டார். புறநகர் பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தார்.
இந்த
நிலையில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு தரைப்பாலத்தில்
10.5 கிலோ எடையுள்ள பைப் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை
போலீசார் பறிமுதல் செய்து செயல் இழக்க செய்தனர்.
வெடிகுண்டு
வைக்கப்பட்டு இருந்த இடத்தை ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார். இதை தொடர்ந்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டு வைத்த
குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் ஒரு
தனிப்படையும், நக்சலைட்டுக்கள் எதிர்ப்பு படை உள்பட 4 தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளன.இப்படையினர் பல்வேறு கோணங்ளில் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை
சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சிறப்பு பிரிவு
தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.. முதல் கட்ட விசாரணையில் சில தகவல்கள்
கிடைத்துள்ளது. குண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முதல் நாள் இரவு 3
மோட்டார் சைக்கிளில் 7 பேர் வந்து சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பேண்ட்,
சர்ட் அணிந்திருந்தனர். இவர்கள் யார்? அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்
சென்றது ஏன்? வெடிகுண்டு விவகாரத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாமா?
அந்த 7 பேர் அந்த பகுதியை சேர்ந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில்
உள்ள பேட்டரியை பயன்படுத்தி பைப் வெடிகுண்டை வெடிக்க செய்ய திட்டமிட்டு
இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பேட்டரி வைக்கப்பட்டு இருந்த இடத்தில்
கிடந்த புளு கலர் சட்டையையும் போலீசார் கைப்பற்றினர். அதில் திருமங்கலம்
டெய்லர் கடை பெயர் இருந்தது. அக் கடைகாரரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில்
பெங்களூர் சஞ்சய்நகர் போலீசார் கைக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில்,
சில பகுதிகளில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அக்கடிதம்
அல்-உம்மா தீவிரவாதிகள் எழுதிய கடிதமாக இருக்குமா? அந்த கடிதம் எழுதிய
அமைப்புக்கும், இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
என்பது குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த
நிலையில் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் தீவிர
விசாரணை நடத்தியும் வருகிறார்கள். வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்த இருந்த
தகவலை போலீசாருக்கு தெரிவித்த ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி
செல்வராஜிக்கு ரூ.10 ஆயிரமும், சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு
இருப்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த
சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு ரூ.15 ஆயிரமும், வெடிகுண்டு செயல் இழக்க செய்த
சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டிக்கு ரூ.10 ஆயிரமும், திருமங்கலம்
இன்ஸ்பெக்டர் சதாசிவத்திற்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என மாவட்ட போலீஸ்
சூப்பிரண்டு அஸ்ரா கார்க் அறிவித்துள்ளார்
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
அப்போ வெடிக்கிறதுக்கு முன்னமே எடுத்திட்டாங்களா
Re: அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
இது எல்லாம் பி ஜெ பி யின் விளம்பர செட் அப்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
jasmin wrote:இது எல்லாம் பி ஜெ பி யின் விளம்பர செட் அப்
ஆமா...இதிலென்ன ச்ந்தேகமா???
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
ஜெஸ்ட் மிஸ் பாஸ்நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ வெடிக்கிறதுக்கு முன்னமே எடுத்திட்டாங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அத்வானி செல்லும் பாதையில் உள்ள பாலத்தில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு பறிமுதல்
வெடிகுண்டு வைத்த
குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் ஒரு
தனிப்படையும், நக்சலைட்டுக்கள் எதிர்ப்பு படை உள்பட 4 தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளன.இப்படையினர் பல்வேறு கோணங்ளில் விசாரணை நடத்தி
வருகின்றனர்
எல்லாரும் சேர்ந்து என்ன வெல்லாம் நடாத்தி முடிந்ததும் அப்பாவிகளை கைது செய்து விசாரிக்கும் குருட்டு தர்பார் ஆரம்பமாகும்...
குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் ஒரு
தனிப்படையும், நக்சலைட்டுக்கள் எதிர்ப்பு படை உள்பட 4 தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளன.இப்படையினர் பல்வேறு கோணங்ளில் விசாரணை நடத்தி
வருகின்றனர்
எல்லாரும் சேர்ந்து என்ன வெல்லாம் நடாத்தி முடிந்ததும் அப்பாவிகளை கைது செய்து விசாரிக்கும் குருட்டு தர்பார் ஆரம்பமாகும்...
Similar topics
» சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
» அணைத்து வைக்கப்பட்ட அலைபேசி
» பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ
» ராசிபுரம் அருகே பாலத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
» இரயில்வே பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு உயிரிழந்த சிறுமி
» அணைத்து வைக்கப்பட்ட அலைபேசி
» பாலத்தில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்த தைவான் விமானம் 19 உடல்கள் மீட்பு அதிர்ச்சி வீடியோ
» ராசிபுரம் அருகே பாலத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி
» இரயில்வே பாலத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு உயிரிழந்த சிறுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|