Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது
2 posters
Page 1 of 1
தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது
சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு விவகாரம்:
தமிழக அரசின் பதில்
அதிர்ச்சி அளிக்கிறது
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள
பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என நாம் தமிழர் இயக்க தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அனுப்பிய
மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது
நிராகரித்திருப்பதை எதிர்த்து முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகாலம்
தங்களை சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போது கருணை மனுவை நிராகரித்து தூக்கிலிடுமாறு
உத்தரவிடுவது நீதிக்குப் புறம்பானது என்றும் ஒரே குற்றத்திற்கு இரட்டை தண்டனையா
என்றும் கேள்வி எழுப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு கொடூரமானதாகவும்,
மனிதாபிமானமற்றதாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் தமிழக அரசு தாக்கல்
செய்த பதில் மனுதான் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மரண தண்டனை
விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும்
என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பதில் மனுவில் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று
கூறியருப்பது முன்னுக்குப் பின் முரணானதாகும்.
மூன்று பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால்
அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப் பூர்வமான நிலையா
என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. அப்படியானால் அவர்களுக்கு கருணை
காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை
தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் கருணைக்குரியவர்கள், அவர்களின் தண்டனை
குறைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உண்மையாகவே கருதுமானால் நாம் தமிழர் கட்சி
தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல் தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த மூவரின்
தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி
வைக்கட்டும்.
இதற்கான அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 தமிழக அரசுக்கு
வழங்குகிறது. இவ்வாறான ஒரு நடைமுறைக்கு முன்னுதாரணமும் உள்ளது. அதைத்தான் தமிழக
முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.
கிருஷ்ண ஐயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக
அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமாய் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பதில்
அதிர்ச்சி அளிக்கிறது
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள
பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது என நாம் தமிழர் இயக்க தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அனுப்பிய
மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது
நிராகரித்திருப்பதை எதிர்த்து முருகன், சாந்தனை, பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டுகாலம்
தங்களை சிறையில் வைத்திருந்துவிட்டு இப்போது கருணை மனுவை நிராகரித்து தூக்கிலிடுமாறு
உத்தரவிடுவது நீதிக்குப் புறம்பானது என்றும் ஒரே குற்றத்திற்கு இரட்டை தண்டனையா
என்றும் கேள்வி எழுப்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவிற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு கொடூரமானதாகவும்,
மனிதாபிமானமற்றதாகவும் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் தமிழக அரசு தாக்கல்
செய்த பதில் மனுதான் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மரண தண்டனை
விதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும்
என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பதில் மனுவில் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று
கூறியருப்பது முன்னுக்குப் பின் முரணானதாகும்.
மூன்று பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால்
அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப் பூர்வமான நிலையா
என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. அப்படியானால் அவர்களுக்கு கருணை
காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு என்ன பொருள்? இதனை
தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்த மூவரும் கருணைக்குரியவர்கள், அவர்களின் தண்டனை
குறைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உண்மையாகவே கருதுமானால் நாம் தமிழர் கட்சி
தொடர்ந்து வலியுறுத்தி வருவதுபோல் தமிழக அமைச்சரவையைக் கூட்டி இந்த மூவரின்
தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி அதனை தமிழக ஆளுநருக்கு அனுப்பி
வைக்கட்டும்.
இதற்கான அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161 தமிழக அரசுக்கு
வழங்குகிறது. இவ்வாறான ஒரு நடைமுறைக்கு முன்னுதாரணமும் உள்ளது. அதைத்தான் தமிழக
முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.
கிருஷ்ண ஐயர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி தமிழக
அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற
வேண்டுமாய் தமிழக முதல்வரை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழக அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது
இம்மூவரின் தூக்கு விடையத்தில் நான் எதுவும் கூறவில்லை ஏன்னா அது இந்திய பிரதமரை கொலைசெய்தார்கள் அதற்ற்கு ஊன்று கோலாக இருந்தார்கள் என்பது அவர்களுக்கான குற்றம்
ஆனால் இப்படியா சில விடையத்தினை வைத்து அரசியல் பிரபல்யம் தேடும் சீமான் இது தேவையா
இதுக்கு முதல் இலங்கையில் விடுதலைப்புலிகள் பற்றி கழுதையை விட சத்தமாக கத்திக்கொண்டிருந்தார்கள் அதனை யார்தான் காதில் வாங்கினார்கள் இவர்களின் ஊளையிட்டதனால் ஆத்திரம் அடைந்துதான் அதிக அழிவுகள் மக்களுக்கு வந்தது என்று சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் பெயரெடுக்கும் அரசியல் இலாபம் தேடும் நிலை உள்ளது...
ஆனால் இப்படியா சில விடையத்தினை வைத்து அரசியல் பிரபல்யம் தேடும் சீமான் இது தேவையா
இதுக்கு முதல் இலங்கையில் விடுதலைப்புலிகள் பற்றி கழுதையை விட சத்தமாக கத்திக்கொண்டிருந்தார்கள் அதனை யார்தான் காதில் வாங்கினார்கள் இவர்களின் ஊளையிட்டதனால் ஆத்திரம் அடைந்துதான் அதிக அழிவுகள் மக்களுக்கு வந்தது என்று சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் பெயரெடுக்கும் அரசியல் இலாபம் தேடும் நிலை உள்ளது...
Similar topics
» 104 அணைகளை புனரமைக்கும், தமிழக அரசின் திட்டம் அம்போ!!
» வீரர்கள் மீதான சூதாட்ட புகார் அதிர்ச்சி அளிக்கிறது: வாட்சன்
» தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
» அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை
» வீரர்கள் மீதான சூதாட்ட புகார் அதிர்ச்சி அளிக்கிறது: வாட்சன்
» தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
» தமிழக அரசின் ஆனவம் அடக்கப்படுமா?
» அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|