Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
3 posters
Page 1 of 1
மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம்
வெளிப்படையாகப் பேசுவேன்
- அன்னா
டில்லி:
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் எனது மெளன விரதத்தை முடித்துக் கொண்டு ஊழலுக்கு
எதிரான போராட்டத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொள்வேன் என அன்னா ஹசாரே தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் டில்லியில் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு
எதிரான போராட்டம் மூலம் மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மூலத்தை கொண்டு வர
ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதியில் இருந்து அன்னா ஹசாரே மெளன விரதம்
இருந்து வருகிறார். இதனால் தனது கருத்துக்களை இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு
வருகிறார்.
இது குறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே தனது இணைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனது
அன்பான சகோதர சகோதரிகளே எனது மெளன விரதத்தை முடித்து கொள்ளும் எண்ணம் எனக்கு
ஏற்பட்டுள்ளது. எனது இணையத்தள பக்கத்தை தினமும் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான
மக்கள் படிக்கின்றனர். இன்னும் 3 முதல் 4 நாட்களில் எனது மெளன விரதத்தை முடித்துக்
கொண்டு விரைவில் மக்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
நாட்டில் ஊழலை, ஒழிக்கும் எனது போராட்டம் மூலம் உலகமெங்கும்உள்ள இளைஞர், வேலை
செய்பவர்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களின் அறிமுகம்
கிடைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையில் நாடு முழுவதும்
ஊழலுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அப்போது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த மக்களை நேரில்
சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது மெளன விரதத்தை விரைவில் முடித்து
கொண்டு பல மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் கலந்து ஆலோசிப்பேன்.
நாட்டின் பல தரப்பு மக்களை சந்திப்பதன் மூலம் ஜன லோக்பால் சட்டமூத்தை மசோதாவை
நிறைவேற்ற தேவையான சக்தி மேலும் அதிகரிக்கும். இந்த சுற்றுப்பயணம் மூலம் என் நாட்டு
மக்களில் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் என்னோடு இணைந்து கொள்வார்கள் என
நம்புகிறேன்.
வேட்பாளர்களை நீக்குவது மற்றும் திரும்ப அழைக்கும் கோரிக்கையை தொடர்ந்து
முன்வைப்பேன். இந்த சுற்றுப்பயணம் மூலம் கடந்த முறையை காட்டிலும் அதிக ஆதரவை பெற
முடியும் என நம்புகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிப்படையாகப் பேசுவேன்
- அன்னா
டில்லி:
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் எனது மெளன விரதத்தை முடித்துக் கொண்டு ஊழலுக்கு
எதிரான போராட்டத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
மேற்கொள்வேன் என அன்னா ஹசாரே தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் டில்லியில் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு
எதிரான போராட்டம் மூலம் மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மூலத்தை கொண்டு வர
ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதியில் இருந்து அன்னா ஹசாரே மெளன விரதம்
இருந்து வருகிறார். இதனால் தனது கருத்துக்களை இணையத்தள பக்கத்தில் வெளியிட்டு
வருகிறார்.
இது குறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே தனது இணைத்தள பக்கத்தில் கூறியதாவது, எனது
அன்பான சகோதர சகோதரிகளே எனது மெளன விரதத்தை முடித்து கொள்ளும் எண்ணம் எனக்கு
ஏற்பட்டுள்ளது. எனது இணையத்தள பக்கத்தை தினமும் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான
மக்கள் படிக்கின்றனர். இன்னும் 3 முதல் 4 நாட்களில் எனது மெளன விரதத்தை முடித்துக்
கொண்டு விரைவில் மக்களுடன் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
நாட்டில் ஊழலை, ஒழிக்கும் எனது போராட்டம் மூலம் உலகமெங்கும்உள்ள இளைஞர், வேலை
செய்பவர்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள் என பல தரப்பு மக்களின் அறிமுகம்
கிடைத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையில் நாடு முழுவதும்
ஊழலுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அப்போது ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த மக்களை நேரில்
சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். இதற்காக எனது மெளன விரதத்தை விரைவில் முடித்து
கொண்டு பல மாநிலங்களை சேர்ந்த மக்களுடன் கலந்து ஆலோசிப்பேன்.
நாட்டின் பல தரப்பு மக்களை சந்திப்பதன் மூலம் ஜன லோக்பால் சட்டமூத்தை மசோதாவை
நிறைவேற்ற தேவையான சக்தி மேலும் அதிகரிக்கும். இந்த சுற்றுப்பயணம் மூலம் என் நாட்டு
மக்களில் ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட முறையில் என்னோடு இணைந்து கொள்வார்கள் என
நம்புகிறேன்.
வேட்பாளர்களை நீக்குவது மற்றும் திரும்ப அழைக்கும் கோரிக்கையை தொடர்ந்து
முன்வைப்பேன். இந்த சுற்றுப்பயணம் மூலம் கடந்த முறையை காட்டிலும் அதிக ஆதரவை பெற
முடியும் என நம்புகிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
சாகப்போகிறார் கிழட்டு ஹசாரே அன்னா
இன்னும் மூன்று நான்கு நாளில் மக்களுடன் பேசுவதாக சொல்கிறாரே அவரிடம்தான் அவரின் உயிர் உள்ளது போல நாமும் அவரிடம் சென்று உயிர் வாங்கலாம் போல இருக்கு....
அரசியல் தந்திரம் இப்படியும் வேலை செய்யும்.. :kick:
இன்னும் மூன்று நான்கு நாளில் மக்களுடன் பேசுவதாக சொல்கிறாரே அவரிடம்தான் அவரின் உயிர் உள்ளது போல நாமும் அவரிடம் சென்று உயிர் வாங்கலாம் போல இருக்கு....
அரசியல் தந்திரம் இப்படியும் வேலை செய்யும்.. :kick:
Re: மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்
இதெல்லாம் அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியும்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா
» உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை
» காதோடு பேசுவேன்..
» பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
» உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை
» காதோடு பேசுவேன்..
» பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல்: சபதத்தை முடித்துக் கொண்ட ஆசிரியர்
» ஜன் லோக்பால் மசோதா தொடர்பாக பிரதமர் அல்லது ராகுலுடன் மட்டுமே பேசுவேன்-அன்னா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|