Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி கப்பல் இன்று இலங்கையில்
Page 1 of 1
உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி கப்பல் இன்று இலங்கையில்
உலகத்தைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் உலகின் முதலாவதும், மிகப்பெரியது மான சூரியக் கலக்கப்பல் இன்று வந்தடையவுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டியூரானோ சோலார் கப்பல்’ எனும் பெயர்கொண்ட இந்தக் கப்பல் முதற்கட்டமாக இன்றையதினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
நிலையான சக்திப் பயன்பாட்டை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதற்கும் பயணம் மேற்கொண்டிருக்கும் இக்கப்பல் முதற்தடவையாக இலங்கை வந்தடையவுள்ளது. இது முதலில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அதன் பின்னர் காலி மற்றும் கொழும்புத் துறைமுகங்கும் செல்லுமென்றும் துறைமுக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
60 தொன் எடைகொண்ட இந்தக் கப்பல் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வுக்குச் சென்றிருந்த இக்கப்பல் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை வரவுள்ளது. இக்கப்பல் இந்துசமுத்திரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சுவெஸ் கால்வாய் ஊடாக ஏனைய ஊடக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி உருவாக்கப்பட்ட இக்கப்பல் 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி உலகத்தைச் சுற்றும் பயணத்தை ஆரம்பித்தது. இக்கப்பல் 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த இடத்தை மீண்டும் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டியூரானோ சோலார் கப்பல்’ எனும் பெயர்கொண்ட இந்தக் கப்பல் முதற்கட்டமாக இன்றையதினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
நிலையான சக்திப் பயன்பாட்டை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதற்கும் பயணம் மேற்கொண்டிருக்கும் இக்கப்பல் முதற்தடவையாக இலங்கை வந்தடையவுள்ளது. இது முதலில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அதன் பின்னர் காலி மற்றும் கொழும்புத் துறைமுகங்கும் செல்லுமென்றும் துறைமுக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
60 தொன் எடைகொண்ட இந்தக் கப்பல் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வுக்குச் சென்றிருந்த இக்கப்பல் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை வரவுள்ளது. இக்கப்பல் இந்துசமுத்திரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சுவெஸ் கால்வாய் ஊடாக ஏனைய ஊடக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி உருவாக்கப்பட்ட இக்கப்பல் 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி உலகத்தைச் சுற்றும் பயணத்தை ஆரம்பித்தது. இக்கப்பல் 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த இடத்தை மீண்டும் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
Similar topics
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
» 7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம்
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» சூரிய சக்தி மூலம் கடல் நீரை குடிநீராக்க திட்டம்
» சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம்
» 7,600 பேர் பயணிக்க கூடிய உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அறிமுகம்
» உலகின் மிகப்பெரிய புத்தகம்
» சூரிய சக்தி மூலம் கடல் நீரை குடிநீராக்க திட்டம்
» சூரிய சக்தி முலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|