Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
ஓட்டுக்கு பணம் விவகாரம், அனைத்து தகவலும் என்னிடம் உள்ளது: அமர்சிங் புது குண்டு
Page 1 of 1
ஓட்டுக்கு பணம் விவகாரம், அனைத்து தகவலும் என்னிடம் உள்ளது: அமர்சிங் புது குண்டு
ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் என்னிடம் உள்ளன. தற்போது, இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால், இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க மாட்டேன்' என, ராஜ்யசபா எம்.பி., அமர்சிங் கூறினார்.பார்லிமென்ட்டில், கடந்த 2008ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்கு, எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர்சிங் உள்ளிட்ட, பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், அமர்சிங் மட்டும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது:நம்பிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளன. ஆனாலும், இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் உள்ளதால், இதுபற்றிய விவரங்களை வெளியில் தெரிவிக்க மாட்டேன். நீதித் துறையின் மீது, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சிலர், இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கின்றனர். இருந்தாலும், இதைப் பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன். வரும் 15 அல்லது 16ம் தேதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளேன். எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், அமெரிக்கா சென்றுள்ளதால், நான் சிங்கப்பூர் செல்வது தாமதமாகி விட்டது. என்னுடைய பயண விவரம் குறித்து, கோர்ட்டில் தெரிவித்து விட்டேன்.உ.பி., மாநிலத்தைப் பிரித்து, பூர்வாஞ்சல் தனி மாநிலம் அமைக்க வேண்டும். சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதன் மூலமே, வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியும்.
உ.பி., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான், தனி மாநிலம் அமைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை, உ.பி., முதல்வர் மாயாவதி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அமர்சிங் கூறினார்.முன்னாள் பிரதமர், மறைந்த நரசிம்மராவுக்கு எதிராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கு, லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் எல்லாம், அரசியலில் பிரகாசிக்கவில்லையா. அதேபோல், எனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும், அது, என் அரசியல் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
இந்த வழக்கு தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர்சிங் உள்ளிட்ட, பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், அமர்சிங் மட்டும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது:நம்பிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளன. ஆனாலும், இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் உள்ளதால், இதுபற்றிய விவரங்களை வெளியில் தெரிவிக்க மாட்டேன். நீதித் துறையின் மீது, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சிலர், இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கின்றனர். இருந்தாலும், இதைப் பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன். வரும் 15 அல்லது 16ம் தேதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளேன். எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், அமெரிக்கா சென்றுள்ளதால், நான் சிங்கப்பூர் செல்வது தாமதமாகி விட்டது. என்னுடைய பயண விவரம் குறித்து, கோர்ட்டில் தெரிவித்து விட்டேன்.உ.பி., மாநிலத்தைப் பிரித்து, பூர்வாஞ்சல் தனி மாநிலம் அமைக்க வேண்டும். சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதன் மூலமே, வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியும்.
உ.பி., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான், தனி மாநிலம் அமைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை, உ.பி., முதல்வர் மாயாவதி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அமர்சிங் கூறினார்.முன்னாள் பிரதமர், மறைந்த நரசிம்மராவுக்கு எதிராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கு, லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் எல்லாம், அரசியலில் பிரகாசிக்கவில்லையா. அதேபோல், எனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும், அது, என் அரசியல் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|