Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஓட்டுக்கு பணம் விவகாரம், அனைத்து தகவலும் என்னிடம் உள்ளது: அமர்சிங் புது குண்டு
Page 1 of 1
ஓட்டுக்கு பணம் விவகாரம், அனைத்து தகவலும் என்னிடம் உள்ளது: அமர்சிங் புது குண்டு
ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் என்னிடம் உள்ளன. தற்போது, இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளதால், இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க மாட்டேன்' என, ராஜ்யசபா எம்.பி., அமர்சிங் கூறினார்.பார்லிமென்ட்டில், கடந்த 2008ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிப்பதற்கு, எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர்சிங் உள்ளிட்ட, பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், அமர்சிங் மட்டும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது:நம்பிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளன. ஆனாலும், இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் உள்ளதால், இதுபற்றிய விவரங்களை வெளியில் தெரிவிக்க மாட்டேன். நீதித் துறையின் மீது, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சிலர், இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கின்றனர். இருந்தாலும், இதைப் பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன். வரும் 15 அல்லது 16ம் தேதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளேன். எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், அமெரிக்கா சென்றுள்ளதால், நான் சிங்கப்பூர் செல்வது தாமதமாகி விட்டது. என்னுடைய பயண விவரம் குறித்து, கோர்ட்டில் தெரிவித்து விட்டேன்.உ.பி., மாநிலத்தைப் பிரித்து, பூர்வாஞ்சல் தனி மாநிலம் அமைக்க வேண்டும். சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதன் மூலமே, வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியும்.
உ.பி., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான், தனி மாநிலம் அமைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை, உ.பி., முதல்வர் மாயாவதி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அமர்சிங் கூறினார்.முன்னாள் பிரதமர், மறைந்த நரசிம்மராவுக்கு எதிராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கு, லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் எல்லாம், அரசியலில் பிரகாசிக்கவில்லையா. அதேபோல், எனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும், அது, என் அரசியல் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
இந்த வழக்கு தொடர்பாக, சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர்சிங் உள்ளிட்ட, பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், அமர்சிங் மட்டும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம், நேற்று அவர் கூறியதாவது:நம்பிக்கை ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடம் உள்ளன. ஆனாலும், இந்த வழக்கு தற்போது கோர்ட்டில் உள்ளதால், இதுபற்றிய விவரங்களை வெளியில் தெரிவிக்க மாட்டேன். நீதித் துறையின் மீது, எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சிலர், இந்த விவகாரத்தில் எனக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்கின்றனர். இருந்தாலும், இதைப் பற்றி வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன். வரும் 15 அல்லது 16ம் தேதியில், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளேன். எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், அமெரிக்கா சென்றுள்ளதால், நான் சிங்கப்பூர் செல்வது தாமதமாகி விட்டது. என்னுடைய பயண விவரம் குறித்து, கோர்ட்டில் தெரிவித்து விட்டேன்.உ.பி., மாநிலத்தைப் பிரித்து, பூர்வாஞ்சல் தனி மாநிலம் அமைக்க வேண்டும். சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதன் மூலமே, வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியும்.
உ.பி., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் தான், தனி மாநிலம் அமைக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை, உ.பி., முதல்வர் மாயாவதி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அமர்சிங் கூறினார்.முன்னாள் பிரதமர், மறைந்த நரசிம்மராவுக்கு எதிராக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினருக்கு, லஞ்சம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் எல்லாம், அரசியலில் பிரகாசிக்கவில்லையா. அதேபோல், எனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டாலும், அது, என் அரசியல் எதிர்காலத்தை எந்த வகையிலும் பாதிக்காது.
Similar topics
» என்னிடம் இல்லாததா ஒவியாவிடம் உள்ளது?- நடிகை தீபா ஷா
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உட்பட மூவர் கைது
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» புது வருஷம் வரும்னு வெயிட் பண்ணா, புது வைரஸ் வருது!
» புது வருடத்தின் முதல் நாள் புது உணர்வுகளை ஏற்படுத்தும்
» அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமர்சிங் உட்பட மூவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|