Latest topics
» மிதமிருக்கும் அவள் நட்பு!by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Mon 20 May 2024 - 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Mon 20 May 2024 - 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Mon 20 May 2024 - 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Mon 20 May 2024 - 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Sun 19 May 2024 - 20:08
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
4 posters
Page 1 of 1
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை;
தமிழ்த் தலைவர்களின் ஒத்துழைப்பை கோரி ஒன்றுபட அமீர் அலி கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை தீர்த்து வைப்பதற்கு கிழக்கு
மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும்
தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம். எஸ். எஸ்.
அமீர்அலி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சினை உண்டு என்பதை நியாய
பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க
மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். மட்டக் களப்பு
மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சி னையை தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து தீர்த்து
கொள்ளாவிட்டால் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடும் அபாயம்
இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆளாகிவிடக் கூடாது.
காணிப்பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை கூறுபோட்டு சமூகங்களை பிரித்து
சமூகங்களுக்கிடையில் விரிசலையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்க கூடாது. இந்த
விடயத்தில் அரசியல் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
தமிழ்த் தலைவர்களின் ஒத்துழைப்பை கோரி ஒன்றுபட அமீர் அலி கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சி னையை தீர்த்து வைப்பதற்கு கிழக்கு
மாகாணத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும்
தற்போதைய தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம். எஸ். எஸ்.
அமீர்அலி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சினை உண்டு என்பதை நியாய
பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க
மாவட்டத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும். மட்டக் களப்பு
மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சி னையை தமிழ் முஸ்லிம் மக்கள் சேர்ந்து தீர்த்து
கொள்ளாவிட்டால் பெரும்பான்மை சமூகத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தை துண்டாடும் அபாயம்
இருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஆளாகிவிடக் கூடாது.
காணிப்பிரச்சினையை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகங்களை கூறுபோட்டு சமூகங்களை பிரித்து
சமூகங்களுக்கிடையில் விரிசலையும் குரோத மனப்பாங்கையும் வளர்க்க கூடாது. இந்த
விடயத்தில் அரசியல் தலைமைகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி வருவது கடந்தகால செய்திகளில் அறிய முடிகிறது அரசும் இது சம்பந்தமாக அசமந்த நிலையினை கொண்டுள்ளது இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வில்லைன்னா பிரச்சினை பெரியளவில் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் உண்மை
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
நேசமுடன் ஹாசிம் wrote:இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகி வருவது கடந்தகால செய்திகளில் அறிய முடிகிறது அரசும் இது சம்பந்தமாக அசமந்த நிலையினை கொண்டுள்ளது இதற்கு சரியான தீர்வு எட்டப்பட வில்லைன்னா பிரச்சினை பெரியளவில் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் உண்மை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
அஷ்ரப் நகரிலும் இந்தப் பிரச்சினை உள்ளது செய்திகளுடன் வருகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
அஷ்ரப் நகரிலும் காணிப் பிரச்சினை சம்மந்தமாக நேரில் சென்று பார்வை இட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் சுலைமான் முனாஸ் மற்றும் தவிசாளர் நசீர் இன்னும் முக்கிய பிரமுகர்வளும் கலந்து கொண்டனர் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நேரில் கண்டதுபோல் காண முடிந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
@. @. :!+: :!+: :!+: :”@: :!@!:நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நேரில் கண்டதுபோல் காண முடிந்தது
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை
மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் எல்லாம் அவன் கையில்முனாஸ் சுலைமான் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சவுதி மன்னருக்கு அறிக்கை...
» கிழக்கில் மீண்டும் பேய் மழை!
» இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
» வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
» இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:
» கிழக்கில் மீண்டும் பேய் மழை!
» இலங்கையின் தென் கிழக்கில் தாழமுக்கம்: பலத்த காற்றுடன் மழை
» வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
» இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தேடல்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|