Latest topics
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்.. by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
2 posters
Page 1 of 1
அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
இந்த நாட்டில் அரசாங்கத்தோடு மோதியவர்களினால் யுத்தத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக சர்வதேசத்திற்கு நாங்கள் பொறுப்புக் கூறவேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இரண்டாவது சிறுவர் நிதிமன்றம் யாழ். குருநகரில் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிராந்திய வல்லரசுகளை விட சிறுவர் உரிமைகளிலும் மனித உரிமைகளிலும் நாங்கள் முந்திக்கொண்டு இருக்கின்றோம். சிறுவர்களின் எதிர்கால வாழ்வியலை சீர்திருத்தி ஒழுங்கமைப்பதில் நாங்கள் முன்னிலையில் நிற்கின்றோம்.
சிறுவர்கள் குறித்து அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எங்கள் மத்தியில் இருக்கின்றது எனவும் சிறுபராயக் குற்றவாளிகளை நீதித்துறையின்பால் அரவணைத்து நன்நடத்தையில் ஆற்றுப்படுத்துவதுதன் மூலம் சிறுபராயக்குற்றவாளிகளை இல்லாது செய்யமுடியும் என்றார்.
நீதியமைச்சரைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதம நிதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க, நாட்டில் நிரந்தர சமாதானம் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் நீதித்துறையை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் மனம் கவரும் யாழ்ப்பாணத்திற்கு சிறு பிள்ளையாக நான் இருக்கும் போது வந்திருக்கிறோன். இது இரண்டாவது தடவை. மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
சிறுவர்கள் தங்கள் தாய்மார்களைத் தாங்கி நிற்கும் நங்கூரங்கள். அவர்களின் வாழ்வியல், உளத்திறன் என்பவற்றை மிக அவதானமாக கையாளவேண்டும்.
குற்றம் இழைக்கும் சிறுவர்களைக் கையாளுபவர்கள் அவர்களின் எதிர்கால வாழ்வியல் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், நீதிபதிகளான ஆ.ஆனந்தராஜா, பிரேமசங்கர், சிறிநீதி நந்தசேனன், சட்டத்தரணிகள் சங்கத் தலைவி திருமதி அபிமன்யசிங்கம் மற்றும் சட்டத்தரணிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சிறுவர் நீதிமன்றக் கட்டிட நிர்மாணத்திற்கான யுனிசெப் நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியை பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க நாடா வெட்டித்திறந்து வைத்துள்ளதுடன், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்துள்ளார்.
அத்தோடு இலங்கையின் மூன்றாவது சிறுவர் நீதிமனறம் நீர் கொழும்பிலும் நான்காவது சிறுவர் நீதிமன்றம் மட்டக்களப்பிலும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: அரசாங்கத்தோடு மோதியவர்களே யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினர்-ரவூப் ஹக்கீம்
தொடர்ந்தும் சேவைகள் நடக்கட்டும் பகிர்வுக்கு நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்கா பயணம்
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
» தற்போது எமக்கு தேவை எதிர்க்கட்சி அற்ற ஒரு ஜனநாயகம்: ரவூப் ஹக்கீம் _
» யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற ரவூப் ஹக்கீம் அரச அதிபரிடம் கோரிக்கை
» 15 வயதுக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவோருக்கு எதிராக நடவடிக்கை
» சிரிய யுத்தத்தில் அதிகம் பேர் பலியான மாதமாக மார்ச் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|