Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்
3 posters
Page 1 of 1
ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்
குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த திருமங்கலத்தை சேர்ந்தவர் சுமிதா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது வீட்டையொட்டி ஓலையால் அமைக்கப்பட்ட குளியலறை உள்ளது.
கடந்த ஜூலை மாதம் சுமிதா, இந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் (22), வெங்கடேசன் (22) ஆகியோர் மறைந்திருந்து சுமிதா குளிப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர்.
பின்னர் “நாங்கள் கேட்கும்போது பணம் தர வேண்டும், இல்லாவிட்டால் நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி விடுவோம்” என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கேட்கும்போதெல்லாம் ரூ. 500, ரூ. 1000 என அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு “எங்களுக்கு அவசரமாக ரூ. 50 ஆயிரம் தேவைப்படுகிறது, உடனே கொடு” என மிரட்டி உள்ளனர். புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், நீலகண்டன், வெங்கடேசனை கைது செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் சுமிதா, இந்த குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் (22), வெங்கடேசன் (22) ஆகியோர் மறைந்திருந்து சுமிதா குளிப்பதை செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர்.
பின்னர் “நாங்கள் கேட்கும்போது பணம் தர வேண்டும், இல்லாவிட்டால் நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பி விடுவோம்” என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர், கேட்கும்போதெல்லாம் ரூ. 500, ரூ. 1000 என அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு “எங்களுக்கு அவசரமாக ரூ. 50 ஆயிரம் தேவைப்படுகிறது, உடனே கொடு” என மிரட்டி உள்ளனர். புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், நீலகண்டன், வெங்கடேசனை கைது செய்தனர்.
Re: ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்
அட பாவிப்பயலுகளா இவனுக அக்கா தங்கச்சிய இப்படி செய்வானுகளா ..இவனுகளையெல்லாம் மீததத நீங்க சொல்லுங்க ஹாஷிம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஓலையால் அமைந்த குளியலறையில் இளம்பெண் குளித்ததை படம் எடுத்து மிரட்டல்
நிர்வானமாக நிறுத்தி விட்டு வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டணும் இப்படிக்கு ஹாசிம்jasmin wrote:அட பாவிப்பயலுகளா இவனுக அக்கா தங்கச்சிய இப்படி செய்வானுகளா ..இவனுகளையெல்லாம் மீததத நீங்க சொல்லுங்க ஹாஷிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆபாச படம் எடுத்து மிரட்டிய பூசாரி கைது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்! ! ! !
» குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
» மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்
» படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!
» தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்!
» குளச்சல் அருகே இளம்பெண் குளித்ததை எட்டி பார்த்த போதகர்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி-உதை
» மின் டவரில் ஏறி இளம்பெண் மிரட்டல்
» படம் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டு தற்கொலை செய்த மும்பை இளம்பெண்!
» தங்களைத் தாங்களே செல்போனில் அந்தரங்கமாக படம் எடுத்து, மாட்டிக்கொள்ளும் இளம் பெண்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|