Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
4 posters
Page 1 of 1
சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
சிறுகதைப்போட்டிக்கான முதல் பரிசு வழங்குவதென்றால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு தான் கொடுக்கப்படல் வேண்டும். வெறும் இனிப்பு தடவிய தீய கசாயமாகவே வரவு செலவுத் திட்டம் காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக குறிப்பிட்டார்.
பொது மக்களுக்காக வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தை சந்தோஷப்படுத்தவும் சர்வதேசத்திடம் அடிப்பணிந்துமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மேலும் வாழ்க்கை செலவே அதிகரிக்கப்போகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். அரசாங்கம் எவ்வளவுதான் வீர வசனத்தை சர்வதேச நாடுகளுக்கு எதிராக பேசினாலும் முன் வைக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முழு அளவில் மண்டியிட்ட தன்மையினையே அரசாங்கம் கொண்டுள்ளது.
பொது மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் அக்கறை செலுத்தவில்லை. இம்முறையும் ஏமாற்றும் கொள்கையினையே கடைப்பிடித்துள்ளது. ரூபாவின் பெறுமதி மிக மோசமான முறையில் வீழ்ச்சியடைய செய்யப்பட்டுள்ளது. சகல விதமான இறக்குமதிப் பொருட்களுக்கும் சாதாரண வரி மற்றும் மேலதிக வரியினை அதிகரிப்பதற்கான திட்டமே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. ஏனென்றால் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள பாரிய கடன் தொகையை செலுத்துவது எப்படி என்பதை இதுவரையில் அரசு குறிப்பிடவில்லை.
அதேபோன்று தான் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையாக உள்ள 468.8 பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடு செய்வது என்றும் குறிப்பிடவில்லை. சம்பள உயர்வுகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு நம்பகத்தன்மையானதாக இல்லை. ஏனென்றால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு இன்று வரையில் வழங்கப்படவில்லை. அதேபோன்று பொதுமக்களுக்காக எத்தனையோ வாக்குறுதிகள் அரசினால் வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படவில்லை.
தனியார் துறையினர் தொடர்பாக அரசாங்கம் வாயையே திறக்கவில்லை. இலங்கையில் சுமார் 60 இலட்சம் தனியார் ஊழியர்கள் உள்ளார்கள். இவர்களுக்கும் பொதுவானதாகவே வாழ்க்கை செலவுப் பிரச்சினை அமைகின்றது. ஆனால் அரசாங்கம் இவர்களை கண்டும் கொள்ளவில்லை.
வெளிநாடுகளின் சொத்துக்களும் முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த தரவுகளில் எவ்விதமான உண்மைதன்மையும் இல்லை. பொலிஸாரின் மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா ஏமாற்று வேலையாகும். மேலும் வறுமையில் உள்ள இராணுவக் குடும்பங்களுக்கான 750 ரூபா கொடுப்பனவுகள் வெறும் பித்தலாட்டம்.
ஆக மொத்தத்தில் பொதுமக்களை இம்முறையும் ஏமாற்றி சர்வதேச நாணய நிதியத்தினை சந்தோஷப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதே வரவு செலவுத் திட்டமாகும். எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு நாட்டில் பாரியளவில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்றார். ___
பொது மக்களுக்காக வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தை சந்தோஷப்படுத்தவும் சர்வதேசத்திடம் அடிப்பணிந்துமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மேலும் வாழ்க்கை செலவே அதிகரிக்கப்போகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். அரசாங்கம் எவ்வளவுதான் வீர வசனத்தை சர்வதேச நாடுகளுக்கு எதிராக பேசினாலும் முன் வைக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் முழு அளவில் மண்டியிட்ட தன்மையினையே அரசாங்கம் கொண்டுள்ளது.
பொது மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் அக்கறை செலுத்தவில்லை. இம்முறையும் ஏமாற்றும் கொள்கையினையே கடைப்பிடித்துள்ளது. ரூபாவின் பெறுமதி மிக மோசமான முறையில் வீழ்ச்சியடைய செய்யப்பட்டுள்ளது. சகல விதமான இறக்குமதிப் பொருட்களுக்கும் சாதாரண வரி மற்றும் மேலதிக வரியினை அதிகரிப்பதற்கான திட்டமே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுகின்றது. ஏனென்றால் சர்வதேசத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள பாரிய கடன் தொகையை செலுத்துவது எப்படி என்பதை இதுவரையில் அரசு குறிப்பிடவில்லை.
அதேபோன்று தான் வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையாக உள்ள 468.8 பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடு செய்வது என்றும் குறிப்பிடவில்லை. சம்பள உயர்வுகள் தொடர்பில் அரசின் அறிவிப்பு நம்பகத்தன்மையானதாக இல்லை. ஏனென்றால் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு இன்று வரையில் வழங்கப்படவில்லை. அதேபோன்று பொதுமக்களுக்காக எத்தனையோ வாக்குறுதிகள் அரசினால் வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படவில்லை.
தனியார் துறையினர் தொடர்பாக அரசாங்கம் வாயையே திறக்கவில்லை. இலங்கையில் சுமார் 60 இலட்சம் தனியார் ஊழியர்கள் உள்ளார்கள். இவர்களுக்கும் பொதுவானதாகவே வாழ்க்கை செலவுப் பிரச்சினை அமைகின்றது. ஆனால் அரசாங்கம் இவர்களை கண்டும் கொள்ளவில்லை.
வெளிநாடுகளின் சொத்துக்களும் முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த தரவுகளில் எவ்விதமான உண்மைதன்மையும் இல்லை. பொலிஸாரின் மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா ஏமாற்று வேலையாகும். மேலும் வறுமையில் உள்ள இராணுவக் குடும்பங்களுக்கான 750 ரூபா கொடுப்பனவுகள் வெறும் பித்தலாட்டம்.
ஆக மொத்தத்தில் பொதுமக்களை இம்முறையும் ஏமாற்றி சர்வதேச நாணய நிதியத்தினை சந்தோஷப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டதே வரவு செலவுத் திட்டமாகும். எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு நாட்டில் பாரியளவில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்றார். ___
Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
நீங்களும் என்ன அடி முட்டால்களாகத்தானே உள்ளீர்கள் மகிந்தவிடம் பார்த்து படித்துக்கொள்ளுங்கள் நாட்டு மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்க வில்லை எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
மக்களை முட்டாலாக்கும் ஆட்சியாளர்கள் பெருத்து விட்டார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சிறுகதைப் போட்டிக்கான முதல் பரிசு ஜனாதிபதியின் அறிக்கைக்கே வழங்க வேண்டும்
:’|: :’|: :’|:நண்பன் wrote:நீங்களும் என்ன அடி முட்டால்களாகத்தானே உள்ளீர்கள் மகிந்தவிடம் பார்த்து படித்துக்கொள்ளுங்கள் நாட்டு மக்களுக்கு இன்னும் விடிவு பிறக்க வில்லை எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|