Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
என்னை நான் எப்போது நேசிப்பேன்....
+6
முனாஸ் சுலைமான்
செய்தாலி
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
10 posters
Page 1 of 1
என்னை நான் எப்போது நேசிப்பேன்....
நான் என்னுள்ளே
என்னைக் கேட்கும் ஒரு கேள்வி
என்னை எனக்குப் பிடிக்குமா
மற்றவருக்குப் பிடிப்பதும்
பிடிக்காது போதலும்
என்னைப் பொருத்தமட்டில்
ஒரு பொருட்டே அல்ல
என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்
எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்
சீட்டுக்கட்டு கொண்டு சேர்த்த
கோபுரமாய் நான்
சிறகுகள், வால், அலகு,
கீறிக் கிழிக்க கோரைப் பல்லுடன்
நழுவி ஓட என் உடலம் மூடிய
வளுவளுக்கும் செதில்களுமாய்
வீரியத்துடன் விரைந்து
வெற்றிடமாய் உறைந்து போன
மனித உருவில் நான்
என் கோரைப்பற்களின்
பயன்பாட்டில் என்னை நான்
வெறுத்ததும்
வால் கொஞ்சம் ஆடியபோது
வாழ்வும் சற்று திசை மாறியதும்...
சூறாவளியாய் சூழ்ந்து பகை
சுழற்றிடத் துணிந்த கணத்தில்
வளுவளுக்கும் செதில்களுடன்
வசதியாய் தப்பித்தொலைந்ததும்
கொஞ்சம் உணர ஆரம்பித்தபோது
கையில் மண்வெட்டியுடன்
புதைகுழி தோண்டுகிறேன் நான்...
வெட்டப்பட்ட மண்ணின்
அளவு கொண்டோ
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ
நான் புதையப் போவதில்லை
என்னைப் புதைக்க
நானே என்னை அமிழ்த்துவேன்...
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
சிந்திக்கத்தூண்டும் வரிகள் தன்னைத்தானுணரும்போது தனக்கென ஒரு பாதையினை வகுத்துக்கொள்ளமுடியும் அருமையண்ணா நன்றிகள்
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை அந்த முழுமையான கவிதையின் கருத்துக்களில் ஒவ்வொருவரும் புகுந்துகொண்டு அவர்களை அவர்களே காணலாம் பாராட்டுக்கள் சகோதரரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
நன்றி தம்பி ஹாஷிம் மற்றும் சகோதரி ஜாஸ்மின்...உங்களின் அருமையான பின்னுட்டத்திற்கு
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
வெட்டப்பட்ட மண்ணின்
அளவு கொண்டோ
விரிந்து நிற்கும் குழியின்
நீள ஆழம கண்டோ
நான் புதையப் போவதில்லை
என்னைப் புதைக்க
நானே என்னை அமிழ்த்துவேன்...
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
கற்பனைக்கேட்டாததும்
சிந்திக்கத்தூண்டும் வரிகளும்
மிகவும் அருமையாக தந்துள்ளீர்கள்
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
என்னை மிகவும் கவர்ந்த கவிதை வரிகள்
''உன்னை விரும்பு உனக்கு நீ நேர்மையாக இரு''
இது எனக்கு பிடித்த நான் கடைபிடிக்கிற இறுதிவரை கடைபிடிக்கவேண்டிய வாசகம்
கவிதை தந்த பெருந்தொகைக்கு என் நன்றிகள்
''உன்னை விரும்பு உனக்கு நீ நேர்மையாக இரு''
இது எனக்கு பிடித்த நான் கடைபிடிக்கிற இறுதிவரை கடைபிடிக்கவேண்டிய வாசகம்
கவிதை தந்த பெருந்தொகைக்கு என் நன்றிகள்
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
பிறரைப்பற்றி அறிவதற்க்கு முதல் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் சிறப்பான கவிதை சார் :!@!:என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்
எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
வாசித்து யோசிக்கத் தந்தமைக்கு நன்றி சுலைமான்....முனாஸ் சுலைமான் wrote:பிறரைப்பற்றி அறிவதற்க்கு முதல் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் சிறப்பான கவிதை சார் :!@!:என் பிள்ளைப் பருவம் தொட்டு
நான் பயணித்த பாதை நெடுக
என்னை நான் தான் முதலில்
உற்று நோக்கினேன்
எனது வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நான் பற்றியதும் பறிபோனதும்
என் மகிழ்ச்சியும் மன ஒடுக்கமும்
என் கவர்ச்சியும் சகியாத் தன்மையும்
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
நான் நானாக எனை நோக்கும்
நாழும் வரும் நாழும் எப்பொ...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
முத்திரை பதித்த வரிகள்
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
நேசிப்பின் வரிகள்
நேசிக்க சொன்னது
வாசித்த போது
யோசிக்க சொனனது
என்னை நீ முதலில் நேசி
பின் வாசி என்று...
எனது மனம் என்னை பார்த்து
சொனனது
பாரட்டுக்கள் தோழரே
நான் நானாக.... என்றுமே
என்னைக் காட்டவில்லை
நான் என்னுடையவனாக
இருக்க முடியாத போது
என்னை நான்
எப்போது நேசிப்பேன்....
நேசிப்பின் வரிகள்
நேசிக்க சொன்னது
வாசித்த போது
யோசிக்க சொனனது
என்னை நீ முதலில் நேசி
பின் வாசி என்று...
எனது மனம் என்னை பார்த்து
சொனனது
பாரட்டுக்கள் தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என்னை நான் எப்போது நேசிப்பேன்....
நல்ல கவிதை
:!+: :!+:
:!@!:
:!+: :!+:
:!@!:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நான் இனிமேல் வர மாட்டேன் என்னை மன்னிக்கவும்.
» வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
» வணக்கம் நான் கே இனியவன் என்னை பற்றின சிறிய அறிமுகம்...
» என்னை அழ வைத்த இந்த உலகத்தை, சிரிக்க வைக்கவே நான் இந்த சினிமா உலகத்தை தேர்ந்தெடுத்தேன்....
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும் ““நான்’’-நேர்காணல்.எஸ்.ரோஷன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|