Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கொடியேற்றினால் மட்டும் போதுமா?
5 posters
Page 1 of 1
கொடியேற்றினால் மட்டும் போதுமா?
கதிரவன் எட்டம் வகுப்பு படிக்கும் மாணவன். மிகவும் அறிவாளி. பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்று விடுவான். குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மேடையில் அவனது திறமை நன்கு வெளிப்படும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் தலைமையாசிரியர், "சுதந்திர தின விழாவிற்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் வரவேண்டும். தவறினால் கடும் தண்டனை கிடைக்கும்' என்று அறிவித்தார். மறுநாள் - சுதந்திர தின விழா. அனைத்து மாணவர்களும் வந்துவிட்டனர். ஆனால் அனைத்து விழாக்களுக்கும் தவறாது வரும் கதிரவன் அன்று வரவில்லை. இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
மறுநாள், கதிரவனைத் தலைமையாசிரியர் அழைத்து கோபத்துடன், "நான் அவ்வளவு சொல்லியும் நீ ஏன் வரவில்லை? சுதந்திர தினக் கொண்டாட்டம், நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் அல்லவா, நாம் பழைய சரித்திரங்களை மறக்கலாமா? மறவாதிருந்தால்தானே நாமும் நமது நாட்டிற்காகப் பாடுபட முடியும்! நீ வராததற்கு உண்மையான காரணத்தைச் சொல்லாவிடில் கடும் தண்டனை தருவேன்!' என்றார்.
கதிரவன் அமைதியாக, "ஐயா, நீங்கள் கூறிய காரணத்திற்காகத்தான் நான் வரவில்லை!' என்று கூறினான். தலைமையாசிரியர் "விளக்கமாகக் கூறு!' என்றார். கதிரவன் தொடர்ந்தான் - "ஐயா, நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். நேற்று எழும்பூர் இரயில் நிலையத்தில் 156 ஆண்டுகள் பழைமையான நீராவி எஞ்சினைப் பொதுமக்களுக்காக கிண்டி வரை ஓட்டிக் காண்பிக்கப் போகிறார்கள் என்று! அதைக் காணத்தான் சென்றேன். வெறுமனே வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.
156 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இரயில் எஞ்சினையும் இப்போது இருக்கும் இரயில் எஞ்சினையும் ஒப்பிட்டுப் பார்த்து நமது நாடு எந்த அளவு முன்னேறியிருக்கிறது? அந்த அளவு வருங்காலத்தில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமது பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் காணச் சென்றேன். அந்த எஞ்சினைப் பல கோணங்களில் எனது தந்தையார் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதை நமது மாணவர்களுக்குக் காண்பிக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டதால் என்னால் பள்ளிக்கு வர இயலவில்லை! நான் செய்தது தவறா?' இதைக் கேட்ட தலைமையாசிரியர் மனம் நெகிழ்ந்து, "இல்லை, கதிரவா, நீ செய்தது சிறப்பான செயல்தான். வெறும் கொடி மட்டும் ஏற்றிவிட்டுப் பழைய பெருமைகளைப் பேசுவதில் பயனில்லை என்று உணர்ந்து கொண்டேன்.
இனி நமது பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களில் கொடியேற்றிய பின், ஒவ்வொரு துறையிலும் நமது நாடு எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதை மாணவர்களுக்கு விளக்க, படக்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்றார். தனது செயல் நல்லதொரு திட்டத்திற்கு மூலகாரணமாகியதை எண்ணி கதிரவன் பெருமை அடைந்தான்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கொடியேற்றினால் மட்டும் போதுமா?
அழகான நீதிக்கதை பாராட்டுக்கள் தோழி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கொடியேற்றினால் மட்டும் போதுமா?
நல்லதொரு கதை ..நன்றி பகிர்வுக்கு
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» உனக்கு பாலம் மட்டும் போதுமா..
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» ஒரு நாள் போதுமா?
» இது போதுமா இன்னும் .............???
» போதுமா நண்பா? - பிடிச்சிருக்கா?
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» ஒரு நாள் போதுமா?
» இது போதுமா இன்னும் .............???
» போதுமா நண்பா? - பிடிச்சிருக்கா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|