Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்
Page 1 of 1
வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்
வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு
மர்லின் மரிக்கார்
வட பகுதியில் காணி இல்லாத மக்களுக்குக் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நன்னோக்கிலேயே அரசாங்கம் காணிப்பதிவை மேற்கொள்ளுவதாக மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றுத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் கூறுவது போல் எதுவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டு காணிப்பதிவு மேற்கொள் ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
வட பகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு தொடர்பாக எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் பொய் பிரசாரங்களிலேயே ஈடு பட்டிருப்பதாகவும் அக்கட்சிகளின் கூற்றுகளில் எதுவிதமான உண் மையுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ரனபிம காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரன்பிம காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று பத்தாவது தடவையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட முழுநாட்டிலும் தெரிவு செய்யப்பட்ட 5000 பேருக்கு நேற்று காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், காணி மறசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகக் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் 70 ஆயிரம் பேருக்கு ரன்பிம காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு அமைய காணியற்றோருக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இற்றைவரையும் எழுநூறு பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படடுள்ளன. என்றாலும் தொடர்ந்தும் காணியற்றோருக்குக் காணி உறுதிகள் வழங்கப்படும். இதே போல் வட பகுதியில் காணியற்றோருக்கும் காணிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் வடபகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் கட்சிகளும் உண்மைக்குப் புறம்பான பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காணியற்றோருக்குக் காணிகளைப் பெற்றுக் கொடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைத்தவிர இக்காணிப்பதிவு விடயத்தில் வேறு பின்நோக்கம் எதுவுமே கிடையாது. அங்கு, வேற்று பிரதேசத்தவர்களைக் குடியேற்றும் எண்ணமும் அரசிடமில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியினதும், ஓரிரு தமிழ் கட்சியினதும் பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மர்லின் மரிக்கார்
வட பகுதியில் காணி இல்லாத மக்களுக்குக் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நன்னோக்கிலேயே அரசாங்கம் காணிப்பதிவை மேற்கொள்ளுவதாக மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றுத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் கூறுவது போல் எதுவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டு காணிப்பதிவு மேற்கொள் ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
வட பகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு தொடர்பாக எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் பொய் பிரசாரங்களிலேயே ஈடு பட்டிருப்பதாகவும் அக்கட்சிகளின் கூற்றுகளில் எதுவிதமான உண் மையுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ரனபிம காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரன்பிம காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று பத்தாவது தடவையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட முழுநாட்டிலும் தெரிவு செய்யப்பட்ட 5000 பேருக்கு நேற்று காணி உறுதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், காணி மறசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகக் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் 70 ஆயிரம் பேருக்கு ரன்பிம காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு அமைய காணியற்றோருக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இற்றைவரையும் எழுநூறு பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படடுள்ளன. என்றாலும் தொடர்ந்தும் காணியற்றோருக்குக் காணி உறுதிகள் வழங்கப்படும். இதே போல் வட பகுதியில் காணியற்றோருக்கும் காணிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் வடபகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் கட்சிகளும் உண்மைக்குப் புறம்பான பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காணியற்றோருக்குக் காணிகளைப் பெற்றுக் கொடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைத்தவிர இக்காணிப்பதிவு விடயத்தில் வேறு பின்நோக்கம் எதுவுமே கிடையாது. அங்கு, வேற்று பிரதேசத்தவர்களைக் குடியேற்றும் எண்ணமும் அரசிடமில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியினதும், ஓரிரு தமிழ் கட்சியினதும் பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பொதுச் சேவைகள் ஆணைக் குழு இன்று கூடுகிறது மர்லின் மரிக்கார்
» வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
» உலக ரசிகர்களின் "கனவுக்கன்னி'' மர்லின் மன்றோ தற்கொலை
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்
» வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
» உலக ரசிகர்களின் "கனவுக்கன்னி'' மர்லின் மன்றோ தற்கொலை
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|