சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார் Khan11

வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்

Go down

வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார் Empty வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு மர்லின் மரிக்கார்

Post by *சம்ஸ் Fri 2 Dec 2011 - 10:56

வடக்கில் காணியில்லாதோருக்கு காணிபெற்றுக் கொடுக்கவே காணிப்பதிவு
மர்லின் மரிக்கார்
வட பகுதியில் காணி இல்லாத மக்களுக்குக் காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் நன்னோக்கிலேயே அரசாங்கம் காணிப்பதிவை மேற்கொள்ளுவதாக மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்றுத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் கூறுவது போல் எதுவிதமான தவறான நோக்கத்தையும் கொண்டு காணிப்பதிவு மேற்கொள் ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

வட பகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு தொடர்பாக எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் அரசியல் கட்சிகளும் பொய் பிரசாரங்களிலேயே ஈடு பட்டிருப்பதாகவும் அக்கட்சிகளின் கூற்றுகளில் எதுவிதமான உண் மையுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ரனபிம காணி உறுதி வழங்கும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரன்பிம காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று பத்தாவது தடவையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட முழுநாட்டிலும் தெரிவு செய்யப்பட்ட 5000 பேருக்கு நேற்று காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், காணி மறசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகக் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் 70 ஆயிரம் பேருக்கு ரன்பிம காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த சிந்தனையில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு அமைய காணியற்றோருக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இற்றைவரையும் எழுநூறு பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படடுள்ளன. என்றாலும் தொடர்ந்தும் காணியற்றோருக்குக் காணி உறுதிகள் வழங்கப்படும். இதே போல் வட பகுதியில் காணியற்றோருக்கும் காணிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் வடபகுதியில் இடம்பெறும் காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியும், ஓரிரு தமிழ் கட்சிகளும் உண்மைக்குப் புறம்பான பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. காணியற்றோருக்குக் காணிகளைப் பெற்றுக் கொடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைத்தவிர இக்காணிப்பதிவு விடயத்தில் வேறு பின்நோக்கம் எதுவுமே கிடையாது. அங்கு, வேற்று பிரதேசத்தவர்களைக் குடியேற்றும் எண்ணமும் அரசிடமில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காணிப்பதிவு குறித்து எதிர்க்கட்சியினதும், ஓரிரு தமிழ் கட்சியினதும் பொய் பிரசாரங்களை நம்பாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பொதுச் சேவைகள் ஆணைக் குழு இன்று கூடுகிறது மர்லின் மரிக்கார்
» வடக்கில் 35 கோடி ரூபாவில் பாரிய சுகாதார வேலைத்திட்டம்
»  உலக ரசிகர்களின் "கனவுக்கன்னி'' மர்லின் மன்றோ தற்கொலை
» வடக்கில் ராணுவத்தினர் இருப்பது சிறுவர்களின் மனநிலைக்கு பாதிப்பு!
» மறைந்த ஆலிவுட் நடிகை மர்லின் மன்றோ புகைப்படம்: ரூ.1 1/2 கோடிக்கு ஏலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum