சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல Khan11

அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல

2 posters

Go down

அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல Empty அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல

Post by *சம்ஸ் Sun 4 Dec 2011 - 6:38

அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல



அடுத்த சுற்றுப் பேச்சில் முஸ்லிம்களையும் இணைக்க வேண்டுமென்கிறார் சேகு இஸ்ஸதீன்

அம்பாறை தினகரன் நிருபர்
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப் புக்குமிடையிலான அடுத்த சுற்றுப்
பேச்சுவார்த்தை, வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் உள்ளடக்கியதாகவே அமைய
வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவி சாளரும், முன்னாள்
அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

வடகிழக்குப்
பிராந்தியத்தின் அதிகார பகிர்வு தொடர்பானதாக இருக் கும் பட்சத்தில், வடக்கிலிருந்து
அகதி களாக்கப்பட்டு புலம் பெயர்ந்துள்ள சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்களுடைய
எதிர்காலம் பற்றியும், கிழக்கில் முஸ்லிம் களுக்கான அதிகாரப் பகிர்வு பற்றியும்
முஸ்லிம் தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைப்பதற்கு இடமளிக்கும் வகையில், அரசுக்கும்
கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும்
உள்ளடக்க வேண்டும்.
இதன் மூலம் இனப் பிரச்சினைக்கு இறுதியானதும், நிரந்தரமானதும் சகல சமூகங்களினதும்
இணக்கப்பாட்டுக்கு உரியதுமான தீர்வினை அடைய முடியும்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது தனியொரு இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.
வடக்கு, கிழக்கைத் தாயகமாக கொண்டுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்குமே
உரிய தீர்வாக அமைய வேண்டும் எனக் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல Empty Re: அரசியல் தீர்வு தனியோர் இனத்திற்கு மட்டும் உரியதல்ல

Post by jasmin Sun 4 Dec 2011 - 15:02

இதல்லாம் நடக்கிற காரியமா அதுவும் இலங்கையில் நடந்தால் நன்றாக இருக்கும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum