Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது பாடலே அல்ல என்று பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.
இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.
கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.
மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.
இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.
இந்தப் பாடலின் வெற்றியால், அத்தனை பாடல்களும் குப்பை
வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.
தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.
ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.
அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.
இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.
அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது பாடலே அல்ல என்று பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.
இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.
கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.
மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.
இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.
இந்தப் பாடலின் வெற்றியால், அத்தனை பாடல்களும் குப்பை
வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.
தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.
ஆனால் இந்தப் பாடலை ஜாவேத் அக்தர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறுகையில், இளைஞர்களின் இந்த புதிய தேசிய கீதம் மிகச் சாதாரணமாக உள்ளது, பொருத்தமற்றதாக உள்ளது.
அனைவருமே இந்தப் பாடலை புகழ்கிறார்கள். ஆனால் மன்னர் நிர்வாணமாக நிற்கிறார். மிகச் சாதாரணமான ட்யூன், தரமே இல்லாத பாடல், மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகள்.
இந்தப் பாடலின் வெற்றி நான் இதுகாலம் வரை எழுதிய அத்தனை பாடல்களும் குப்பை, உபயோகப்படாதது, உருப்படியில்லாதது என்பது போலாகி விட்டது. இதில் எந்தவிதமான லாஜிக்குமே இல்லை என்று கூறியுள்ளார் அக்தர்.
அக்தரின் இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து நிறைய பேர் கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
இந்த பாடலை பத்தோடு ஒன்றாய் விட்டிருந்தால்
ஒதுங்கி போயிருக்கும்
இப்படி பேச பேச இது கேட்க தோன்றும் பாடலாய் போச்சு ..
ஒதுங்கி போயிருக்கும்
இப்படி பேச பேச இது கேட்க தோன்றும் பாடலாய் போச்சு ..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
kalainilaa wrote:இந்த பாடலை பத்தோடு ஒன்றாய் விட்டிருந்தால்
ஒதுங்கி போயிருக்கும்
இப்படி பேச பேச இது கேட்க தோன்றும் பாடலாய் போச்சு ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
நண்பன் wrote:இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன்
இரண்டு தடவை கேட்டாச்சா ..
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
தெரியாம் கேட்டேன் பாஸ்kalainilaa wrote:நண்பன் wrote:இந்தப் பாடல் எனக்கும் சுத்தமாக பிடிக்க வில்லை இது வரை இரண்டு தரம் கேட்டுள்ளேன்
இரண்டு தடவை கேட்டாச்சா ..
{)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
அப்படில்லாம் மனசு கெடுக்கற வார்த்தைகள் இல்லை இதுல...
இந்திக் காரனுங்களுக்கு தமிழன் எழுதின பாட்டு வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்கற பொறாமை...
நிஜமாவே ரசிக்கறமாதிரிதான் இருக்கு ... தனுஷ் தமாஷா பாடின பாட்டு.... நல்லா இருக்கு....என்ன தான் இருக்கு அந்த பாடல்லன்னு கேட்டேன்....
அப்ஜெக்ட் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை இதுல... ஜாலியா எடுத்துகிட்டு தனுஷ் க்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்....
கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்...
இந்திக் காரனுங்களுக்கு தமிழன் எழுதின பாட்டு வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்கற பொறாமை...
நிஜமாவே ரசிக்கறமாதிரிதான் இருக்கு ... தனுஷ் தமாஷா பாடின பாட்டு.... நல்லா இருக்கு....என்ன தான் இருக்கு அந்த பாடல்லன்னு கேட்டேன்....
அப்ஜெக்ட் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை இதுல... ஜாலியா எடுத்துகிட்டு தனுஷ் க்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்....
கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
அப்ஜெக்ட் பண்ற அளவுக்கு ஒண்ணுமே இல்லை இதுல... ஜாலியா எடுத்துகிட்டு தனுஷ் க்கு ஒரு சபாஷ் சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம்....
கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்... @. @. @.
கவிஞரோ, பாடகனோ அல்லது இசையமைப்பாளரோ இல்லாத ஒருவனின் பாடல் வேர்ல்ட் ஹிட் ஆகுதேன்ற பொறாமையைத் தவிர வேறொன்றும் இல்லை மற்றவர்களிடும் கூச்சலில்... @. @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
நண்பன் wrote:நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை
எதை நம்பமுடியவில்லை? யாது அக்காவா ஒரு புது பாட்டுக்கு சப்போர்ட் பன்றாங்கங்கரதையா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
ஆமா ஆமாயாதுமானவள் wrote:நண்பன் wrote:நம்ப முடிய வில்லை வில்லை வில்லை வில்லை
எதை நம்பமுடியவில்லை? யாது அக்காவா ஒரு புது பாட்டுக்கு சப்போர்ட் பன்றாங்கங்கரதையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
அக்கா என்ன எல்லாவற்றிற்கும் எதிரிப்பு தெரிவிப்பவளா? நல்லதை நல்லதுன்னு தன சொல்லணும். கேட்டதை கெட்டதுன்னு சொல்லியே ஆகணும்... அதைத்தானே நான் செஞ்சுகிட்டிருக்கேன்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
அப்படி சொல்ல வில்லையாதுமானவள் wrote:அக்கா என்ன எல்லாவற்றிற்கும் எதிரிப்பு தெரிவிப்பவளா? நல்லதை நல்லதுன்னு தன சொல்லணும். கேட்டதை கெட்டதுன்னு சொல்லியே ஆகணும்... அதைத்தானே நான் செஞ்சுகிட்டிருக்கேன்.
பள்ளி மாணவர்கள் மாணவிகளைப் பார்த்து
வை திஸ் கொல வெறி கொல வெறிடி என்று பாடும் போது நல்லா ஜாலியாக இருக்கும் மாணவர்களுக்கு ஆனால் மாணவிகள்
சாக்கடை நீரும்
தேனும் கலந்து வருவது போன்றுள்ளது என்னால் ரசிக்க முடிய வில்லை அவ்வளவுதான்
மற்றவர்களின் ரசனைக்கு நான் தடையுமில்லை வாழ்க தனுஷ் ஐஸ்வர்யா :bball: :bball:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
ஆஹா... டாப்சி ரசிகனா இதைச் சொல்வது?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
அதை இப்படி மாற்றுங்கள்
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழிடி
பேசிட பேசிடபேசிட இனிக்குதடி
தமிழ் மொழி தமிழ் மொழி தமிழ் மொழிடி
பேசிட பேசிடபேசிட இனிக்குதடி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
ஆஹா மறக்க நினைத்தாலும் விட மாட்டிங்றாங்களேயாதுமானவள் wrote:ஆஹா... டாப்சி ரசிகனா இதைச் சொல்வது?
பால் வடியும் முகம்
சிரிப்பால் என்னைக் கவர்ந்தவள் இந்த தப்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
கோண வாய் தபசி ...ஹிஹி ..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான்யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
சரியான கேணை நீங்கள்நண்பன் wrote:உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான்யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
யாதுமானவள் wrote:சரியான கேணை நீங்கள்நண்பன் wrote:உங்களுக்கு புறாம நான் ரசித்ததே அந்த கோண வாய்தான்யாதுமானவள் wrote:கோண வாய் தபசி ...ஹிஹி ..
உங்களுக்கு புறாமை பெரிய ஆமை
அந்த சிரிப்பில் விழுந்த நான் இன்னும் எழ வில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
இங்கு ஒரு கோணவாய் போரே நடந்துகொண்டு இருக்கிறதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
கொஞ்சம் கூட ரசனையே இல்லை இந்தப் பெண்களுக்குjasmin wrote:இங்கு ஒரு கோணவாய் போரே நடந்துகொண்டு இருக்கிறதே
நான் தனியா மட்டிக்கிட்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
யோய் இது என்ன பெண்ணுக்கு பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகா பாத்து ரசிக்கிறதுக்கு மேக்கப் இல்லாம பாரும் மூஞ்சியில் காறி துப்பிட்டு போய்டுவீர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
உண்மையை ஒத்திக்கிட்ட மகராசிjasmin wrote:யோய் இது என்ன பெண்ணுக்கு பெண்ணே பேராசைகொள்ளும் பேரழகா பாத்து ரசிக்கிறதுக்கு மேக்கப் இல்லாம பாரும் மூஞ்சியில் காறி துப்பிட்டு போய்டுவீர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கொலவெறிப் பாடலுக்கு பங்கர எதிர்ப்புகள்
நான் ரசித்த பாடல்தான் இங்கு பெரும் கொல வெறியே நடந்திருக்கிறதே
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|