சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Today at 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Yesterday at 21:59

» பூக்கள்
by rammalar Yesterday at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி  Khan11

மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி

Go down

மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி  Empty மூன்றாவது நாளாக முற்றுகை: மக்கள் மீது பொலிஸ் தடியடி

Post by *சம்ஸ் Wed 14 Dec 2011 - 6:24

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் வலுக்கிறது. கம்பம்மெட்டு, கேரள எல்லையில் நேற்று முன்தினம் முற்றுகையிடச் சென்ற பெண்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதால், ஆத்திரமடைந்த மக்கள் பொலிஸார் மீது கல் வீசி தாக்கினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முல்லைப் பெரியாறு உரிமைக்காக ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இலட்சம் மக்கள் திரண்டு குமுளி எல்லையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டப் பகுதிக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம் மீது, மக்கள் தாக்குதல் நடத்தினர். பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு பதட்டம் நிலவுகிறது. நேற்றுமுன்தினம் காலை அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காக்கில் சிக்கைய கெளண்டன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் கேரள எல்லையான கம்பம்மெட்டில் போராட்டம் நடத்தச் சென்றனர். இவர்களை கம்பம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் அருகில் டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி தலைமையிலான பொலிஸார் தடுத்தனர்.

தடையை மீறி கும்பல் சென்றது. பின்னர் கம்பம்மெட்டு பொலிஸ் சோதனைச்சாவடியில் தேனி ஏ.டி.எஸ்.பி. செல்வராஜ் தலைமையிலான பொலிஸார் தடுத்தனர். அதையும் மீறி பொதுமக்கள் ஊர்வலமாக கம்பம்மெட்டு நோக்கி சென்றனர். மலை வீதியில் ஐந்தாவது கி.மீ,ல் பொலிஸ் வாகனங்களை வீதியின் குறுக்கே நிறுத்தி, தடை ஏற்படுத்தினர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையிலான பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பொலிஸாருக்கும். பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 500க்கும் மேற்பட்ட பெண்கள், டி.ஜ.ஜி.யுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க பொலிஸார், பெண்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

கோபமடைந்த மக்கள், கற்கள் மற்றும் செருப்புகளை பொலிஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். ஆத்திரமடைந்த பொலிஸார் மலைப்பாதையில் மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்து காட்டுக்குள் தப்பி ஓடினர், இதையறிந்த கீழே இருந்து புறப்பட்டு வந்த மற்றொரு கூட்டம் பொலிஸ் வாகனங்களை உருட்டுக்கட் டைகளாலும், கல் வீசியும் தாக்கினர்.

இதில் திருப்பூர் எஸ்.பி. பாலகிருஷ்ணர் கார் உட்பட ஐந்து பொலிஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல் வீச்சின் போது டி.ஐ.ஜி. அமல்ராஜ் கையில் இலேசான காயம் ஏற்பட்டது. இதனால், கம்பம்மெட்டு மலைப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ், கம்பம் மெட்டில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

செங்கோட்டை பகுதியில் கேரள எல்லையான புளியரை வரை பொலிஸார் குமுளியில் தமிழக விவசாயிகள் போரா ட்டம் நடத்தி, கேரள எல்லைகளை அடைக்க கோரி வருகின்றனர். இதனால், குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ராஜபாளையம், செங்கோட்டை யைக் கடந்து, கேரள எல்லையான புளியரை வழியாக ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். இந்தப் பகுதியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க புளியரை வரை, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து பொலிஸாரின் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் நேற்று ஒருநாள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில கிராமங்களில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வதால் தேனி மாவட்டம், உத்தமபாளை யம், கம்பம் உள்ளிட்ட பகு திகளில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது.

நான்காவது நாளாக முற்றுகை

இதனிடையே கேரளா எல்லைப் பகுதிக்கு செல்ல கிராம மக்கள் நான்காவது நாளாக திரண்டு வருவதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும்: பஷில்
» நிவாரணத்தில் தாமதம்; அலுவலகத்தை ஆயிரக்கணக்கானோர் மக்கள் முற்றுகை
» "சில்மிஷம்' செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி முற்றுகை
» சுப்பிரமணியசுவாமி மீது டில்லி பொலிஸ் வழக்குப் பதிவு
» சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum