சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Yesterday at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ் Khan11

வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ்

Go down

வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ் Empty வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ்

Post by முனாஸ் சுலைமான் Sun 18 Dec 2011 - 20:01

வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ் Slide3மீண்டும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி அரசாங்கம் பேசுமானால் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்படும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

'சமகால அரசியலும் காத்தான்குடிப் பிரதேசத்தின் அபிவிருத்தியும்' என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

"தமிழ்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இணைந்த வடகிழக்கிலேதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்த போது கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களுக்குமிடையில் இரத்த ஆறு ஓடியது.

இன்று இம்மாகாணத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எப்போது இவ்விரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டதோ அன்றிலிந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களும் நிம்மதியாக- ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் இம்மாகாணங்களின் ஒற்றுமைகள் சீர்குலைக்கப்பட்டு இரத்த ஆறுகள் ஓட கிழக்கு மாகாண மூவின மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேச சக்திகளுக்கும் ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

இணைந்த வடகிழக்கு தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இந்த அரசாங்கம் கலந்து கொள்ளக் கூடாது. இணைந்த வடகிழக்கு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற போது அவற்றிற்கு அரசாங்கம் உடன்பட்டால் அந்த அரசாங்கத்தில் ஒரு நிமிடம் கூட நாம் இருப்பதற்கு தயாரில்லை என்பதை இவ்விடத்தில் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்த மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து சிறப்பாக ஆட்சி செய்து இம்மாகாணம் செழிப்பான ஓர் மாகாணமாக மாற்ற சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும" எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்
» காசா போராட்டத்துடன் இருப்பதாக ஹிஸ்புல்லாஹ் தலைவர் உறுதி
» பள்ளிவாசல் மீது தாக்குதல்: அரசிலிருந்து விலகுகிறார் ஹக்கீம்?
» வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!
» வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum