Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
Page 1 of 1
செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
-----------
பாஜக அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகை
இருவருக்கிடையே சமீபத்தில் வார்த்தை போரானது முட்டி
வருகிறது.
இருவரும் பேட்டி என தொடங்கி சமூக வலைத்தளம் வரை மாற்றி
மாற்றி விமர்சனம் செய்து கொள்கின்றனர்.அந்த வகையில் சில
தினங்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் ஒரு பேட்டியில்,
திமுகவின் அடிமைதான் காங்கிரஸ் எனக் கூறியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறியதற்கு, பல கண்டனங்கள் எழுந்தது.
அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்
செல்வபெருந்தகை தற்பொழுது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
பாஜக தலைமை எப்படி சிறிதளவு கூட யோசிக்காமல் வட்டச்
செயலாளராக கூட தகுதி இல்லாத அண்ணாமலையை பதவியில்
உட்கார வைத்திருக்கும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு
மக்களவைத் தேர்தலிலும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பாக
இருப்பது பாஜக தான்.
இதனை மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் தங்களது வாக்குகள்
மூலம் மிகப்பெரிய பாடத்தை பாஜகவிற்கு உணர்த்தியுள்ளனர்.
இதனை தற்போதாவது பாஜக உணர்ந்து நாகரீகமற்ற அரசியல்
செய்வதை விட்டுவிட வேண்டும்.அதேபோல எனக்கு காங்கிரஸ்
வரலாறு தெரியாது என அண்ணாமலை கூறியிருந்தார்.அதேபோல
அண்ணாமலையும் மக்கள் முன்னிலையில் இந்து மகா சபை முதல்
ஜன சங்கம் என அனைத்தை குறித்தும் வெளிப்படையாக பேச
வேண்டும்.
அதற்கு தயாராக உள்ளாரா , அது மட்டுமின்றி தமிழகத்தில்
அவருக்கு தலைமை பதவி கொடுத்தாலும் அவரது மனநிலைப்பாடு
அனைத்தும் கர்நாடக மக்கள் மீது தான் உள்ளது.
மேகதாது அணை பிரச்சனையில் கூட கன்னட மக்களுக்கு தான்
உதவுவதாக தெரிவித்துள்ளார்.இதன் ஆதாரம் அனைத்தும் இருக்கிறது.
இதனை நிரூபிக்கும் பட்சத்தில் அண்ணாமலை அரசியலிலிருந்து
வெளியேறுவாரா என்ற கேள்வி எழுப்பினார்.
மேலும் எங்களை அண்ணாமலை சீண்ட நினைத்தால் உங்களைப்
பற்றிய பல ரகசியங்கள் வெளியே வரும் என்று தெரிவித்தார்.அதேபோல
அண்ணாமலை கூறிய வார்த்தையில் அடிமை என்ற அதிகாரம் தான்
உள்ளது. இவ்வாறு பேசுபவர்கள் ஒரு சர்வாதிகாரியாக தான் இருக்க
முடியும்.
இங்கு அடிமை என்று யாருமில்லை, யாரும் யாருக்கும் அடிமை இல்லை
என்று அம்பேத்கர் குறித்து அண்ணாமலை படித்ததுண்டா என கேள்வி
எழுப்பினார். குறிப்பாக தங்கள் சொந்த கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற
வேண்டும் என்று நாங்களெல்லாம் தங்களது உழைப்பை போடும்
நிலையில், அண்ணாமலை மட்டும் தனி பாதையில் தங்கள் நிர்வாகிகள்
தோற்க வேண்டுமென நினைப்பார்.
இது அனைத்தும் அக்கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் அறிந்த
ஒன்றுதான். மேற்கொண்டு இவர் தற்பொழுது அமெரிக்க அதிபராக
ஆகிவிடலாம் என்று எண்ணி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு
செல்வதாக கிண்டலாக விமர்சித்தும் பேசினார்.
-
நியூஸ் 4- & Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24746
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|