Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
+2
gud boy
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
ஆந்திர பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம், ஆண்களின் இச்சையை தூண்டக்கூடிய கவர்ச்சியான ஆடைகளை அணிவதுதான் என்று அந்த மாநிலத்தின் போலீஸ் துறை தலைவர் பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
பெண்கள் அணியும் ஆடைகளுக்கும் பாலியல் வன்முறை சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவ்வப்போது யாராவது சொல்வதும் அதனால் சலசலப்பு ஏற்படுவதும் வளரும் நாடுகளில் சகஜமாக நடக்கிறது. உடல் உறுப்புகளை மறைப்பதற்காக அணியப்படுவது ஆடை என்ற பழைய சித்தாந்தம் இந்த நாடுகளில் வேரூன்றி இருப்பதால், அழகான உடலமைப்பை பெருமையுடன் விளம்பரப்படுத்தவும் ஆடை பயன்படுகிறது என்ற நவீன சித்தாந்தத்தை ஜீரணிக்க இயலவில்லை.
டிஜிபி சொன்ன கருத்தை அவருக்கு முன்பும் பல பிரமுகர்கள், அமைச்சர்கள் கூறியிருக்கிறார்கள். மகளிர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், தனிப்பட்ட முறையில் பல பெண்கள் & குறிப்பாக பெண்களை பெற்ற குடும்பத் தலைவிகள் & இந்த கருத்தை ஆமோதிப்பதை ஊடகங்களில் பார்க்கிறோம். மாறிவரும் நாகரிகத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை ‘அரைகுறை ஆடை’ என்று குறிப்பிட அவர்கள் தயங்குவதில்லை. இந்த சூழ்நிலையில் டிஜிபியின் பேச்சு அதிர்ச்சி அளிக்கவில்லை. ‘அடக்க ஒடுக்கமாக’ ஆடை அணிந்த எந்த பெண்ணும் வல்லுறவுக்கு ஆளானதில்லை என்று ஆதாரம் காட்டியிருந்தால் அவர் கருத்து சரிதான் என பாராட்டி இருக்கலாம்.
வாகனங்களை நிறுத்திவிட்டால் விபத்து நிகழாது; அலுவலகங்களை மூடிவிட்டால் ஊழல் நடக்காது என்ற அளவுக்கு சிந்தனை வளம் மிகுந்தவர்கள் நமது மாநிலத்திலும் இருக்கிறார்கள். பெண்கள் தனியாக இரவில் வெளியே செல்லக்கூடாது; அதிகமாக நகைகள் அணிந்து போகக்கூடாது; இரவு சினிமா காட்சிகளை தவிர்க்க வேண்டும் & என்றெல்லாம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஒருவர் அறிவுரை சொன்னதை கேட்டு நெகிழவில்லையா, என்ன? தெருவில் திரியும் நாய்களுக்கு கொடுக்கும் சிகிச்சையை போன்று பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டம் இயற்றினால், பெண்கள் எத்தகைய ஆடை அணிந்தாலும் இது போன்றவர்களின் கண்களுக்கு மிகவும் கண்ணியமானதாக தெரியும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
@. @. :flower:kiwi boy wrote:உண்மை விஷயம் தான் ,இதை கடைபிடித்தால் குற்றங்கள் குறையும்..
அங்கங்களை மறைத்து செல்லும் மங்கையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டாது..
கவர்ச்சி உடை அணிந்து செல்லும் கழுதையை தான் கண்ட நாய்கள் வெறிக்கும்.
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
தண்டனைகளை அதிகமாக்கினால் குற்றங்கள் குறையும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
thiறந்tha வீட்டிற்குள் நாய் புகththaaன் செய்யும்...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகமாக நடப்பதற்கு காரணம்
இஸ்லாம் சொல்லு வழிமுறைகளை ஆண் பெண் கடைப் பிடித்தால்
எல்லாம் மறைந்தே போகும்
எல்லாம் மறைந்தே போகும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நடிகை சோனா தன் பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற முக்கிய காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
» சி.பி.ஐ. இயக்குநரின் பாலியல் பலாத்கார கருத்தால் சர்ச்சை
» பாலியல் குற்றங்கள் பின்னணியில் உருவாகும் திகில் படம் ‘தொடுதூரம்’
» 4 வயது மாணவிக்கு பாலியல் பலாத்கார வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
» பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|