Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
இரவின் வலி.....!!!
5 posters
Page 1 of 1
இரவின் வலி.....!!!
ஏனோ
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!!
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!!
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
Last edited by mufftaaa mod on Fri 6 Jan 2012 - 9:01; edited 1 time in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
ஏக்கங்கள் நிறைந்த வரிகள் நண்பா மிகவும் அருமையாக உள்ளது
எங்கள் நிலைகளும் இதுதான்
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிற்று
சுவக்க நீ
இங்கு இல்லை...!!!
@. @.
எங்கள் நிலைகளும் இதுதான்
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிற்று
சுவக்க நீ
இங்கு இல்லை...!!!
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இரவின் வலி.....!!!
சththaப் படாமல் சரணடர் ஆக வேண்டியthu thaan...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
வலி நிறைந்த வரிகள்.. கவிதை நல்லா இருக்கு சகோ. வாழ்த்துக்கள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இரவின் வலி.....!!!
நன்றி,
நண்பா,சம்ஸ்...
இக் கவிதை சில நிமிடங்களில் எழுதியது...!!!
சரியாக எனக்குத் திருப்தி இல்லை...
ஆனாலும் சில வரிகள் பிடிக்கக் கூடியவை தனியாய்த் தவிக்க்கும் ஓர் ஆணின் ஏக்கங்கள் ரணங்களாக..!!!
நண்பா,சம்ஸ்...
இக் கவிதை சில நிமிடங்களில் எழுதியது...!!!
சரியாக எனக்குத் திருப்தி இல்லை...
ஆனாலும் சில வரிகள் பிடிக்கக் கூடியவை தனியாய்த் தவிக்க்கும் ஓர் ஆணின் ஏக்கங்கள் ரணங்களாக..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
அருமை அருமை சில எழுத்துப் பிழை உள்ளது
திருத்தி விட்டேன்
திருத்தி விட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இரவின் வலி.....!!!
எழுத்துப் பிழைகள் வரக்காரணம் சில நிமிடங்களில் புதிய பதிவிட முயன்றமை என எண்ணுகிறேன்.
இவ்வாறு சுட்டிக் காட்டும் உங்களின் துணிவினை மிகவும் அன்போடு வரவேற்கிறேன்...
ழ/ள தவறுகள் மட்டுமே ,,,2,,, நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்...
இவ்வாறு சுட்டிக் காட்டும் உங்களின் துணிவினை மிகவும் அன்போடு வரவேற்கிறேன்...
ழ/ள தவறுகள் மட்டுமே ,,,2,,, நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: இரவின் வலி.....!!!
:!+: :!+: :!+: :!+: :!+: :flower: :flower: :flower:mufftaaa mod wrote:ஏனோ
இரவின் வலி
எனக்குள் எழ
உன்
எண்ணங்களில்
ஊசலாடுகிறது மனசு...!!!
இடி, மின்னல், மழை
எனக்குள்
நீ இன்றியே...!!! :
இறுக்கி அணைக்கும் கைகள்
நீ என எண்ணிப்
போர்வையை...!!!
நள்ளிரவின்
விழிம்பு எனை
நக்கலாய்ப் பார்க்கும்...!!!
சூடாகி உடல்
சுவையாகிறது
சுவைக்க நீ
என்னோடு இல்லை...!!!
ஏட்டின் இரு பக்கமும்
உனக்காய்
ஏங்கிக் கிடக்ககின்றது
ஏனோ நீ இன்னமும்
விழங்காமலேயே...!!!
மழை விட்டாலும் மனம்
விடாமல் பெய்கிற
மயக்க மழை
எனக்குள்...!!!
உன் சுவடுகள்
சுவையாகி எனக்குள்;
எனக்கு நான் இப்போது
சுவையாகிறேன்
ஒற்றயாய்க் கிடந்தது...!!!
உன்
எண்ணங்களோடு மட்டும்
போரிட்டு...!!!
Last edited by முனாஸ் சுலைமான் on Fri 6 Jan 2012 - 9:33; edited 2 times in total
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|