Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
+4
*சம்ஸ்
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
8 posters
Page 1 of 1
தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
மார்கழியில் கோலமிட்டு மங்கையளை வரவேற்க
ஊரார்கள் ஒன்றாகி உளமெல்லாம் மகிழ்வெய்தி
போராக்கிப் பழம்பொருளைத் தீயாக்கும் பழக்கமெல்லாம்
வேரோடு போனதுவோ வெறும்கதையாய் ஆனதுவோ?
பூமஞ்சள் சூட்டிவைத்து பொட்டிட்ட புதுப்பானை
பூப்போன்ற நகையுடனே புத்தாடை அணிசிறுவர்
புதுவிளைச்சல் பயனெல்லாம் பங்குவைத்துப் பொங்கையிலே
பூச்சூடிய மங்கையிடும் குரவையொலி மறந்தோமா?
பொங்கலுடன் பசுங்கறிகள் பக்குவமாய்ப் பதம்செய்து
செங்கரும்புச் சிறுமஞ்சள் சேர்த்துவைத்த பானையுடன்
செங்கதிரோன் தனைவணங்கி நன்றிதனை நவில்கின்ற
பொங்கலோ பொங்கலென்ற பழம்பாடல் காணோமோ?
கூர்கொம்பில் வர்ணமிட்டு நீள்கழுத்தில் மாலையிட்டு
ஏர் உழுத மாடுகளை அலங்கரித்து அடக்குகின்ற
வீரமிகு விளையாட்டு வீதிகளில் நடப்பதில்லை
மாறுபட்ட வாழ்க்கையினில் மாட்டுப்பொங்கல் மறந்ததுவோ?
காணும் பொங்கலன்று கண்டுஆசி தரவேண்டி
கண்விரித்து அமர்ந்திருக்கும் முதிர்வயது உறவுகளைப்
பொன்பொருளைப் பெறவேண்டி தாய்மண்ணைப் பிரிந்ததினால்
கண்குளிரக் கண்டுவர காலமகள் மறுத்தாளோ
ஏர்வுழும் மாடுகளும் தேர்வுலவு வீதிகளும்
சீர்முழுதும் கொண்டசில சிற்றூர்கள் மண்ணிலுண்டு
வேரூன்றிய பழந்தமிழைன் பண்பாட்டுப் பண்டிகையை
தோரணங்கள் கட்டிவைத்து வரவேற்கத் தமிழருண்டு
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
ஊரார்கள் ஒன்றாகி உளமெல்லாம் மகிழ்வெய்தி
போராக்கிப் பழம்பொருளைத் தீயாக்கும் பழக்கமெல்லாம்
வேரோடு போனதுவோ வெறும்கதையாய் ஆனதுவோ?
பூமஞ்சள் சூட்டிவைத்து பொட்டிட்ட புதுப்பானை
பூப்போன்ற நகையுடனே புத்தாடை அணிசிறுவர்
புதுவிளைச்சல் பயனெல்லாம் பங்குவைத்துப் பொங்கையிலே
பூச்சூடிய மங்கையிடும் குரவையொலி மறந்தோமா?
பொங்கலுடன் பசுங்கறிகள் பக்குவமாய்ப் பதம்செய்து
செங்கரும்புச் சிறுமஞ்சள் சேர்த்துவைத்த பானையுடன்
செங்கதிரோன் தனைவணங்கி நன்றிதனை நவில்கின்ற
பொங்கலோ பொங்கலென்ற பழம்பாடல் காணோமோ?
கூர்கொம்பில் வர்ணமிட்டு நீள்கழுத்தில் மாலையிட்டு
ஏர் உழுத மாடுகளை அலங்கரித்து அடக்குகின்ற
வீரமிகு விளையாட்டு வீதிகளில் நடப்பதில்லை
மாறுபட்ட வாழ்க்கையினில் மாட்டுப்பொங்கல் மறந்ததுவோ?
காணும் பொங்கலன்று கண்டுஆசி தரவேண்டி
கண்விரித்து அமர்ந்திருக்கும் முதிர்வயது உறவுகளைப்
பொன்பொருளைப் பெறவேண்டி தாய்மண்ணைப் பிரிந்ததினால்
கண்குளிரக் கண்டுவர காலமகள் மறுத்தாளோ
ஏர்வுழும் மாடுகளும் தேர்வுலவு வீதிகளும்
சீர்முழுதும் கொண்டசில சிற்றூர்கள் மண்ணிலுண்டு
வேரூன்றிய பழந்தமிழைன் பண்பாட்டுப் பண்டிகையை
தோரணங்கள் கட்டிவைத்து வரவேற்கத் தமிழருண்டு
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
Last edited by யாதுமானவள் on Sat 14 Jan 2012 - 8:08; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
கவிதையுடன் பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :!@!:
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
முனாஸ் சுலைமான் wrote:தைமகளே உனைபார்க்கத் தமிழர்தவம் செய்கின்றோம்
கைவளங்கள் கண்டுமிகக் களிப்பெய்தி வாழ்ந்திடவே
பெய்வளத்தின் பேறுவேண்டி பெற்றவளின் ஆசிக்காய்
பைந்தமிழால் பாட்டிசைத்துப் பாங்குடனே போற்றுகின்றோம்
கவிதையுடன் பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள். :!@!:
நன்றி முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
என் அன்பு உறவுகளுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி யாது வுக்கும் என் தமிழர்த்திருநாள் மகிழ்ச்சியை பகிர்கிறேன்...
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
ஆமாம் எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா. #heart #heart #heart*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
அப்துல்லாஹ் wrote:என் அன்பு உறவுகளுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்... சகோதரி யாது வுக்கும் என் தமிழர்த்திருநாள் மகிழ்ச்சியை பகிர்கிறேன்...
நன்றி அப்துல்லாஹ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி சம்ஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
ஹம்னா wrote:ஆமாம் எனது வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் அக்கா. #heart #heart #heart*சம்ஸ் wrote:என் அன்பின் அக்காவிற்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி ஹம்னா...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
பொங்கள் வாழ்த்துச்சொல்லியிருக்கும் அக்காவும் பொங்கலைக்கொண்டாடும் அனைத்துறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
தைத்திங்கள் திருநாளைத் தரணித் தமிழன் தழுவட்டும்
வைத்த பொங்கல் பானையெல்லாம் பொங்கிப்பொங்கி வழியட்டும்
தைத்த புத்தாடையெல்லாம் தகதகவென ஜொலிக்கட்டும்
தித்திப்பான திருநாள் என் தமிழனுக்குச் சிறக்கட்டும்
வாராய் தைமகளே வளமனைத்தும் தாராய் தமிழருக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழர் திருநாள் தைப்பொங்கல் - யாதுமானவள்
புரட்சிக்கவி பாடி
புதுவையவள் உளம் நாடி
பொங்கி வா பொங்கலே
பொங்க மனம் எங்கினிலும்
புதுவையவள் உளம் நாடி
பொங்கி வா பொங்கலே
பொங்க மனம் எங்கினிலும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Similar topics
» எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன்
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
» கனடாவில் தமிழர் கொலை வழக்கில் மற்றொரு தமிழர் கைது
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» தைத்திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!
» அகில இலங்கை இந்து மாமன்றம் வழங்கும் தைப்பொங்கல் செய்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|