சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Khan11

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

+3
ஹம்னா
நண்பன்
கவினா
7 posters

Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Tue 24 Jan 2012 - 14:06

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.


ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்?

இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

வாசித்த அனைவர்க்கும் நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by நண்பன் Tue 24 Jan 2012 - 14:13

வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by ஹம்னா Tue 24 Jan 2012 - 19:34

##* ##* :”@:


கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by *சம்ஸ் Tue 24 Jan 2012 - 21:09

நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
அருமையாக சொன்னீர்கள் நண்பா @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by நண்பன் Tue 24 Jan 2012 - 21:29

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
அருமையாக சொன்னீர்கள் நண்பா @.
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Sat 4 Feb 2012 - 22:06

கருத்தைப் பதிவு செய்த தோழர்களான நண்பன், சம்ஸ், ஹம்னா ஆகியோருக்கு என் நன்றிகள்



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by முனாஸ் சுலைமான் Sun 5 Feb 2012 - 10:22

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
அருமையாக சொன்னீர்கள் நண்பா @.
:”@: :”@:
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Fri 16 Nov 2012 - 19:10

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:வாவ் அருமை அருமை அவர்கள் எங்கே நம்பப்போகிறார்கள் அவர்களுக்கு அவர்களைப் பற்றி பெருமையாக சொல்லனும் அடுத்தவன் பெருமை அவர்களுக்கு தெரியாது.

கருங்காலி என்பது ஒரு வகையான மரம் என்று இலங்கையிலும் பேசப்படுகிறது ஆகவே அவர்கள் எங்களிடமிருந்துதான் எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மை
தகவலுக்கு நன்றி உறவே.
அருமையாக சொன்னீர்கள் நண்பா @.
:”@: :”@:
@. @.

அனைவருக்குன் நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by Muthumohamed Sat 17 Nov 2012 - 13:46

மிக அருமையான பதிவு
குழப்பங்களை விட்டு உண்மையை எடுத்து சொன்ன பதிவு
மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by மணிமொழிக்கரசி Sat 17 Nov 2012 - 18:33

Muthumohamed wrote:மிக அருமையான பதிவு
குழப்பங்களை விட்டு உண்மையை எடுத்து சொன்ன பதிவு
மிக்க நன்றி
:,”,:

மணிமொழிக்கரசி
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum