சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே Khan11

இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே

2 posters

Go down

இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே Empty இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே

Post by முனாஸ் சுலைமான் Sun 19 Feb 2012 - 6:44

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்வதற்கு பின்புலமாக இருந்து செயல்பட்டது அமெரிக்காவே என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்திலேயே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"ஐக்கிய நாடுகள் மணித உரிமை அமைப்புக்கு இலங்கை பற்றி அழுத்தம் கொடுப்பதற்கு பின்புலமாக இருப்பதும் அமேரிக்கர்களே. விடுதலைப் புலிகளின் சகல நாசகார வேலைகளுக்கும் பணம் மற்றும் ஆயுத விற்பனைகள் தொட்டு சகல உதவிகள் வழங்கிய வரிசையில் அமேரிக்காவும் உள்ளது. தற்பொழுது விடுதலைப் புலிகளை இலங்கை ஐனாதிபதியும் இரானுவமும் அழித்தொழித்ததனால் மிகவும் நஸ்டமைந்துள்ள நாடு அமேரிக்காவாகும்.

பிராபகரனைப் பாவித்து இந்த நாட்டிலும் இந்தியா போன்ற நாடுகளிலும் தமது அழுத்தத்தைப் பிரயோகித்து வந்த நாடு அமேரிக்காவாகும். பிரபகரன் ஊடாக இலங்கையில் பாரிய யுத்தத்தை ஏற்படுத்தி அந்த நாட்டை இரண்டாகப் பிரித்தும் அதனுடாக இந்தியாவிற்கும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கே அமேரிக்கா திட்டம் வகுத்து இருந்தது. அதற்காக ஆயுதம் மற்றும் மேலைத்தேய நாடுகள் ஊடாக பிராபகரனுக்கு மறைமுகமாக உதவி வழங்கி வந்தது.

ஜக்கிய நாடுகள் ஊடாக சில அதிகாரிகளை ஒப்பந்தப் அடிப்படையில் நியமித்து அவர்களுக்கு அமேரிக்கா வழங்கும் நிகழ்ச்சி நிரல்களை இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு செயல்படுகின்றது. நீங்கள் மிக விரைவில் யுத்தத்தை ஒழித்துக் கட்டி விட்டீர்களா? நான் உங்களுக்கு நல்ல பாடம் படிப்பிக்கின்றேன் என அமேரிக்கா செயல்படுகின்றது" என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே Empty Re: இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே

Post by jasmin Sun 19 Feb 2012 - 9:27

இதில் பாதி உண்மை இருக்கலாம் ஏனெனில் இன்று உலக குழப்பங்கள் யாவற்றுக்கும் பின்னணியில் இருக்கும் ஒரே நாடு அமெரிக்காதான் .இவர்கள் ஒடுக்கப்படும்வரை உலக குழப்பங்கள் குறையாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum