சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள் Khan11

முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்

Go down

முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள் Empty முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்

Post by mufees Thu 10 May 2012 - 19:58

May 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கர்நாடகாவில் சுற்றுலா பயணிகள் சிலர் வன ஊழியரை அடித்து கொலை செய்தனர். கர்நாடக மாநிலம் கார்வார் நகரில் இருந்த 180 கி.மீ. தொலைவில் டான்டெலி சுற்றுலா தளம் உள்ளது.

இங்கு ஓடும் கலி ஆற்றில் நிறைய முதலைகள் வாழ்கின்றன. முதலைகளை பார்ப்பதற்காகவே, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வருவர். நேற்று டான்டெலி முனிசிபாலிடி ஊழியர் அரவிந்த் சவான், அவரது மனைவி ஷைலஜா மற்றும் 14 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் முதலைகளை பார்ப்பதற்காக கலி ஆற்றுக்கு வந்தனர்.

முதலைகளை கரைக்கு வரவழைப்பதற்காக அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த இறைச்சி துண்டுகளை ஆற்றில் வீசினர். வன உயிரின சட்டப்படி, சுற்றுலா பயணிகள் எவரும் விலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது.

அதை மீறி அவர்கள் இறைச்சி துண்டுகளை முதலைகளுக்கு கொடுத்தனர். அப்போது மனைவி, மகனுடன் கோவிலுக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த வன ஊழியர் மதன் எச். நாயக் (வயது 55).

இதை பார்த்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். சுற்றுலா பயணிகளிடம் சென்று, முதலைகளுக்கு நீங்கள் உணவு அளிக்க கூடாது என்று அறிவுரை கூறினார். கேட்காமல் நாயக் உடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதை நாயக்கின் 16 வயத மகன் ஷிசிர் தனது செல்போனில் போட்டோ எடுத்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சுற்றுலா பயணிகள் தந்தையையும், மகனையும் சரமாரியாக தாக்கினார்.

கல்லால் அடித்தத்தில் நாயக்கின் மண்டை பிளந்தது. இருவரும் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நாயக் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். நாயக்கை தாக்கியவர்களில் சிலர் அரசு ஊழியர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்ய போலீசார் முதலில் தயங்கினர்.
பின்னர் உயர் அதிகாரிகள் தலையீட்டினால், போலீசார் வேண்டா வெறுப்பாக வழக்கு பதிவு செய்தனர்.
முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள் Muthail-285x150
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum