Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
முகச்சுருக்கத்தினால் தொந்தரவா…?
Page 1 of 1
முகச்சுருக்கத்தினால் தொந்தரவா…?
முகத்தில் சுருக்கம் ஏற்படுவதால் வயது முதிந்தோர் போல் காட்சியளிக்கிறீர்களா…?. பொதுவாக இது போன்ற சுருக்கங்கள் அதிகமாக பெண்களுக்கே சீக்கிரமாக வந்துவிடுகிறது. இந்த சுருக்கங்கள் வருவதற்கு காரணம், முகத்தில் வலுவாக பிணைக்கப்பட்டிருக்கும் திசுக்கள் தளர்ந்து சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அவை பெரும்பாலும் வயது அதிகமாகிவிட்டால் வரும். இது இயற்கையான செயல். ஆனால் சில சமயம் சிறுவயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகிறது. அதற்கு சுற்றுச்சூழல் மாசடைந்து இருப்பது மற்றும் சூரியக் கதிர்கள் சருமத்தில் படுவதே காரணமாகும்.
இவற்றை போக்குவதற்கு செயற்கையான முறையில் தயாரித்திருக்கும் சுருக்கங்களை போக்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருப்போம். இருப்பினும் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போகாமல் இருக்கும். இத்தகைய சுருக்கங்களை போக்க சில இயற்கையான பொருட்கள் இருக்கின்றன.
முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா…?
நீராவி
இது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்க உதவும் மிகச் சிறந்த முறையாகும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதனை முன் முகத்தை வைத்து 15 நிமிடம் நீராவி பிடிக்கவும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். பின் ஆவி பிடித்த பிறகு ஒரு சுத்தமான துணியால் முகத்தை துடைத்து விடவும். இதனால் முகமானது சற்று இறுக்கம் அடையும். மேலும் ஆவி பிடித்து துடைத்த பிறகு, முகத்திற்கு ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும். இதனால் முகமானது பொலிவுடன் இருக்கும். இதனை வாரத்திற்கு இரு முறை, படுக்கும் முன் செய்ய வேண்டும்.
பருப்புவகை ஃபேஸ் பேக்..
பருப்புகளை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். 5-6 டேபிள் ஸ்பூன் எல்லா பருப்புகளும் கலந்த பருப்புகளை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள சருமம் இறுக்கமடைவதுடன், மென்மையும் அடைகிறது. ஆகவே இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதோடு, முகத்திற்கு நிறத்தையும் கொடுக்கிறது.
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்..
இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் சருமம் இறுக்கம் அடைந்து, சுருக்கத்தை போக்குகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் சருமம் உள்ளவருக்கே சிறந்தது. வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் செய்தவுடன், ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும்.
களிமண் ஃபேஸ் பேக்…
களிமண் ஃபேஸ் பேக் ஒரு அற்புதமான சுருக்கத்தை நீக்கும் பொருள். சிறிது களிமண்ணை எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் வாட்டரை விட்டு, முகத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.
சோளமாவு ஃபேஸ் பேக்…
2-3 டேபிள் ஸ்பூன் சோளமாவை எடுத்துக் கொண்டு, அதில் தேன் மற்றும் பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முதலில் இருந்த முகத்திற்கும், இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் இருக்கும் முகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காணலாம்.
இதையெல்லாம் பயன்படுத்தி பாருங்களேன், முகத்துல சுருக்கம் இருக்கான்னு..
இவற்றை போக்குவதற்கு செயற்கையான முறையில் தயாரித்திருக்கும் சுருக்கங்களை போக்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருப்போம். இருப்பினும் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போகாமல் இருக்கும். இத்தகைய சுருக்கங்களை போக்க சில இயற்கையான பொருட்கள் இருக்கின்றன.
முகச்சுருக்கத்தை உடனடியாகப் போக்க வேண்டுமா…?
நீராவி
இது முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்க உதவும் மிகச் சிறந்த முறையாகும். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும். பின் அதனை முன் முகத்தை வைத்து 15 நிமிடம் நீராவி பிடிக்கவும். இது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். பின் ஆவி பிடித்த பிறகு ஒரு சுத்தமான துணியால் முகத்தை துடைத்து விடவும். இதனால் முகமானது சற்று இறுக்கம் அடையும். மேலும் ஆவி பிடித்து துடைத்த பிறகு, முகத்திற்கு ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும். இதனால் முகமானது பொலிவுடன் இருக்கும். இதனை வாரத்திற்கு இரு முறை, படுக்கும் முன் செய்ய வேண்டும்.
பருப்புவகை ஃபேஸ் பேக்..
பருப்புகளை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் ஒரு நல்ல பலன் கிடைக்கும். 5-6 டேபிள் ஸ்பூன் எல்லா பருப்புகளும் கலந்த பருப்புகளை எடுத்துக் கொண்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள சருமம் இறுக்கமடைவதுடன், மென்மையும் அடைகிறது. ஆகவே இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குவதோடு, முகத்திற்கு நிறத்தையும் கொடுக்கிறது.
கடலை மாவு ஃபேஸ் மாஸ்க்..
இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் சருமம் இறுக்கம் அடைந்து, சுருக்கத்தை போக்குகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் சருமம் உள்ளவருக்கே சிறந்தது. வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க் செய்தவுடன், ஃபேசியல் கிரீமை போட்டு சற்று நேரம் மசாஜ் செய்யவும்.
களிமண் ஃபேஸ் பேக்…
களிமண் ஃபேஸ் பேக் ஒரு அற்புதமான சுருக்கத்தை நீக்கும் பொருள். சிறிது களிமண்ணை எடுத்துக் கொண்டு அதில் சிறிது ரோஸ் வாட்டரை விட்டு, முகத்தில் தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.
சோளமாவு ஃபேஸ் பேக்…
2-3 டேபிள் ஸ்பூன் சோளமாவை எடுத்துக் கொண்டு, அதில் தேன் மற்றும் பாலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், முதலில் இருந்த முகத்திற்கும், இந்த ஃபேஸ் பேக் போட்ட பின் இருக்கும் முகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காணலாம்.
இதையெல்லாம் பயன்படுத்தி பாருங்களேன், முகத்துல சுருக்கம் இருக்கான்னு..
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» செல்போன் தொந்தரவா?
» வீடுகளில் பல்லிகள் தொந்தரவா?
» வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
» தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.
» வீடுகளில் பல்லிகள் தொந்தரவா?
» வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க!
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
» தேவையற்ற மின்னஞ்சல்களால் தொந்தரவா? முகவரிகளை block செய்ய இதோ வழிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|