Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
Page 1 of 1
அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
உதகை: தன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால்விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லைஎன்றது தேமுதிக தரப்பு.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும்மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஓன்இந்தியா தளம்
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகஉதகை மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் இன்று நேரில் ஆஜரானார். அப்போது தேமுதிக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவதூறு வழக்கு தொடர்ந்த முதல்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்பதை எடுத்துரைத்தனர். முதல்வர் ஆஜராகத் தேவையில்லை என்றால்விஜயகாந்தும் ஆஜராகத் தேவையில்லைஎன்றது தேமுதிக தரப்பு.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதி பிரேம் குமார் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். விஜயகாந்த் சார்பில் 100க்கும்மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு:
முதல்வர் ஜெயலலிதாவை விருதுநகரில் அவதூறாக பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேமுதிக சார்பில் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்புஅழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர்மேடையில் பேசுகையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மங்களசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்பு விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த அவர் விஜயகாந்த் வரும் ஜனவரி மாதம் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வேறு ஒரு வழக்கில் விஜயகாந்த் அண்மையில் தான் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி ஓன்இந்தியா தளம்
யுவராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10
Similar topics
» ஜெயலலிதா பற்றி அவதூறு வழக்கு: பொன்முடி ஜாமீன் மனு திருவாரூர் கோர்ட்டில் தள்ளுபடி
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
» ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளது: கர்நாடக அரசு
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|