Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
+2
ahmad78
ராகவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
என்னால் சரிவர தூங்க முடியாமல் சில நாட்கள் மருந்து எடுத்து வந்தேன் ..அதனால் டோஸ் அதிகமாகி வாந்தியும் ,மயக்கமும் தொடந்தது,..
அதனால் மருத்துவ மனைக்கு சென்றேன் அங்கு அதான் தெரிந்தது எனக்கு ஹார்ட்டில் சிறிது ஓட்டை உள்ளது..
ஆப்பிரேசன் என்று..
அந்த ஆப்பிரேசன் கடந்த மாதம் நவம்பரில் முடிந்தது ...
இப்போது முதல் அட்டாக் உள்ளது..ஜுரம் கூட ,மிகுதியா உள்ளது..
அதனால் சாப்பாடு கூட குறைவு..
இப்போது முழு ஓய்வு என்று டாக்டர் சொல்லிவிட்டார்..
அதனால் எனக்காக தொடர்ந்து பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அதனால் மருத்துவ மனைக்கு சென்றேன் அங்கு அதான் தெரிந்தது எனக்கு ஹார்ட்டில் சிறிது ஓட்டை உள்ளது..
ஆப்பிரேசன் என்று..
அந்த ஆப்பிரேசன் கடந்த மாதம் நவம்பரில் முடிந்தது ...
இப்போது முதல் அட்டாக் உள்ளது..ஜுரம் கூட ,மிகுதியா உள்ளது..
அதனால் சாப்பாடு கூட குறைவு..
இப்போது முழு ஓய்வு என்று டாக்டர் சொல்லிவிட்டார்..
அதனால் எனக்காக தொடர்ந்து பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இறைவன் உங்களுடைய நோயை முழுமையாக குணமாக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும். தைரியமாக இருங்கள்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும். தைரியமாக இருங்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
:!#: :!#: :!#:ahmad78 wrote:இறைவன் உங்களுடைய நோயை முழுமையாக குணமாக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும். தைரியமாக இருங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
நன்றி அனைத்து உறவுகலுக்கும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
உங்களுக்காக நானும் அழுதிருக்கிறேன் அக்கா இப்போது மிக்க மகிழ்ச்சி :+=+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
@. @.ahmad78 wrote:இறைவன் உங்களுடைய நோயை முழுமையாக குணமாக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும். தைரியமாக இருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
:flower:*சம்ஸ் wrote:@. @.ahmad78 wrote:இறைவன் உங்களுடைய நோயை முழுமையாக குணமாக்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
கவலைப்படாதீர்கள். எல்லாம் நன்றாக நடக்கும். தைரியமாக இருங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ராகவன் இந்த பிரச்சனை என்னானது? இது உங்கள் பதிவு தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ஆமாம் அக்கா...Nisha wrote:ராகவன் இந்த பிரச்சனை என்னானது? இது உங்கள் பதிவு தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ஆமாம் என்றால் என்ன?
இதயத்தில் ஓட்டை, ஆப்ரேசன்.. இதெல்லாம் நிஜமா? இத்தனை க்கும் பின் நள்ளிரவு வரை தூங்காமல் சேனையில் என்ன பண்ணிட்டிருப்பிங்க! உடம்பை கவனிப்பதில்லையா?
சும்மா விளையாட்டு க்கு சொல்ல கூடாது! இப்ப இநத பிரச்சனை எப்படி இருக்கின்றது?
இதயத்தில் ஓட்டை, ஆப்ரேசன்.. இதெல்லாம் நிஜமா? இத்தனை க்கும் பின் நள்ளிரவு வரை தூங்காமல் சேனையில் என்ன பண்ணிட்டிருப்பிங்க! உடம்பை கவனிப்பதில்லையா?
சும்மா விளையாட்டு க்கு சொல்ல கூடாது! இப்ப இநத பிரச்சனை எப்படி இருக்கின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அக்கா ! நண்பன் சொன்னது போன்று எனக்கு இரவு தூக்கம் வருவது மிகவும் கஸ்டமான காரியம்..Nisha wrote:ஆமாம் என்றால் என்ன?
இதயத்தில் ஓட்டை, ஆப்ரேசன்.. இதெல்லாம் நிஜமா? இத்தனை க்கும் பின் நள்ளிரவு வரை தூங்காமல் சேனையில் என்ன பண்ணிட்டிருப்பிங்க! உடம்பை கவனிப்பதில்லையா?
சும்மா விளையாட்டு க்கு சொல்ல கூடாது! இப்ப இநத பிரச்சனை எப்படி இருக்கின்றது?
இரண்டு வருடமாக தொடர்ந்து மாத்திரை எடுத்துவந்தேன்..காமெடி பார்ப்போன் இரவில் அப்போது உரக்கம் வரும்..
இப்போது எல்லாம் நார்மல் மாதம் செக்கப் செய்து வருகிறேன் .......
நேரம் கிடைக்கும் போது சேனையே ஓடிவருவேன்..அதனால் இரவு நேரத்தில் இங்கு காண முடியும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அப்படின்னால் சரி! உடல் நிலை கவனம்! நல்ல சாப்பாடு நேரத்துக்கு சாப்பிட்டு வேளைக்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அடடடடடடடடா பாச மலர்கள் தாங்க முடியலடா சாமி
தம்பி ராகவா எனக்கும் தூக்கம் வரும் ஆனால் வேலைகள் இருப்பதால் தூக்கத்தை விட வேலைகள் முக்கியம் என செய்து கொள்வேன் அப்றம் தலை வலி மண்டை வலின்னு வருத்தப்படுவேன் இது நான் கேட்டுத்திண்ட பருப்பு இனிமேல் நேரத்திற்கு தூங்க வேண்டம் என்று முடிவெடுத்துள்ளேன் பார்க்கலம் முடியுமான்னு...
உடல் நலம் முக்கியம் ராகவன் இன்னும் திருமணம் வேற முடிக்க இருக்கு அவள்தானே உங்கள் இதயத்தை கெடுத்தவள் அவளை நான் சும்மா விட மாடடேன் சோ நீங்கள் நல்ல படியாக ஒரு திருமணம் முடிங்கள் அப்றம் பாருங்கள் உங்கள் ஆரோக்கியம் தானாய் மலரும் நலம் பெறுவீர்கள்
ஆகவே உங்களுக்கு மருந்து திருமணம்தான் அப்றம் பாருங்க ஒளிமயமான எதிர் காலம் ராகவன் உள்ளத்தில் தெரிகிறது...
தம்பி ராகவா எனக்கும் தூக்கம் வரும் ஆனால் வேலைகள் இருப்பதால் தூக்கத்தை விட வேலைகள் முக்கியம் என செய்து கொள்வேன் அப்றம் தலை வலி மண்டை வலின்னு வருத்தப்படுவேன் இது நான் கேட்டுத்திண்ட பருப்பு இனிமேல் நேரத்திற்கு தூங்க வேண்டம் என்று முடிவெடுத்துள்ளேன் பார்க்கலம் முடியுமான்னு...
உடல் நலம் முக்கியம் ராகவன் இன்னும் திருமணம் வேற முடிக்க இருக்கு அவள்தானே உங்கள் இதயத்தை கெடுத்தவள் அவளை நான் சும்மா விட மாடடேன் சோ நீங்கள் நல்ல படியாக ஒரு திருமணம் முடிங்கள் அப்றம் பாருங்கள் உங்கள் ஆரோக்கியம் தானாய் மலரும் நலம் பெறுவீர்கள்
ஆகவே உங்களுக்கு மருந்து திருமணம்தான் அப்றம் பாருங்க ஒளிமயமான எதிர் காலம் ராகவன் உள்ளத்தில் தெரிகிறது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
சரி அக்கா..Nisha wrote:அப்படின்னால் சரி! உடல் நிலை கவனம்! நல்ல சாப்பாடு நேரத்துக்கு சாப்பிட்டு வேளைக்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
இனிமே ஒழுங்கா இருப்பேன்..நல்லபிள்ளையாக..நண்பனைப்போல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இதை அக்கா நம்பி இருப்பாங்க ஏன் தெரியுமா சொல்ல மாட்டேனே i* i*ராகவா wrote:சரி அக்கா..Nisha wrote:அப்படின்னால் சரி! உடல் நிலை கவனம்! நல்ல சாப்பாடு நேரத்துக்கு சாப்பிட்டு வேளைக்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
இனிமே ஒழுங்கா இருப்பேன்..நல்லபிள்ளையாக..நண்பனைப்போல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. ^* ^*நண்பன் wrote:இதை அக்கா நம்பி இருப்பாங்க ஏன் தெரியுமா சொல்ல மாட்டேனே i* i*ராகவா wrote:சரி அக்கா..Nisha wrote:அப்படின்னால் சரி! உடல் நிலை கவனம்! நல்ல சாப்பாடு நேரத்துக்கு சாப்பிட்டு வேளைக்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
இனிமே ஒழுங்கா இருப்பேன்..நல்லபிள்ளையாக..நண்பனைப்போல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இந்த ராகவன்மேல் இனி நான் டூ டூ டூ!
நான் இத்தனை அக்கறையாய் விசாரிச்சிருக்கேன். அவர் நண்பன் அண்னா வந்து நாலு வார்த்தை சொன்னதும் அவருக்கு ஸ்பெஷலாக நன்றி சோல்லி இருக்கார்..
ஏன் மத்தவங்களை பார்த்தால் அன்புள்ளங்களாய் தெரிவதில்லையோ!? ))& ))&
நான் இத்தனை அக்கறையாய் விசாரிச்சிருக்கேன். அவர் நண்பன் அண்னா வந்து நாலு வார்த்தை சொன்னதும் அவருக்கு ஸ்பெஷலாக நன்றி சோல்லி இருக்கார்..
ஏன் மத்தவங்களை பார்த்தால் அன்புள்ளங்களாய் தெரிவதில்லையோ!? ))& ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அண்ணேன்பா அண்ணன் ^(ராகவா wrote:தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.. ^* ^*நண்பன் wrote:இதை அக்கா நம்பி இருப்பாங்க ஏன் தெரியுமா சொல்ல மாட்டேனே i* i*ராகவா wrote:சரி அக்கா..Nisha wrote:அப்படின்னால் சரி! உடல் நிலை கவனம்! நல்ல சாப்பாடு நேரத்துக்கு சாப்பிட்டு வேளைக்கு தூங்கி ரெஸ்ட் எடுக்கணும்.
ஒழுங்கா டாக்டர்களிடம் செக்கப்புக்கும் போகணும் சரியா?
சேனை உங்களுக்கு மன ஆறுதல் தரும் எனில் மட்டுமே இங்கே இருக்கணும். இல்லாட்டால் போய் தூங்கிரணும்.
இனிமே ஒழுங்கா இருப்பேன்..நல்லபிள்ளையாக..நண்பனைப்போல..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
எக்கா ஏக்கா )*Nisha wrote:இந்த ராகவன்மேல் இனி நான் டூ டூ டூ!
நான் இத்தனை அக்கறையாய் விசாரிச்சிருக்கேன். அவர் நண்பன் அண்னா வந்து நாலு வார்த்தை சொன்னதும் அவருக்கு ஸ்பெஷலாக நன்றி சோல்லி இருக்கார்..
ஏன் மத்தவங்களை பார்த்தால் அன்புள்ளங்களாய் தெரிவதில்லையோ!? ))& ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அண்ணன் வந்தால் எனக்கு தல கால் புரியாது...என்ன மாயமோ தெரியல....நண்பன் wrote:எக்கா ஏக்கா )*Nisha wrote:இந்த ராகவன்மேல் இனி நான் டூ டூ டூ!
நான் இத்தனை அக்கறையாய் விசாரிச்சிருக்கேன். அவர் நண்பன் அண்னா வந்து நாலு வார்த்தை சொன்னதும் அவருக்கு ஸ்பெஷலாக நன்றி சோல்லி இருக்கார்..
ஏன் மத்தவங்களை பார்த்தால் அன்புள்ளங்களாய் தெரிவதில்லையோ!? ))& ))&
அக்கா....நானும் )* )*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அண்ணன் வந்தால் நான் எல்லா சோகத்தையும் மறந்துவிடுகிறேன்...Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அக்காக்களின் கண்டிப்பு எனக்கு வீட்டிலையும் பிடிக்காது..அதான் அக்கா விசயம் போதுமா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ஐய்யய்யோ மீனுவும் யாதுமானவளும் மாறி மாறி மதிப்பீடு வாங்கிக்கொண்டார்கள் யாரும் கேட்கவே இல்லை இப்ப மட்டும் பாருங்கள்Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
மக்களே மக்களுக்கு மக்களே இது என்ன நியாயம் ஒரு தீர்ப்பு சொல்லுங்கோ ஓட்டாமே அடச்சீ நாட்டாமே
தீர்ப்ப மாற்று _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ரிப்பீட்டு,,... ^* ^* ^*நண்பன் wrote:ஐய்யய்யோ மீனுவும் யாதுமானவளும் மாறி மாறி மதிப்பீடு வாங்கிக்கொண்டார்கள் யாரும் கேட்கவே இல்லை இப்ப மட்டும் பாருங்கள்Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
மக்களே மக்களுக்கு மக்களே இது என்ன நியாயம் ஒரு தீர்ப்பு சொல்லுங்கோ ஓட்டாமே அடச்சீ நாட்டாமே
தீர்ப்ப மாற்று _* _*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நொடியை வேண்டுகிறேன்
» அனைவரும் பிராத்தனை செய்வோம் இறைவனிடம்......
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» ஆன்டெனாக்களைச் செய்ய
» செய்ய முடியாதை சில
» அனைவரும் பிராத்தனை செய்வோம் இறைவனிடம்......
» கண்தானம் செய்ய விரும்புவோர்க்கு...
» ஆன்டெனாக்களைச் செய்ய
» செய்ய முடியாதை சில
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|