சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்! Khan11

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!

2 posters

Go down

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்! Empty எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!

Post by rammalar Sun 13 Jan 2013 - 7:12





ஒருநாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார்.
அரசன் அவரிடம், “இந்த அளவுக்கு அபிமானமும் நாட்டுப்
பற்றும் உள்ள அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னை போல்
வேறுயாரும் இருக்க இயலாது’ என்று பெருமையுடன் கூறினான்.
-
துறவி புன்சிரிப்புடன், “நீ சொல்வதை நான் நம்பவில்லை’
என்றார்.
-
அரசனுக்கு துறவியின்மேல் கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக்
கொண்டு, “நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்களே
அதைச் சோதித்துக் கொள்ளலாம்’ என்றான்.
-
அதெல்லாம் இருக்கட்டும். முதலில் யாகம் நடத்தி விடுகிறேன்
என்ற துறவி, அங்கே இருந்த அதிகாரிகளை நோக்கி, “அரசனின்
ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய
ஒரு வேள்வி செய்யப்போகிறேன். அதற்குப் பெரிய அண்டா
நிறைய பால் தேவைப்படும். அதனை நீங்கள் எல்லோரும்
சேர்ந்துதான் தர வேண்டும்.
-
எனவே அரண்மனை வாயிலில் பெரிய அண்டா ஒன்று
வைக்கப்படும். அதிகாரிகள் அனைவரும் அவரவர் பங்காக ஒரு
குடம் பாலை இன்று இரவு கொண்டு வந்து ஊற்ற வேண்டும்’
என்று கூறினார்.
-
அரசாங்க அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனப்பூர்வமான
சம்மதத்தைத் தெரிவித்தனர். அவசியம் பாலை எடுத்து வந்து
ஊற்றுவதாகச் சொல்லி சென்றனர்.
-
துறவி சொன்னபடி பெரிய அண்டா ஒன்று அரண்மனை வாயிலில்
வைக்கப்பட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கியது. மூடிய குடங்களுடன்
ஒவ்வொருவராக வந்த அதிகாரிகள், மெதுவாக அண்டாவை நெருங்கி,
சட்டென்று குடத்தின் மூடியைத் திறந்து தங்கள் குடங்களில் இருந்ததை
அதற்குள் ஊற்றிவிட்டுப் போனார்கள்.
-
மறுநாள் பொழுது விடிந்தது. அண்டா இருந்த இடத்திற்கு அரசனுடன்
வந்த துறவி, அண்டாவில் என்ன இருக்கிறது என்று மன்னரைப் பார்க்கச்
சொன்னார். எட்டிப் பார்த்த அரசன் அண்டா நிறையத் தண்ணீர்தான்
இருந்தது கண்டு திடுக்கிட்டான்.
-
அதிகாரிகள் ஊற்றிய பால் எப்படித் தண்ணீரானது? அரசன்
அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். முதலில் தயங்கி,
நடுங்கிய அதிகாரிகள் முடிவில் நடுக்கத்துடன் சொன்னார்கள்.

“மன்னிக்கவேண்டும் மன்னா, அண்டாவில் எல்லோரும்
பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். அவ்வளவு பாலில் நான்
ஒருவன் மட்டும் தண்ணீரை ஊற்றினால், அது மற்றவர்களுக்கு
எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து,
எல்லோரும் தண்ணீரையே ஊற்றியிருக்கிறோம்’.
-
துறவி வைத்த சோதனையே அதுதான் என்பதை உணர்ந்த அரசன்,
அதிகாரிகளே இப்படி இருந்தால் மக்கள் எப்படி இருப்பார்கள்
என்றும் நினைத்தான். புகழ்ச்சி மயக்கத்தில் இருந்து விடுபட்டு,
நாட்டை சீர்செய்தான்.
-
துரதிஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது.
இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே,
அவரவரும் தமது பங்குக்கு உரிய வேலையைப் போலியாகவே
செய்து வருகிறார்கள். அவர்களது செயலால் பிறரது உரிமை
தடைபடுவதற்கு காரணமாகிறார்கள்.
-
“உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும் போது, நான்
ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச் சலுகை யாருக்குத் தெரியப்
போகிறது?’ என்றுதான் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் இப்படி
நினைத்துத்தான் பிறர் உரிமையையும் தாங்களே எடுத்துக் கொள்கிறார்கள்.
-
சமுதாய அக்கறையோடு நம் பங்கு வேலையை உண்மையாகச்
செய்தாலே போதும். எல்லோரும் எல்லாமும் பெறமுடியும். சமநிலைச்
சமுதாயமும் உருவாகும்.

சுவாமி கமலாத்மானந்தர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்! Empty Re: எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!

Post by ahmad78 Sun 13 Jan 2013 - 14:08

அடுத்தவர்களை பார்க்காமல் அவரவர் அவர்களுடைய வேலையை செய்யவேண்டும்.

நல்ல கருத்து


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum