சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி  Khan11

வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி

Go down

வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி  Empty வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி

Post by *சம்ஸ் Mon 25 Feb 2013 - 7:59

வடக்கு, கிழக்கில் நெல் அறுவடையில் ஈடுபட இந்திய பிரஜைகளுக்கு அனுமதி



3 மாத கால
விசா வழங்க
அரசு முடிவு
வடக்கு, கிழக்கில் உள்ள நெற்காணி களில் அறுவடை செய்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை
இருந்து வருவதனால் இந்தியப் பிரஜைகள் இங்கு வந்து அறுவடைப் பணிகளை மேற்கொள்வதற்கு
அரசாங்கம் 3 மாத கால விசா வழங்க இருப்பதாக கமநல சேவை அமைச்சர் யாப்பா அபயவர்தன
தெரிவித்தார்.
இலங்கையர் இன்று மேற்காசிய நாடுகளுக்கும் சிங்கப்பூர், தென்கொரியா, இத்தாலி போன்ற
நாடுகளுக்கும் வேலை வாய்ப்பை தேடி செல்வதனால் எமது நெற்காணிகளில் அறுவடை செய்யும்
பணியை மேற்கொள்வதற்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இதனால், அரசாங்கம் இந்தியப் பிரஜைகளுக்கு 3 மாத கால உல்லாசப் பயணிகளுக்கான விசாவை
வழங்க இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நெற்காணிகளில் பணியாற்றுவதற்கு
அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, பொலன்னறுவை, திருகோண மலை, வவுனியா
மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இங்கு
அழைத்து வந்து நெற்காணிகளில் வேலை செய்ய அனுமதிப்பது தங்களுக்கு பொருளாதார ரீதியில்
இலாபகரமாக அமையும் என்றும் எனவே, அது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவை எடுக்க
வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள்.
தற்போது இலங்கையில் சுனாமி என்று அழைக்கப்படும் அறுவடை இயந்திரத்தை இயக்குவதற்கு
ஆட்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதனால் இந்தியர்களை இப்பணிகளுக்காக வரவழைப்பது
அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், இவ்வியந்திரத்தை இயக்குவதில்
இந்தியத் தொழிலாளிகள் வல்லவர்கள் என்ற காரணத்தினால்தான் அவர்களிடம் இப்பணி
பெரும்பாலும் ஒப்படைக்கப்படுகின்றது.
இதேவேளையில், இந்தியா, சீனா மற்றும் மாலைதீவு நிர்மாணக் கம்பனிகள் குறைந்த வேதனத்தை
உடைய இந்தியத் தொழிலாளர்களை பெருமளவில் இலங்கைக்கு அழைத்து வந்து தங்கள் கட்டடப்
பணிகளில் வேலை செய்ய வைப்பது குறிப்பிடத்தக்கது.
கமநல சேவை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சகலசூரிய இங்கு வந்து பணிபுரியும் இந்தியத்
தொழிலாளர்கள் குறைந்த வேதனத்தைப் பெற்றாலும் கூடிய வேலைப் பளுவை மேற்
கொள்கின்றார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு, கிழக்கில் மூடுபனி; கடுங்குளிர்
» சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை!
» வடக்கு கிழக்கில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு! கத்தரிக்காய் 400 ரூபா
» வடக்கு கிழக்கில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமாம்!
» வடக்கு, கிழக்கில் முக்கிய போட்டிகளை நடத்த விளையாட்டு அமைச்சு தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum