Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
2 posters
Page 1 of 1
இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
அடப்பாவிகளா...!!!
இந்தியா வல்லரசாகிறது இந்தியா ஒளிர்கிறது என்று அரசியல்வாதிகள் வீம்பிழைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய திருநாட்டில்,விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக அந்த விமான பயணம் இருக்கிறதா? என்று ’டயரக்டர் ஜெனரல் ஆப் சிவில் எவியேசனின் சேஃப்டி ஓடிட் ’ தரும் தகவல்களை வாசித்தால் இந்தியாவில் மேற்கொள்ளும் விமான பயணமும் இந்திய விமானங்களும் பயணிகளுக்கு எந்தளவிற்கு பாதுகாப்பு தருகிறது என்ற லட்சணத்தை தெரிந்து கொள்ளலாம்.
*மது அருந்திவிட்டு விமானத்தை இயக்கும் பைலட்டுகள்
*எரிபொருள் கசிந்து ஒழுகும் விமானங்கள்
*விமானம் பறப்பதற்கு முன்பு உள்ள பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளாமல் விமானத்தை இயக்குதல்.இப்படியான குலை நடுங்க கூடிய பதிலை தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கேட்ட ஒருவருக்கு டி.ஜி.சி.எ பதிலாக தந்து இருக்கிறது.
*கடந்த மூன்று வருடங்களில் இந்திய விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்ளாமல் மயிரிழையில் தப்பித்த சம்பவங்களின் எண்ணிக்கை 72.
*ஒரு வருடத்திற்குள் விமானங்கள் ஓடுதளத்தை விட்டு தடம் மாறிய சம்பவங்களின் எண்ணிக்கை 12.
*மது அருந்தி விட்டு விமானத்தை இயக்கி, நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 83.
சில வருடங்களுக்கு முன் மங்களாபுரம் விமான நிலையத்தில் தரை இறங்க
முற்பட்டு விபத்துக்குள்ளாகி முற்றிலும் தீப்பிடித்து 160 பயணிகள் இறக்க
காரணமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி மது அருந்துவிட்டு
விமானத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் மற்றும் விமான நிலைய பராமரிப்பு மற்றும் விமானிகள் நியமனம் மற்றும அவர்களின் நன்னடைத்தைகள் குறித்து ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் துறையான டி.ஜி.சி.எ முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பல முறைமுன்னெடுத்து பணிகளை மேற்கொண்டு இருந்தாலும் இவர்கள் தரும் ஆலோசனைகளை செவிசாய்க்க பணியாளர்கள் முன்வருவதில்லை என்ற குற்றசாட்டும் பரவலாக எழுகிறது.
மேலும் இத்துறையில் 400 காலியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க 2009 ம் ஆண்டே உத்திரவிடப்பட்ட நிலையில் இன்றைய தேதிவரை அக்காலியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கவில்லை என்பதும் குறிப்பிடபட வேண்டிய முக்கிய செய்திகளில் ஒன்றாகும்...!!!
http://www.madhyamam.com/news/219193/130327
https://www.youtube.com/watch?v=LkjWm3AlC3A
Re: இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
இவ்வளவு பிரச்சினை உள்ளதா வேண்டாம் விமான பயணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்!- எஸ். ஜெயானந்தமூர்த்தி
» விமானத்தில் நின்று கொண்டே பயணம், ரூ.10 ஆயிரத்தை திருப்பி கொடுத்த விமான நிறுவனம்
» இலவச விமான பயணம்
» இந்தியாவில் முழு உடல் ஸ்கேனர்களை இரண்டு விமான நிலையங்களில் நிறுவ முடிவு
» மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து
» விமானத்தில் நின்று கொண்டே பயணம், ரூ.10 ஆயிரத்தை திருப்பி கொடுத்த விமான நிறுவனம்
» இலவச விமான பயணம்
» இந்தியாவில் முழு உடல் ஸ்கேனர்களை இரண்டு விமான நிலையங்களில் நிறுவ முடிவு
» மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|