Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???
கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???
சுரேஷ் டேவிட்
பதில்;P;J[பீ,ஜெ]
இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனையாகும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு
மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.
"அவன்' என்பதற்கு அரபு மொழியில்
"ஹூவ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹூம் என்ற
வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஒருவனைக் குறிப்பது என்றால் ஹூவ என்றும்
பலரைக் குறிப்பது என்றால் ஹூம் என்றும் கூறுவார்கள். மரியாதைக்காக ஒருவனைக்
குறிக்கும் போது (ஹூம்) அவர்கள் என்று கூறவே மாட்டார்கள்.
அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' என்று தான் குர்ஆனில்
பயன்படுத்தியுள்ளான். மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று அவன்
பயன்படுத்தவில்லை.
அது போலவே இப்லீஸ், பிர்அவ்ன் போன்ற தீயவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ'
என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு
மொழியில் கிடையாது.
"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப்
பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று
தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா? இல்லையா?
என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்: இதே போல்
ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது.
They(அவர்கள்) என்பது பலரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. மரியாதைக்காக
ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை. இன்னும்
ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.
தமிழ் மொழியைப்
பொருத்த வரை ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. "அவன்' என்பது
ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ்
இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.
ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை
மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறி விட்டது.
ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள்.
அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர்.
மரியாதை கொடுக்க தகுதி இல்லாதவரைக் குறிப்பிடும் போது அவன் எனவும்,
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைக் குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம்
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.
தமிழில் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள்
எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே
குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.
வள்ளுவன் சொன்னான். கம்பன் கூறுகிறான். ராமன் வில்லை ஒடித்தான்.
என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக்
குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது. மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே இலக்கியங்களில் அவன் என்று கடவுள்
குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.
மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ்
இலக்கியத்திற்கு அறிமுகமானததால் "அவர்கள்' எனக் கூறப்பட்டனர்.
கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.
கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்குக்
காரணம் கருணாநிதி மரியாதைப் பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார்.
கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் வாழ்ந்தான்.
கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள்
நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.
மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்னரே கடவுள் அவன் என்றும் நீ
என்றும் குறிப்பிடப்பட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள்
என்பது தான் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற
முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட
அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும்
கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான்.
அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் "அவர்' என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும்.
அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட
ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி
விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று
நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து
விடும். ஒருவன் என்ற கூறுவது தான் முக்கியமானது என்பதால் அவன் என்று
கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.
அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.
சுரேஷ் டேவிட்
பதில்;P;J[பீ,ஜெ]
இது தமிழ் மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனையாகும்.
திருக்குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபு
மொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.
"அவன்' என்பதற்கு அரபு மொழியில்
"ஹூவ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹூம் என்ற
வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஒருவனைக் குறிப்பது என்றால் ஹூவ என்றும்
பலரைக் குறிப்பது என்றால் ஹூம் என்றும் கூறுவார்கள். மரியாதைக்காக ஒருவனைக்
குறிக்கும் போது (ஹூம்) அவர்கள் என்று கூறவே மாட்டார்கள்.
அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஹூவ' என்று தான் குர்ஆனில்
பயன்படுத்தியுள்ளான். மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று அவன்
பயன்படுத்தவில்லை.
அது போலவே இப்லீஸ், பிர்அவ்ன் போன்ற தீயவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் "ஹூவ'
என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு
மொழியில் கிடையாது.
"ஹூவ' (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப்
பற்றிக் கூறப்படவில்லை. ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று
தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா? இல்லையா?
என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்: இதே போல்
ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது.
They(அவர்கள்) என்பது பலரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. மரியாதைக்காக
ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை. இன்னும்
ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.
தமிழ் மொழியைப்
பொருத்த வரை ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. "அவன்' என்பது
ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ்
இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.
ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை
மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறி விட்டது.
ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள்.
அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர்.
மரியாதை கொடுக்க தகுதி இல்லாதவரைக் குறிப்பிடும் போது அவன் எனவும்,
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைக் குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம்
மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.
தமிழில் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள்
எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே
குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.
வள்ளுவன் சொன்னான். கம்பன் கூறுகிறான். ராமன் வில்லை ஒடித்தான்.
என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக்
குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது. மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே இலக்கியங்களில் அவன் என்று கடவுள்
குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.
மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழ்
இலக்கியத்திற்கு அறிமுகமானததால் "அவர்கள்' எனக் கூறப்பட்டனர்.
கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம்.
கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்குக்
காரணம் கருணாநிதி மரியாதைப் பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார்.
கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் வாழ்ந்தான்.
கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள்
நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.
மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்னரே கடவுள் அவன் என்றும் நீ
என்றும் குறிப்பிடப்பட்டான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மரியாதைப் பன்மை
வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள்
என்பது தான் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற
முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட
அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும்
கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான்.
அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் "அவர்' என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும்.
அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட
ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி
விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று
நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து
விடும். ஒருவன் என்ற கூறுவது தான் முக்கியமானது என்பதால் அவன் என்று
கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.
அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.
அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.
மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் "அவன்' எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.
Re: கடவுளை அவன் என்று கூறுவது ஏன் ???
நல்ல தகவல் நன்றி அண்ணா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» அர்ததமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்...இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?
» இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? டாக்டர் ஷாகிர் நாயக் பதில்...
» இந்தப்படம் கூறுவது.....
» பேசும் படம் கூறுவது என்ன
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? டாக்டர் ஷாகிர் நாயக் பதில்...
» இந்தப்படம் கூறுவது.....
» பேசும் படம் கூறுவது என்ன
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|