Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்
3 posters
Page 1 of 1
மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்
மார்பகப்புற்று நோய் காரணமாக மார்பகம் அகற்றப்படும் பெண்க ளுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டமொன்று சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் கொழும்பு செண்டா 2 அமைப்பினூடாக இலங்கையில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டது.
மார்பகப்புற்று நோய் காரணமாக சத்திரசிகிச்சை மூலம் மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு தமது அன்றாட பணிகளை முன்னெடுக்க பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. செயற்கை மார்பகம் பொருத்துவதனூடாக அவர்களுக்கு தடையின்றி செயற்பட முடியும் என சுகாதார அமைச்சு கூறியது.
இலங்கையில் புற்றுநோய் காரணமாக மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பு (கிrலீast விanணீலீr விushion ஜிroஹீலீணீt) வழங்கும் திட்டம் நேற்று கொழும்பிலுள்ள குடும்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. புற்றுநோய் காரணமாக மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு இலவசமாக செயற்கை மார்பகம் வழங்கப்பட உள்ளதோடு இதனூடாக தமது அழகு தொடர்பில் அவஸ்தைப்படும் மற்றும் தொழில் புரியும் பெண்களுக்கு பெரும்நிம்மதி ஏற்படும் என நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுஜாதா சமரக்கேபன் தெரிவித்தார்.
மார்பகம் அகற்றப்பட்ட பெண்களுக்காக முதற்தடவையாகவே இத்தகைய திட்ட மொன்று மேற்கொள்ளப்படுகிறது.
தினகரன்
மார்பகப்புற்று நோய் காரணமாக சத்திரசிகிச்சை மூலம் மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு தமது அன்றாட பணிகளை முன்னெடுக்க பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன. செயற்கை மார்பகம் பொருத்துவதனூடாக அவர்களுக்கு தடையின்றி செயற்பட முடியும் என சுகாதார அமைச்சு கூறியது.
இலங்கையில் புற்றுநோய் காரணமாக மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு செயற்கை மார்பு (கிrலீast விanணீலீr விushion ஜிroஹீலீணீt) வழங்கும் திட்டம் நேற்று கொழும்பிலுள்ள குடும்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. புற்றுநோய் காரணமாக மார்பு அகற்றப்பட்ட பெண்களுக்கு இலவசமாக செயற்கை மார்பகம் வழங்கப்பட உள்ளதோடு இதனூடாக தமது அழகு தொடர்பில் அவஸ்தைப்படும் மற்றும் தொழில் புரியும் பெண்களுக்கு பெரும்நிம்மதி ஏற்படும் என நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுஜாதா சமரக்கேபன் தெரிவித்தார்.
மார்பகம் அகற்றப்பட்ட பெண்களுக்காக முதற்தடவையாகவே இத்தகைய திட்ட மொன்று மேற்கொள்ளப்படுகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்
ஒரு பெண்ணுக்கு அவளது தாய்மையையும்,
பெண்மையின் கர்வத்தையும் உணர்த்தும் அற்புதம்
மார்பகங்கள்.
எனவே அதை சரியான முறையில் பராமரிப்பதும்,
பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்று
-
நல்ல திட்டம்தான்...வரவேற்போம்
பெண்மையின் கர்வத்தையும் உணர்த்தும் அற்புதம்
மார்பகங்கள்.
எனவே அதை சரியான முறையில் பராமரிப்பதும்,
பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்று
-
நல்ல திட்டம்தான்...வரவேற்போம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்
சிறந்த திட்டம்தான் வரவேற்போம் நல்லது நடக்கட்டும் :))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மார்பகம் அகற்றப்படும் பெண்களுக்கு செயற்கை மார்பகம் வழங்கும் திட்டம்
@. @.rammalar wrote:ஒரு பெண்ணுக்கு அவளது தாய்மையையும்,
பெண்மையின் கர்வத்தையும் உணர்த்தும் அற்புதம்
மார்பகங்கள்.
எனவே அதை சரியான முறையில் பராமரிப்பதும்,
பாதுகாத்துக் கொள்வதும் முக்கியமான ஒன்று
-
நல்ல திட்டம்தான்...வரவேற்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிராமப் பெண்களுக்கு இலவச நேப்கின் வழங்கும் திட்டம்- பட்ஜெட்டில் அறிவிப்பு
» ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
» ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்
» 20,000 மாணவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பம்
» மீன்பிடிப்பு இல்லாத காலத்தில் ரூபா நாலாயிரம் நிவாரணம் வழங்கும் திட்டம்
» இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்: கருணாநிதி வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|