சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வெளி நாடு வேண்டாம்.....! Khan11

வெளி நாடு வேண்டாம்.....!

5 posters

Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 18:12

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....!

> வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

> சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

> என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது

> காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு
கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு

> கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

> பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்

> சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

> அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

> பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

> கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

> குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

> மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

> கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

> அழுவதும்... அணைப்பதும்...

> கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

> இடைகிள்ளி... நகை சொல்லி...

> அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

> இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

> எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...

> என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

> கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

> 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

> 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....

> 2 வருடமொருமுறை கணவன் ...

> நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

> இது வரமா ..? சாபமா...?

> அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

> கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

> நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்

> நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

> திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

> விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...

> தேவை அறிந்து... சேவை புரிந்து...

> உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...

> தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

> வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

> இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

> இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

> பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

> தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

> எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

> இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

> விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

> பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

> நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

> அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

> விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

> பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

> பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

> வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்

> ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

> உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?

> விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
கிழித்துவிடு!

> விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
இல்லையேல் விவாக ரத்து.......

...........படித்த்தில் பிடித்த்து...........
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 18:40

உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 22:41

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.

என்ன செய்ய உங்களின் கஷ்டம் உங்களுக்கு

உங்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கிறது

இறைவன் நாடினால் நாம் அனைவரையும் நாம் விருப்ப படி வாழ வைப்பான் அவ்வாறு வாழ கூடியவர்களின் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sat 6 Apr 2013 - 22:46

Muthumohamed wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.

என்ன செய்ய உங்களின் கஷ்டம் உங்களுக்கு

உங்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கிறது

இறைவன் நாடினால் நாம் அனைவரையும் நாம் விருப்ப படி வாழ வைப்பான் அவ்வாறு வாழ கூடியவர்களின் கூட்டத்தில் நம்மை சேர்ப்பானாக
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:35

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
@. @. :!#: :!#:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by veel Sun 7 Apr 2013 - 15:05

அருமையான கவிதை ....
வெளி நாடு வேண்டாம்.....! 111433
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by *சம்ஸ் Sun 7 Apr 2013 - 15:16

நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரயாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 15:23

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரயாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:

@. @. @. @. @. :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 19:02

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒவ்வொரு வரிகளும் கத்தியால் வெட்டுவது போன்றுள்ளது“ மனைவியாக ஏங்கும் அந்தப்பெண்ணின் ஏக்கம் நியாயமானது. “கணவனின் பக்கமும் விசாரித்தால் அவனின் நிலை இன்னும் பரிதாபமானது.
தூக்கம் விற்ற காசுகள் இன்னும் வேண்டுமா?
பாசம் விட்ட காசுகள் இன்னும் வேண்டுமா?
விடை தெரிய வில்லை‘ நாமே விடையாக மாறுவோம்
கூடிய சீக்கிரம் முடிவெடுப்போம் @.
உங்களின் கருத்து நிதர்சனமானது நண்பா இருந்தும் இந்த நிலைக்கு காரணம் யார் என்று பார்தால் நாங்கள் என்றுதான் சொல்வோம் அல்லவா? அனைவரலாலும் முடிவெடுக்க முடியும் அடுத்தவருக்காக நாமும் வாழ்கிறோம் இல்லை என்றால் பிரிந்திருந்து பிரியாணி சாப்பிடுவதை விட சேர்ந்திருந்து வெறும் சோறு சாப்பிடமுடியும் அதிலும் சுகம் உள்ளது நமக்காக முடிவெடுக்க அனைவரும் முயற்சி செய்வோம் இன்ஷா அல்லாஹ். :!#: :!#:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாடு வேண்டாம்.....! Empty Re: வெளி நாடு வேண்டாம்.....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum