Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
அடகு - ஒரு பக்க கதை
4 posters
Page 1 of 1
அடகு - ஒரு பக்க கதை
கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை
யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.
-
நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு
வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
-
இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த
தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே
அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல்
அடிப்போரும் உண்டு.
-
மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம்,
ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு
அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.
-
பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும்.
நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற
வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு
வழிதான்.
மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே?
என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம்
வாயடைத்து அமர்ந்தாள்.
-
———————————–
-கே.முருகேசன்
நன்றி: கல்கி
யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக்
கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர்.
-
நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு
வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும்,
கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
-
இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த
தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு?
பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே
அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம்
என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல்
அடிப்போரும் உண்டு.
-
மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம்,
ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம்
கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு
அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?
என்றாள் பாக்கியம்மாள் கோபமாக.
-
பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும்.
நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற
வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு
வழிதான்.
மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே?
என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம்
வாயடைத்து அமர்ந்தாள்.
-
———————————–
-கே.முருகேசன்
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Re: அடகு - ஒரு பக்க கதை
அட இதுவும் சூப்பர் ஐடியா தான்
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எப்பவுமே இப்படித்தானாபானுகமால் wrote:அட இதுவும் சூப்பர் ஐடியா தான்
அடகுக் கடைல கொள்ளை நடந்தா என்ன செய்றது
பின்ன கேள்வி இது
எல்லாம் அவன் செயல்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
ரைட் விடுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எல்லாம் அவன் செயல்பானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
எவன் செயல் :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
:,;:பானுகமால் wrote:எவன் செயல் :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அடகு - ஒரு பக்க கதை
கைப்புள்ள wrote::,;:பானுகமால் wrote:எவன் செயல் :,;:
அவனை பார்க்க ஒடுரிங்களா :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அடகு - ஒரு பக்க கதை
*சம்ஸ் wrote:அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
தெரிஞ்சதை சொல்லிடுங்க :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடகு - ஒரு பக்க கதை
எனக்கு வெட்கமாக இருக்கிறது இதைப் பாருங்கள்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அக்கா எனக்கு புரிஞ்சி போச்சு இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றுபானுகமால் wrote:கைப்புள்ள wrote:இந்த அடக்கம்தான் எனக்கு வேணும்பானுகமால் wrote:ரைட் விடுங்க
நல்லாத் தானேயா இருந்த... என்னாச்சு நித்யானந்தா போட்டோலாம் போடுகிறீர் அவருக்கும் உமக்கும் என்னா சம்பந்தம் :”
தெரிஞ்சதை சொல்லிடுங்க :.
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எடை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
» பழி - ஒரு பக்க கதை
» வலி – ஒரு பக்க கதை
» பசி - ஒரு பக்க கதை
» மழை – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|