Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
‘மன்னா…!’ ‘என்னா?’
3 posters
Page 1 of 1
‘மன்னா…!’ ‘என்னா?’
மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?
புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!
***
தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…
அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!
***
நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…
எப்படிச் சொல்கிறாய்…
மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!
***
நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!
அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!
***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
***
தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…
இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?
சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!
***
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
***
போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…
வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!
***
மன்னா… மகாராணியைக் கடத்திச் சென்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…
நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!
***
அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?
அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!
***
அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…
ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!
***
மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!
***
அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?
பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!
நன்றி என்வழி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
பிறகு மாற்றி விடுகிறேன் அக்கா @.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அது யாரு மாவீரன் :”கைப்புள்ள wrote:இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இட்ஸ் மீஈஈஈஈஈஈஈ*சம்ஸ் wrote:அது யாரு மாவீரன் :”கைப்புள்ள wrote:இருக்கலாமே அல்ல மாற்றி விடுங்கள் ஏன்னா நான் மாவீரன் ஆமா கூட இருந்தே குழி பறிக்கும் அமச்சரே உமக்கு ஏன் இந்தக்கொல வெறிபானுகமால் wrote:*சம்ஸ் wrote:நானும் மன்னரை கைப்புள்ளய என்று மாற்றத்தான் நினைத்தேன் அக்காபானுகமால் wrote:அனைத்துமே அருமை
மன்னராக கைப்புள்ளய நினைச்சிட்டே படிச்சேன் சிரிச்சேன் :” :”
மாற்றி இருக்கலாமே :{
மாவீரன் மாவீரன்
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
அக்கா ஏன் ஓடுறீங்க பயந்திடீங்களா?பானுகமால் wrote: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
இதற்குத்தான் அப்பவே சொன்னேன் காலைக் கடணை சரியாக செய்ய வேண்டும் என்று :”பானுகமால் wrote: :,;:
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
(* (* (* (*கைப்புள்ள wrote:இதற்குத்தான் அப்பவே சொன்னேன் காலைக் கடணை சரியாக செய்ய வேண்டும் என்று :”பானுகமால் wrote: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
~/ :++கைப்புள்ள wrote:மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?
கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
*சம்ஸ் wrote:எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
நடிப்புக்கு செவாலியே விருதே தரலாம் :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ‘மன்னா…!’ ‘என்னா?’
ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது அடுத்தது கைப்புள்ள அப்படி என்று சொல்லுங்க.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:எப்படி முடிகிறது உன்னால் கைப்புள்ள நீ ஒரு நடிகன் என்பதை நான் ஒத்துகிறேன்.கைப்புள்ள wrote:அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?
விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!
நடிப்புக்கு செவாலியே விருதே தரலாம் :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» என்னா புத்திசாலித்தனம்!
» என்னா புத்திசாலித்தனம்
» மன்னா..என்ன பலவீனமான யோசனை?
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» "மன்னா, மன்னா.....
» என்னா புத்திசாலித்தனம்
» மன்னா..என்ன பலவீனமான யோசனை?
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» "மன்னா, மன்னா.....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|