Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
5 posters
Page 1 of 1
சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
சரியோ, தவறோ
எல்லோரும் போகும் வழியே
எனது வழி
என்று இருந்து விடாதே.
-
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
-
காலத்திற்கு சலங்கை கட்டு - உன்
கானத்திற்கு அதை ஆட்டு.
துயர் வென்றவன் தான்
பெயர் பெறுவான் - வீணில்
துவண்டு நின்றால் - காலம்
துப்பிவிடும் முகத்தில் . . .
-
காற்று கூட
கால்த்தடம் பதிக்கிறது
புயலாக வரும் பொழுது
கானல்நீர் ஒருபோதும்
கால் தடம் பதிப்பதில்லை.
-
நீ
கானல் நீராய்
பொய்த் தோற்றம்
கொள்ளாதே!
-
காலச் சல்லடை
உன்னைக்
கழித்துவிடக் கூடாது.
வரலாறு என்பது
ஏதோ சில சேதியும்
எவரோ பிறந்த தேதியும்
எழுதி வைப்பதன்று?
-
அது
கடந்த காலம் தந்த
கையிருப்பு.
வாய் நிறையச் சோறும்
வளர்ந்த மர நிழலும்
பாய் படுக்கை மெத்தையும்
போய்ச் சேரும் காலம்வரை
கிடைக்கப் பெறுதல்
வரலாறல்ல!
-
எதையேனும் தின்று
சதை வளர்த்து
கதை கேட்டு
கட்டிலில் படுத்துறங்கி
கதை முடிக்க
வாங்கிய வரமல்ல
வாழ்க்கை.
-
வரலாறு
தவம் கிடக்கிறது
மகனே! உன் பெயரை
வரமாகக் கேட்டு.
-
வாழ்ந்து செத்தோரின்
வரிசை மிக நீண்டது
செத்தும் வாழ்வோர் வரிசை
சொற்பமே
எண்ணிக்கையில் . . .
உனது வரிசையை
நீயே முடிவு செய்.
-
ஐம்பூதமும் மகிழ வேண்டும் - உன்
ஆறாம் அறிவு கண்டு!
-
அறுபதோ எண்பதோ
எப்படியும் ஒருநாள்
வாழ்க்கை முடியும்;
எரிப்பதோ புதைப்பதோ
இரண்டில் ஒன்று;
எப்படியும் ஆட்கொள்ளும்
எல்லோரையும்!
ஒரு நாள் - அது
உன்னையும் . . .
-
அதற்கு முன்
நீ
ஒன்றை முடிவு செய்!
உனக்குப் பிறகு
உன் புகைப்படம்
மாட்டப்படும் - அது
உன் வீட்டில் மட்டுமா?
உலகிற்குப் பொதுவாகவா?
-
--------------------------------
ஆ.திருநாவுக்கரசன்
நன்றி: கூடல்.காம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
அனைத்து வரிகளும் மிகவும் அருமை
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
:/ :/
காலத்தின் தாளத்திற்கு - உன்
கால்கள் ஆடி ஆடியே
காலம் கழிக்காதே!
:/ :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
@. @.Muthumohamed wrote:நிதர்சன உண்மை :/ :/ :/ வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சரியும் தவறும் (தந்தை மகனுக்கு...)
நிதர்சன வரிகள் பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» மகனுக்கு.
» மகனுக்கு.
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» மகனுக்கு.
» மகனுக்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|