Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
4 posters
Page 1 of 1
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.
முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.
"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.
15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.
முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.
"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.
15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
~/ ~/ ~/ :-//-:
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
நல்ல சேவை தொட்ரட்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.
:-//-: :-//-:
:-//-: :-//-:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Similar topics
» பசியை தூண்டும் முள்ளங்கி
» பசியை தூண்டும் பரங்கிக்காய்
» ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)
» பசியை தூண்டும்,மூளை செல்களை பலபடுத்தும் சாத்துக்குடி
» ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி...!
» பசியை தூண்டும் பரங்கிக்காய்
» ஏழைகளின் தந்தை தொன்போஸ்கோ (DON BOSCO)
» பசியை தூண்டும்,மூளை செல்களை பலபடுத்தும் சாத்துக்குடி
» ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|