Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெண்களின் உரிமை
Page 1 of 1
பெண்களின் உரிமை
இந்திய தண்டனைச்சட்டம், பெண்களின் உரிமையையும், தனித்தன்மையையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் சில பிரிவுகளில் சில தண்டனைகளை வரையறுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- சட்டப்பிரிவு குற்றம் தண்டனை
* 304 பி (1) வரதட்சணை இறப்பு: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஆனால் ஆயுட்காலச்சிறை தண்டனையும் விதிக்கலாம். 313 (2) 314, 315
* சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதமின்றிச் செய்யப்பட்ட கருச்சிதைவு அவ்வாறு கருச்சிதைவின் போது பெண் இறந்துவிட்டால்: 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம், ஆயுள் தண்டனையும் விதிக்கலாம்
* 354 (3) மானபங்கம் செய்தல்- வன்முறை: 2 ஆண்டுச்சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
* 361 (4) 18 வயதுக்குட்பட்ட பெண்ணைக் கடத்தல்: 7 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்
* 366 (3) 366 அ திருமணத்திற்கோ அல்லது தகாத உடலுறவுக்கோ கட்டாயப்படுத்தி வசியப்படுத்தும் நோக்கில் கடத்துதல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்
* 376 (6) கற்பழித்தல்: 7 ஆண்டுக்கு குறையாத சிறை, அதிகபட்சம் 10 ஆண்டு அல்லது ஆயுட்காலச்சிறை மற்றும் அபராதம்
* 493 (7) கணவன் என்று ஏமாற்றிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
* 494 (8) மனைவி உயிருடன் இருக்கும் போது மீண்டும் வேறு திருமணம் செய்தல்: 7 ஆண்டுச் சிறைத் தண்டனை மற்றும் அபராதம்
* 495 (9) ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து மறுமுறை திருமணம் செய்தல்: 10 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்
* 498 (10) திருமணமான ஒரு பெண்ணைப் பசப்பிக் கடத்தி சென்று தகாத உடலுறவுக்கு வற்புறுத்தல்: 2 ஆண்டுச்சிறை மற்றும் அபராதம்
* 509 (1) பெண்ணை மானபங்கம் செய்யும் நோக்கில் பேசுதல், ஒலி எழுப்புதல், சைகை காட்டிப் பெண்ணின் அந்தரங்கத்தில் தகாத முறையில் தலையிடுதல்: 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
நன்றி:லைப் ஸ்டைல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» உரிமை - ஒரு பக்க கதை
» உரிமை – எஸ்.வைத்தீஸ்வரன்
» உரிமை கோருகிறார் !
» ஜெயில் கேட்கும் உரிமை
» உரிமை - ஒரு பக்க கதை
» உரிமை – எஸ்.வைத்தீஸ்வரன்
» உரிமை கோருகிறார் !
» ஜெயில் கேட்கும் உரிமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|