Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
+2
நண்பன்
rammalar
6 posters
Page 1 of 1
தாமரை - சிறுவர் இலக்கியம்
-
தாமரை மலரின் அழகில் தோய் நீ
தனி மணம் அதற்குண்டு!
பூமியிலிது போல் வேறொரு
பூவும் புகல ஏதுண்டு?
-
பளிங்கு நீரில் - பச்சை இலைகள்
பவளநிறப் பூக்கள்
அகம் அதில் தோய்ந்தால் பாட்டுப் பிறக்கும்!
ஒரு தனி மலரதுவே!
-
--------
தாமரை, நாட்டில் மலர்களுக்குள்ளே
தலைமை பெற்றதுவாம்!
தாமரை மலரும் இதயம், மூளை
தமக்கே நன்மருந்தாம்!
-
தாமரை போலும் முகமாம்! கண்ணாம்!
தாமரை போல் வாயாம்!
தாமரைக் கையாம்! அடடா! உவமை
தருகின்றான் கம்பன்!
-
--------------------------
>பாவலர்மணி சித்தன்
நன்றி: பாலகருக்குப் பாட்டமுதம் இளைஞர் இலக்கியம்)
தாமரை மலரின் அழகில் தோய் நீ
தனி மணம் அதற்குண்டு!
பூமியிலிது போல் வேறொரு
பூவும் புகல ஏதுண்டு?
-
பளிங்கு நீரில் - பச்சை இலைகள்
பவளநிறப் பூக்கள்
அகம் அதில் தோய்ந்தால் பாட்டுப் பிறக்கும்!
ஒரு தனி மலரதுவே!
-
--------
தாமரை, நாட்டில் மலர்களுக்குள்ளே
தலைமை பெற்றதுவாம்!
தாமரை மலரும் இதயம், மூளை
தமக்கே நன்மருந்தாம்!
-
தாமரை போலும் முகமாம்! கண்ணாம்!
தாமரை போல் வாயாம்!
தாமரைக் கையாம்! அடடா! உவமை
தருகின்றான் கம்பன்!
-
--------------------------
>பாவலர்மணி சித்தன்
நன்றி: பாலகருக்குப் பாட்டமுதம் இளைஞர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
நீலதாமரை... ஒரே ஒரு பூதான் பூக்கும். அந்த மாதிரி பூவை உலகத்துலயே வேற எங்கேயும் பார்க்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
ஈரத்தாமரை பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள். புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்
தாமரை மலரில் எனக்கும் அலாதி பிரியம்
தாமரை மலரில் எனக்கும் அலாதி பிரியம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
உயர்ந்தது - (சிறுவர் இலக்கியம்)
உயர்ந்ததையே நாம் நினைத்திடுவோம்
உயர்ந்தவற்றையே செய்திடுவோம்
சிகரம் என்றால் எவரெஸ்ட்தான்
நகரம் என்றால் சென்னைதான்
நடனம் என்றால் பரதந்தான்
நல்லிசை என்றால் தமிழிசைதான்
இலக்கணம் எனில் நம் திருக்குறள்தான்
-
இப்படி அனைத்திலும் உயர்ந்ததையே
எண்ணுவது போல் வாழ்க்கையிலே
உயர்ந்ததை நோக்கி நடையிட்டால்
உலகம் நம்மை வாழ்த்தும்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வள்ளுவர் சொன்ன வேதமிது
வையம் போற்றும் கீதமிது
உயந்ததே நினைவோம் உயர்வோமே
-
-----------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
உயர்ந்தவற்றையே செய்திடுவோம்
சிகரம் என்றால் எவரெஸ்ட்தான்
நகரம் என்றால் சென்னைதான்
நடனம் என்றால் பரதந்தான்
நல்லிசை என்றால் தமிழிசைதான்
இலக்கணம் எனில் நம் திருக்குறள்தான்
-
இப்படி அனைத்திலும் உயர்ந்ததையே
எண்ணுவது போல் வாழ்க்கையிலே
உயர்ந்ததை நோக்கி நடையிட்டால்
உலகம் நம்மை வாழ்த்தும்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வள்ளுவர் சொன்ன வேதமிது
வையம் போற்றும் கீதமிது
உயந்ததே நினைவோம் உயர்வோமே
-
-----------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
-
அன்பே கடவுள்
ஆணவம் தவிர்
இனியன பேசு
ஈட்டுக புகழ்
உள்ளத்து உறுதி கொள்
ஊழலை ஒழி
எழிலுறத் தோன்று
ஏழைக்கு இரங்கு
ஐயம் நீங்கிடு
ஒற்றுமை ஓங்குக
ஓவியம் பயில்
ஒளவை மொழி கேள்
-
--------------------
>
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
அன்பே கடவுள்
ஆணவம் தவிர்
இனியன பேசு
ஈட்டுக புகழ்
உள்ளத்து உறுதி கொள்
ஊழலை ஒழி
எழிலுறத் தோன்று
ஏழைக்கு இரங்கு
ஐயம் நீங்கிடு
ஒற்றுமை ஓங்குக
ஓவியம் பயில்
ஒளவை மொழி கேள்
-
--------------------
>
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
கவனம் - சிறுவர் இலக்கியம்
கவனம் எதிலும் நாம் கொள்வோம்
கவலையில்லா வழிசெல்வோம்
எப்பொருள் எங்கே வாங்கிடினும்
விலைச்சீட்டு உடனே பெற்றிடுவோம்
என்று எங்கே வாங்கியது
என்பதற்கு அதுவே சான்றிதழாம்
வாங்கிய பொருளில் குறை இருந்தால்
வழக்குக்கூடத் தொடுத்திடலாம்
போக்கு வரத்துக்கள் அதிகம் உள்ள
சாலையில் வண்டியில் போவது போல்
வாழ்க்கையில் நாமும் நடந்து வந்தால்
வருத்தம் வந்து சேராது
நம் சொல்லை உலகு மீறாது
-
--------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
கவலையில்லா வழிசெல்வோம்
எப்பொருள் எங்கே வாங்கிடினும்
விலைச்சீட்டு உடனே பெற்றிடுவோம்
என்று எங்கே வாங்கியது
என்பதற்கு அதுவே சான்றிதழாம்
வாங்கிய பொருளில் குறை இருந்தால்
வழக்குக்கூடத் தொடுத்திடலாம்
போக்கு வரத்துக்கள் அதிகம் உள்ள
சாலையில் வண்டியில் போவது போல்
வாழ்க்கையில் நாமும் நடந்து வந்தால்
வருத்தம் வந்து சேராது
நம் சொல்லை உலகு மீறாது
-
--------------------
>புலவர் கோ.சாரங்கபாணி
பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
*_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
அருமையான பாடல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அறவுரை - (சிறுவர் இலக்கியம்)
:/ :/ :”@: :”@:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிறுவர் பிரச்சினைகளை ஆராய்தற்காக பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள்!
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» மழை (சிறுவர் பாடல்)
» சிறுவர் பாடல்
» சிறுவர் புத்தகம் எழுதுங்கள்...!!{சிறுவர் பாடல்}
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» மழை (சிறுவர் பாடல்)
» சிறுவர் பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|