Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இந்தக் காலத்துக் குழந்தை
2 posters
Page 1 of 1
இந்தக் காலத்துக் குழந்தை
.
‘’பிரதீஷா, வாரமெல்லாம் ஆபிஸூக்கு அலைந்து
மனசு வெறுத்துப் போச்சுடி. எங்காவது வெளியில்
ஜாலியா போயிடு வரலாமா?’’ கேட்ட என் வாயை
அவசரமாகப் பொத்தினாள் தோழி பிரதீஷா.
-
‘’ஏய்! சத்தம் போட்டுப் பேசாதே. வினோத்தோட காதில்
விழுந்துச்சுன்னா அவ்வளவுதான். நம்மளோடு அவனும்
வரேன்னு அடம் பிடிப்பான்.
-
கூட்டிப் போனால் போயிற்று. அதுக்காக இப்படி ஏன்
பயந்து சாகறே?
-
அவனை வெளியில் கூட்டிப் போனால் கடையில்
எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கிக் கொடுக்கச்
சொல்லி ரகளை பண்ணுவான். அந்த வம்பே வேண்டாம்டி.
-
பிரதீஷாவின் மகன் வினோத்துக்கு நான்கு வயதுதான்
ஆகிறது. படு சுட்டி. வயதுக்கு மீறிய அறிவு. எந்த
விஷயத்திலும் அவனை ஏமாற்றிவிட்டுச் செய்வது
சற்று கடினமான விஷயம்தான்.
-
‘’கதை சொன்னால் தூங்கி விடுவான். நீ ஒரு மணி நேரம்
கழிச்சு வா,. நாம கிளம்பிடலாம்’’
-
பிரதீஷா சொன்னது போலவே ஒரு மணிநேரம் கழித்துச்
சென்றேன்.
-
வீட்டுக்கு முன்னால் வினோத் விளையாடிக் கொண்டிருந்தான்
‘’வினோத்! என்ன தனியா விளையாடிட்டு இருக்கே? எங்கே உன்
அம்மா?
-
என்னப் படுக்க வச்சு கதை சொல்லிட்டு இருந்தா….எனக்கு
தூக்கம் வரலை. ஆனா, டயர்டுல அம்மா தூங்கிட்டா..!
-
——————————————–
>போளூர் சி.ரகுபதி
நன்றி: குமுதம்
‘’பிரதீஷா, வாரமெல்லாம் ஆபிஸூக்கு அலைந்து
மனசு வெறுத்துப் போச்சுடி. எங்காவது வெளியில்
ஜாலியா போயிடு வரலாமா?’’ கேட்ட என் வாயை
அவசரமாகப் பொத்தினாள் தோழி பிரதீஷா.
-
‘’ஏய்! சத்தம் போட்டுப் பேசாதே. வினோத்தோட காதில்
விழுந்துச்சுன்னா அவ்வளவுதான். நம்மளோடு அவனும்
வரேன்னு அடம் பிடிப்பான்.
-
கூட்டிப் போனால் போயிற்று. அதுக்காக இப்படி ஏன்
பயந்து சாகறே?
-
அவனை வெளியில் கூட்டிப் போனால் கடையில்
எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கிக் கொடுக்கச்
சொல்லி ரகளை பண்ணுவான். அந்த வம்பே வேண்டாம்டி.
-
பிரதீஷாவின் மகன் வினோத்துக்கு நான்கு வயதுதான்
ஆகிறது. படு சுட்டி. வயதுக்கு மீறிய அறிவு. எந்த
விஷயத்திலும் அவனை ஏமாற்றிவிட்டுச் செய்வது
சற்று கடினமான விஷயம்தான்.
-
‘’கதை சொன்னால் தூங்கி விடுவான். நீ ஒரு மணி நேரம்
கழிச்சு வா,. நாம கிளம்பிடலாம்’’
-
பிரதீஷா சொன்னது போலவே ஒரு மணிநேரம் கழித்துச்
சென்றேன்.
-
வீட்டுக்கு முன்னால் வினோத் விளையாடிக் கொண்டிருந்தான்
‘’வினோத்! என்ன தனியா விளையாடிட்டு இருக்கே? எங்கே உன்
அம்மா?
-
என்னப் படுக்க வச்சு கதை சொல்லிட்டு இருந்தா….எனக்கு
தூக்கம் வரலை. ஆனா, டயர்டுல அம்மா தூங்கிட்டா..!
-
——————————————–
>போளூர் சி.ரகுபதி
நன்றி: குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: இந்தக் காலத்துக் குழந்தை
^_ ^_ ^_ :/
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அழுதால் இறந்துவிடுவாளாம் இந்தக் குழந்தை!
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» இந்தக் பூசணிக்காய்க்கு இது தேவையா ?
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» இந்தக் பூசணிக்காய்க்கு இது தேவையா ?
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|