Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
+4
பானுஷபானா
Nisha
jaleelge
பர்ஹாத் பாறூக்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பானு வீட்டில் விருந்துக்கு ரெடியாயிட்டிருக்காங்க..
விருந்துக்காய்
வருத்தப்படும் மீனை
விதவிதமாய் வறுத்து
அவியல், பொரியலுடன்
கூட்டும் ..
சேர்த்துண்ண சோறும்
ஆக்கிக்கொணடு
வரட்டாம் !
சொல்லி விட்டார் பானு..
நான் பெட்டி பாய் படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புறப்பட்டாச்சு! யாரெல்லாம் வரபோகின்றீர்கள்
Last edited by Nisha on Wed 25 Jun 2014 - 19:40; edited 2 times in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
அவர் வீட்டு தோட்டத்து பூசணிக்காயில் சூப் செய்து கொண்டு ரெடியாகும் நமம ராம்மல்ர் ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
ஆலுவில் ஆளுபோல் ஸ்டெடியாய் உருளைகிழங்கு பிரட்டல்செய்ய .. நம்ம முத்து முகமத்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
ஹைய்யா பானு வீட்டில் பிரியாணியும்ரெடியாம் !
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
அந்த பெரிய மீனு வேண்டாம்.. சின்னச்செல்ல மீனு நானே! இந்த மீனு என்ன! எல்லா மீனும் எனக்கே..!
மீனுவும் ரெடிப்பா..!
மீனுவும் ரெடிப்பா..!
Last edited by Nisha on Tue 25 Mar 2014 - 3:32; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜி கொண்டு வருவேன்.. மீனுவெல்லாம் வேண்டாம்.. காய்கறிதான் வேண்டும்.. அலறலோடு அச்ச்சாச்சலா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
நிஷா என்ன கொண்டு வருவிங்கன்னு யாரும்கேட்டிரகூடாதில்லையா.. அதுக்காக கஷ்டபடாமல் ஈசியாக் சமைத்துக்கொண்டு வருவதை நான் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு சாப்பிடபோகிறேனாக்கும்.
எங்களுக்கு நான்கே நான்கு விமான் டிக்கட்.. சுவிஸ் டூ சென்னை.. எடுத்து அனுப்பிருங்க சம்ஸ்!
இதுக்கும் வசதி இல்லை காசில்ல்லைன்னு சொல்லட்டும்.. (_ இருக்கவே இருக்கு தயாராய்!
எங்களுக்கு நான்கே நான்கு விமான் டிக்கட்.. சுவிஸ் டூ சென்னை.. எடுத்து அனுப்பிருங்க சம்ஸ்!
இதுக்கும் வசதி இல்லை காசில்ல்லைன்னு சொல்லட்டும்.. (_ இருக்கவே இருக்கு தயாராய்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:ஹைய்யா பானு வீட்டில் பிரியாணியும்ரெடியாம் !
இதுல எப்படி சாப்பிடுறது வெளியல இருந்தா இல்ல உள்ளே உற்கார்ந்துகிட்டா?? _* _* _*
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பானுஷபானா wrote:
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
எல்லோரும் அத்துணுண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டப்பாவில் சமைச்சால் நீங்க இத்துணுண்டு குட்டி டப்பாவில் சமைத்து தருவேன்கறிங்க பானு.
இது எந்த ஊரு நியாயம்பா! _* _* _*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:ஹைய்யா பானு வீட்டில் பிரியாணியும்ரெடியாம் !
இதுல எப்படி சாப்பிடுறது வெளியல இருந்தா இல்ல உள்ளே உற்கார்ந்துகிட்டா?? _* _* _*
அதுதானே ! ரெம்ப ரெம்ப முக்கியமான கேள்வி.உள்ளே வெளியேன்னு டாஸ் போட்டா முடிவெடுக்க முடியும்..
சுடசுட கொதிக்க கொதித்த இருந்தால் உள்ளே ஏறி உடார்ந்துக்கணுமாம்! ஆறிட்டால் வெளியே வந்து உட்கார்ந்துக்கனூமாம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை பானு தான் சொல்ல சொன்னாங்க!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:பானுஷபானா wrote:
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
எல்லோரும் அத்துணுண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டப்பாவில் சமைச்சால் நீங்க இத்துணுண்டு குட்டி டப்பாவில் சமைத்து தருவேன்கறிங்க பானு.
இது எந்த ஊரு நியாயம்பா! _* _* _*
சாப்பாட்டை மட்டும் தான் போதும் சொல்லுற மனசு வரும் அதான் ஒரு தட்டு போதாதா ஒரு ஆளுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பர்ஹாத் கிட்டயே கேளுங்க.. எங்க கூட்டணி தலைவருக்கு ஒக்கேன்னால் எனக்கும் ஓக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:பர்ஹாத் கிட்டயே கேளுங்க.. எங்க கூட்டணி தலைவருக்கு ஒக்கேன்னால் எனக்கும் ஓக்கே!
நீங்க கேட்டுச் சொல்லுங்க நிஷா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பர்ஹாத்தும் சம்ஸும் கொண்டு வரும் மீனை என்ன பண்ணுவிங்கன்னு சொல்லுங்க!
மீன் சமைத்தால் அதன் வாடை மீன்சாப்பிடும் ஆசையையே தூரபோட வைக்கிறதே அது ஏன்!
மீன் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா..
எனக்கு இறைச்சியை விட மீன் ரெம்ப பிடிக்கும்.. நானும் இலங்கையில் கரையோரபிரதேசமாய் வளர்ந்ததால் தினம் தினம் மீன் தான் சமைப்பார்கள்! இங்கே மீன் வாங்க கொஞ்ச தூரம் போகணும்.. அதனால் தினம் சமைக்க முடிவதில்லை.
மீன் சமைத்தால் அதன் வாடை மீன்சாப்பிடும் ஆசையையே தூரபோட வைக்கிறதே அது ஏன்!
மீன் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா..
எனக்கு இறைச்சியை விட மீன் ரெம்ப பிடிக்கும்.. நானும் இலங்கையில் கரையோரபிரதேசமாய் வளர்ந்ததால் தினம் தினம் மீன் தான் சமைப்பார்கள்! இங்கே மீன் வாங்க கொஞ்ச தூரம் போகணும்.. அதனால் தினம் சமைக்க முடிவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
எல்லோரும் அத்துணுண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டப்பாவில் சமைச்சால் நீங்க இத்துணுண்டு குட்டி டப்பாவில் சமைத்து தருவேன்கறிங்க பானு.
இது எந்த ஊரு நியாயம்பா! _* _* _*
சாப்பாட்டை மட்டும் தான் போதும் சொல்லுற மனசு வரும் அதான் ஒரு தட்டு போதாதா ஒரு ஆளுக்கு
வெறும் தட்ட மட்டும் தந்திட்டு, அத எடுத்திட்டு எங்கள தெருத் தெருவா போகச் சொல்லுறீங்களா.... கூடவே அதுல சாப்பாடும் வேணும் மேடம்....
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
இது கரெக்ட்டு )(பர்ஹாத் பாறூக் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
எல்லோரும் அத்துணுண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டப்பாவில் சமைச்சால் நீங்க இத்துணுண்டு குட்டி டப்பாவில் சமைத்து தருவேன்கறிங்க பானு.
இது எந்த ஊரு நியாயம்பா! _* _* _*
சாப்பாட்டை மட்டும் தான் போதும் சொல்லுற மனசு வரும் அதான் ஒரு தட்டு போதாதா ஒரு ஆளுக்கு
வெறும் தட்ட மட்டும் தந்திட்டு, அத எடுத்திட்டு எங்கள தெருத் தெருவா போகச் சொல்லுறீங்களா.... கூடவே அதுல சாப்பாடும் வேணும் மேடம்....
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பர்ஹாத் பாறூக் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:
விருந்து ரெடி சாப்பிட வாங்க :dance: :dance: :dance:
எல்லோரும் அத்துணுண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டப்பாவில் சமைச்சால் நீங்க இத்துணுண்டு குட்டி டப்பாவில் சமைத்து தருவேன்கறிங்க பானு.
இது எந்த ஊரு நியாயம்பா! _* _* _*
சாப்பாட்டை மட்டும் தான் போதும் சொல்லுற மனசு வரும் அதான் ஒரு தட்டு போதாதா ஒரு ஆளுக்கு
வெறும் தட்ட மட்டும் தந்திட்டு, அத எடுத்திட்டு எங்கள தெருத் தெருவா போகச் சொல்லுறீங்களா.... கூடவே அதுல சாப்பாடும் வேணும் மேடம்....
கண்ணை கழட்டி தொடைச்சிட்டுப் பாருங்க தட்டு நிறைய சாப்பாடு இருக்கு (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:பர்ஹாத்தும் சம்ஸும் கொண்டு வரும் மீனை என்ன பண்ணுவிங்கன்னு சொல்லுங்க!
மீன் சமைத்தால் அதன் வாடை மீன்சாப்பிடும் ஆசையையே தூரபோட வைக்கிறதே அது ஏன்!
மீன் சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா..
எனக்கு இறைச்சியை விட மீன் ரெம்ப பிடிக்கும்.. நானும் இலங்கையில் கரையோரபிரதேசமாய் வளர்ந்ததால் தினம் தினம் மீன் தான் சமைப்பார்கள்! இங்கே மீன் வாங்க கொஞ்ச தூரம் போகணும்.. அதனால் தினம் சமைக்க முடிவதில்லை.
மீன் கழுவும்போது வயிற்றுப் பகுதியை கீறி முள்ளில் இருக்கும் ரத்தத்தை சுரண்டி எடுத்து சமைத்தால் வாடை வராது . எனக்கு பிடிக்கும் ஆனால் வாரத்தில் ஒரு நாள் தான் சமைப்பேன். அடிக்கடி சாப்பிடப் பிடிகாது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
என்னமோ நடக்குது....சாப்பாடு எல்லாம் ரெடி செய்து கூப்பீடுங்க..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பஜ்ஜியே கானும்.. )*Nisha wrote:பஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜி கொண்டு வருவேன்.. மீனுவெல்லாம் வேண்டாம்.. காய்கறிதான் வேண்டும்.. அலறலோடு அச்ச்சாச்சலா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?
யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ? சேனையில் யாரையும் காணோமேப்பா?
யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ? சேனையில் யாரையும் காணோமேப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
நாங்க இருக்கோம் நீங்களும் உங்க தொம்பியும் தான் அடிக்கடி காணாம போயிடுறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
Nisha wrote:சேனையே காத்தில் ஆடும் மர்மம் தான் என்னமோ?
யார் கண் பட்டுச்சோ? காது பட்டுச்சோ? சேனையில் யாரையும் காணோமேப்பா?
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையே ஆத்தில் ஆடும் மர்மம் என்னப்பா? எல்லோரும் விருந்துக்கு வாங்கப்பூ!
பானுஷபானா wrote:நாங்க இருக்கோம் நீங்களும் உங்க தொம்பியும் தான் அடிக்கடி காணாம போயிடுறீங்க
தும்பிக்கு ரெம்ப வேலையாய் இருக்கும்! வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலை செய்யுப்பா.. இல்லாட்டி சாமி கண்ணைக்குத்திப்போடும்னு நான் தான் நல்லா புதிதில்லாம் சொல்லி கொடுத்தேன்ல.. சேனைல வந்து உட்காராதேப்பூ எல்லோரும் கண்ணு வைக்கிறாங்கன்னும் சொன்னேன்ல.. அதான் தும்பி என் சொல்லி கேட்டுச்சாம்.
அட போங்கப்பா.. நேற்று வைச்ச மீன்குழம்பை சபபிட போயிர்ப்பார். வருவார் வருவார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சேனையே !!
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» என்னப்பா இந்த த்ரிஷா இவ்வளவு பிகு பண்ணுது
» வழக்கு மர்மம்
» மர்மம் – ஒரு பக்க கதை
» சேனையே - கவிக்கு பயிலகம்..
» என்னப்பா இந்த த்ரிஷா இவ்வளவு பிகு பண்ணுது
» வழக்கு மர்மம்
» மர்மம் – ஒரு பக்க கதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|