Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
+6
rammalar
Nisha
பர்ஹாத் பாறூக்
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
*சம்ஸ்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
நட்பால் இணைந்த நாம் அன்பால் ஒன்றுபட்டிருக்கும் போது நம் பெயர்களை வர்ணமிட்டு பதவியின் பெயர்களால் பிரிப்பது புதிதாய் இணையும் உறவுகள் நம்மோடு ஒன்றுபட தடையாயிருப்பதாக உணர்கிறேன்.
நட்பால் இணைந்து அன்பால் ஒன்றுபட இந்த வர்ணமிட்டு பிரிப்பது தடையாயிருக்க வேண்டாம் என முடிவெடுத்து எல்லோர் பெயரையும் நீல வர்ணமாய் மாற்றி உள்ளேன்.
உங்கள் பெயர்களின் கீ்ழே வழமைபோல் அவரவருக்கான பட்டங்கள் தொடரும். அதில் மாற்றங்கள் இருக்காது.
இதுவரை சேனையின் மேன்மைக்காய் ஒன்றுபட்டு ஒத்துழைத்ததுபோல் இனியும் உங்கள் ஒத்துழைப்பை தர வேண்டுமெனவும் உங்கள் பதிவுகள் சேனையின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு உரமிடுவதாய் படைப்பாளிகளையும், உறவுகளையும் இங்கே கொண்டு வந்து சேர்ப்பதாய் இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றி
நட்புடன்
உங்கள் சம்ஸ்
நட்பால் இணைந்து அன்பால் ஒன்றுபட இந்த வர்ணமிட்டு பிரிப்பது தடையாயிருக்க வேண்டாம் என முடிவெடுத்து எல்லோர் பெயரையும் நீல வர்ணமாய் மாற்றி உள்ளேன்.
உங்கள் பெயர்களின் கீ்ழே வழமைபோல் அவரவருக்கான பட்டங்கள் தொடரும். அதில் மாற்றங்கள் இருக்காது.
இதுவரை சேனையின் மேன்மைக்காய் ஒன்றுபட்டு ஒத்துழைத்ததுபோல் இனியும் உங்கள் ஒத்துழைப்பை தர வேண்டுமெனவும் உங்கள் பதிவுகள் சேனையின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு உரமிடுவதாய் படைப்பாளிகளையும், உறவுகளையும் இங்கே கொண்டு வந்து சேர்ப்பதாய் இருக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் புரிதலுக்கு நன்றி
நட்புடன்
உங்கள் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
நன்றி அச்சலா புரிதலுக்கு !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
எத்துனை மாற்றங்கள்..இப்போது சேனையில் புதிதாக வந்த உணர்வு..தொடரட்டும் அண்ணா ...*சம்ஸ் wrote:அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
நன்றி அச்சலா புரிதலுக்கு !_
எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்...அனைவரும் சமம்..இனி பாகுபாடு இல்லை...
மீண்டும் திரும்பி பார்க்கிறேன்..
நட்பால் நிச்சயம் உயர்வோம் அண்ணா..இனி மாற்று கருத்து இல்லை....அன்பால் உலகை வெல்வோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
அச்சலா wrote:எத்துனை மாற்றங்கள்..இப்போது சேனையில் புதிதாக வந்த உணர்வு..தொடரட்டும் அண்ணா ...*சம்ஸ் wrote:அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
நன்றி அச்சலா புரிதலுக்கு !_
எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்...அனைவரும் சமம்..இனி பாகுபாடு இல்லை...
மீண்டும் திரும்பி பார்க்கிறேன்..
நட்பால் நிச்சயம் உயர்வோம் அண்ணா..இனி மாற்று கருத்து இல்லை....அன்பால் உலகை வெல்வோம்..
நன்றி அச்சலா நட்பால் இணைந்திருங்கள் !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
மிக்க நன்றி.. !_ !_ !_*சம்ஸ் wrote:அச்சலா wrote:எத்துனை மாற்றங்கள்..இப்போது சேனையில் புதிதாக வந்த உணர்வு..தொடரட்டும் அண்ணா ...*சம்ஸ் wrote:அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
நன்றி அச்சலா புரிதலுக்கு !_
எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்...அனைவரும் சமம்..இனி பாகுபாடு இல்லை...
மீண்டும் திரும்பி பார்க்கிறேன்..
நட்பால் நிச்சயம் உயர்வோம் அண்ணா..இனி மாற்று கருத்து இல்லை....அன்பால் உலகை வெல்வோம்..
நன்றி அச்சலா நட்பால் இணைந்திருங்கள் !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.
உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...
புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...
புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:05; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
*_ *_கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.
உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...
புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.
வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:08; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.
உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...
புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
நன்றி ரமேஷ் உங்களின் கருதிற்கு என்றும் நட்பாய் இணைந்திருப்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.
வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
அப்படி செய்ய வாய்ப்புகள் இல்லை முடிந்தால் செய்து தருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
மகிழ்ச்சி நாளை சந்திக்கிறேன்...
வணக்கம்
வணக்கம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
எனக்கும் அதில் உடன்பாடு உண்டு..கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.
வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
பர்ஹாத் பாறூக் wrote:எனக்கும் அதில் உடன்பாடு உண்டு..கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.
வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
மாற்றம் செய்கிறோம் என்னால் முடிவதை கொஞ்சம் கொஞ்சமாய் செய்து தருகிறேன்.
கருத்திற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
நல்லது தான் சம்ஸ்!
ஒரு பொதுதளம் நட்பையும், அன்பையும் தன் லோகோவில் வைத்துகொண்டு பதவிகளின் பெயரால் வர்ணமிட்டு காட்டியது எனக்குள்ளும் நெருடலாயிருந்த விடயமே!
புதியவோ, பழையவரோ ஓரிடம் உள்ளே நுழைந்தால் இது நம்ம இடம் எனும் உணர்வு தோன்ற வேண்டும்.தோன்றினால் தான் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் எனும் உத்வேகம் வரும்.இந்த வர்ணத்தின் வேறுபடுத்தி காட்டும் முறை எல்லோரும் சமம் எனும் உணர்வை தராது என்பது என் கருத்து.
தம் பொழுதை பயனுடையதாய், அறிவை வளர்க்க வென பயன்படுத்திட இம்ம்மாதிரி நாடி வருபவர்களுக்கு எந்த வர்ணமும், பதவியும் பொருட்டில்லைத்தான்.
எல்லோரும் அப்படி இருப்பதில்லை என்பதால். புதிதாய் வருவோரின் திறமைகளை , ஆர்வத்தினை கருத்தில் கொண்டு நிர்வாக ரிதியாக அவர்களுடன் இணைந்து செய்ல்பட முயற்சிக்கும் போது இந்த நிற வேறுபாடு நெடுங்காலம் இங்கே தொடர்ந்து வரும் பழைய உறவுகளுக்கு வலியைதரலாம். அதற்காக இருக்கும் உறுப்பினர் எல்லோரையும் நிர்வாகத்தில் இணைத்து செய்ல்படுவது சரியானதல்ல. எல்லோருமே நிர்வாகம் என்றால் யார் உறுப்பினர்?
நிர்வாகம் என்பதுக்கு ஒரு தலைமை சில உடன் உதவி செய்பவர்கள் எனும் கட்டுகோப்பு உண்டு. இது இம்மாதிரி பொதுத்தளங்களில் மீறபடுமானால் வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேலிக்குரியதாய் இருக்கும். மதிப்பை தருவ்தாய் இருக்காது என்பதனாலும் அனைவரும் சமமே எனும் கருத்தை மேலும் ஸ்திரப்படுத்தவும் இந்த மாற்றத்தினை வரவேற்கிறேன்.
ஓடிக்கொண்டிருக்கும் மணித்துளியில் ஓய்வென்பது அரிதான இயந்திர காலகட்டத்தில் தம் நேரத்தினை, உடல் உழைப்பினை செலவிட்டு பொது நோக்கத்தோடு ஆரம்பிக்கப்ட்ட இந்த சேனை தளம் மேன்மேலும்வளரவேண்டும். வருத்தபட்டோர், தனிமையிலிருப்போர் வந்து தங்கி நட்போடு ஆறுதலையும், அறிவையும் விரித்தி செய்து செல்லும் ஒரு தளமாய் இருக்க வேண்டும என மனதார வாழ்த்துகிறேன்.
தொடருங்கள் சம்ஸ் சார்!
ஒரு பொதுதளம் நட்பையும், அன்பையும் தன் லோகோவில் வைத்துகொண்டு பதவிகளின் பெயரால் வர்ணமிட்டு காட்டியது எனக்குள்ளும் நெருடலாயிருந்த விடயமே!
புதியவோ, பழையவரோ ஓரிடம் உள்ளே நுழைந்தால் இது நம்ம இடம் எனும் உணர்வு தோன்ற வேண்டும்.தோன்றினால் தான் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் எனும் உத்வேகம் வரும்.இந்த வர்ணத்தின் வேறுபடுத்தி காட்டும் முறை எல்லோரும் சமம் எனும் உணர்வை தராது என்பது என் கருத்து.
தம் பொழுதை பயனுடையதாய், அறிவை வளர்க்க வென பயன்படுத்திட இம்ம்மாதிரி நாடி வருபவர்களுக்கு எந்த வர்ணமும், பதவியும் பொருட்டில்லைத்தான்.
எல்லோரும் அப்படி இருப்பதில்லை என்பதால். புதிதாய் வருவோரின் திறமைகளை , ஆர்வத்தினை கருத்தில் கொண்டு நிர்வாக ரிதியாக அவர்களுடன் இணைந்து செய்ல்பட முயற்சிக்கும் போது இந்த நிற வேறுபாடு நெடுங்காலம் இங்கே தொடர்ந்து வரும் பழைய உறவுகளுக்கு வலியைதரலாம். அதற்காக இருக்கும் உறுப்பினர் எல்லோரையும் நிர்வாகத்தில் இணைத்து செய்ல்படுவது சரியானதல்ல. எல்லோருமே நிர்வாகம் என்றால் யார் உறுப்பினர்?
நிர்வாகம் என்பதுக்கு ஒரு தலைமை சில உடன் உதவி செய்பவர்கள் எனும் கட்டுகோப்பு உண்டு. இது இம்மாதிரி பொதுத்தளங்களில் மீறபடுமானால் வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேலிக்குரியதாய் இருக்கும். மதிப்பை தருவ்தாய் இருக்காது என்பதனாலும் அனைவரும் சமமே எனும் கருத்தை மேலும் ஸ்திரப்படுத்தவும் இந்த மாற்றத்தினை வரவேற்கிறேன்.
ஓடிக்கொண்டிருக்கும் மணித்துளியில் ஓய்வென்பது அரிதான இயந்திர காலகட்டத்தில் தம் நேரத்தினை, உடல் உழைப்பினை செலவிட்டு பொது நோக்கத்தோடு ஆரம்பிக்கப்ட்ட இந்த சேனை தளம் மேன்மேலும்வளரவேண்டும். வருத்தபட்டோர், தனிமையிலிருப்போர் வந்து தங்கி நட்போடு ஆறுதலையும், அறிவையும் விரித்தி செய்து செல்லும் ஒரு தளமாய் இருக்க வேண்டும என மனதார வாழ்த்துகிறேன்.
தொடருங்கள் சம்ஸ் சார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
*சம்ஸ் wrote:அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
நன்றி அச்சலா புரிதலுக்கு !_
இப்போது சந்தோஷம்தானே அச்சலா!
இனி நானும் நீங்களும் எல்லோரும் ஒரே மாதிரித்தான் தெரிவோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.
உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...
நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...
புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.
நல்ல புரிதல். உங்கள் கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி யார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
அக்கா தெளிவான விளக்கம்..இனி நாம் இணைந்து பல சாதனைகள் புரிவோம்.Nisha wrote:நல்லது தான் சம்ஸ்!
ஒரு பொதுதளம் நட்பையும், அன்பையும் தன் லோகோவில் வைத்துகொண்டு பதவிகளின் பெயரால் வர்ணமிட்டு காட்டியது எனக்குள்ளும் நெருடலாயிருந்த விடயமே!
புதியவோ, பழையவரோ ஓரிடம் உள்ளே நுழைந்தால் இது நம்ம இடம் எனும் உணர்வு தோன்ற வேண்டும்.தோன்றினால் தான் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் எனும் உத்வேகம் வரும்.இந்த வர்ணத்தின் வேறுபடுத்தி காட்டும் முறை எல்லோரும் சமம் எனும் உணர்வை தராது என்பது என் கருத்து.
தம் பொழுதை பயனுடையதாய், அறிவை வளர்க்க வென பயன்படுத்திட இம்ம்மாதிரி நாடி வருபவர்களுக்கு எந்த வர்ணமும், பதவியும் பொருட்டில்லைத்தான்.
எல்லோரும் அப்படி இருப்பதில்லை என்பதால். புதிதாய் வருவோரின் திறமைகளை , ஆர்வத்தினை கருத்தில் கொண்டு நிர்வாக ரிதியாக அவர்களுடன் இணைந்து செய்ல்பட முயற்சிக்கும் போது இந்த நிற வேறுபாடு நெடுங்காலம் இங்கே தொடர்ந்து வரும் பழைய உறவுகளுக்கு வலியைதரலாம். அதற்காக இருக்கும் உறுப்பினர் எல்லோரையும் நிர்வாகத்தில் இணைத்து செய்ல்படுவது சரியானதல்ல. எல்லோருமே நிர்வாகம் என்றால் யார் உறுப்பினர்?
நிர்வாகம் என்பதுக்கு ஒரு தலைமை சில உடன் உதவி செய்பவர்கள் எனும் கட்டுகோப்பு உண்டு. இது இம்மாதிரி பொதுத்தளங்களில் மீறபடுமானால் வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேலிக்குரியதாய் இருக்கும். மதிப்பை தருவ்தாய் இருக்காது என்பதனாலும் அனைவரும் சமமே எனும் கருத்தை மேலும் ஸ்திரப்படுத்தவும் இந்த மாற்றத்தினை வரவேற்கிறேன்.
ஓடிக்கொண்டிருக்கும் மணித்துளியில் ஓய்வென்பது அரிதான இயந்திர காலகட்டத்தில் தம் நேரத்தினை, உடல் உழைப்பினை செலவிட்டு பொது நோக்கத்தோடு ஆரம்பிக்கப்ட்ட இந்த சேனை தளம் மேன்மேலும்வளரவேண்டும். வருத்தபட்டோர், தனிமையிலிருப்போர் வந்து தங்கி நட்போடு ஆறுதலையும், அறிவையும் விரித்தி செய்து செல்லும் ஒரு தளமாய் இருக்க வேண்டும என மனதார வாழ்த்துகிறேன்.
தொடருங்கள் சம்ஸ் சார்!
மகத்தான மாற்றம் சம்ஸ் அண்ணனின் முயர்ச்சிக்கு நாமும் பக்க துணையாக இருப்போம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.
நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
இதை நானும் ஆமோதிக்கிறேன் அச்சலா! நானும் செய்ய பார்க்கிறேன். என் நண்பனிடமும் சொல்லி இருக்கேன் யார் செய்யும் லோகோ வடிவா வருதோ அதை போடலாம்.பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.
நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
பெயரின் கலர் மாத்துங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.
நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
பானு ஒருவிடயம் சொல்கிறேன்!
இங்கே சேனையில் முகப்பு நீல வர்ணத்தில் தான் இருக்கிறது. நீல வர்ணம் அமைதியை குறிககும் அடையாளம். இன்டிரியர் டெக்கரேசன். அதிலும் எங்கள் ஆல் ஈவண்ட் சர்வீஸில் இந்த வர்ணம் சேர்ப்பது குறித்து அடிக்கடி குழபபம் வரும். ஆனால் கஸ்டமர் கேட்கறாங்கன்னு மேடை,மேசை மணவறை அலங்கரிப்புக்கு ஒத்துவராத இரு வர்ணங்களை நான் ஏற்கவே மாட்டேன். அது என்கம்பெனியில் பெயரை கெடுக்கும் என உறுதியாய் சொல்லி விடுவேன்.அதே போல் அவர்கள் அணியும் ஆடைகளின் வர்ணம் கேட்டு அதற்கு பொருந்துவது போல் மேடை மேசை அலங்கரிப்பேன்! கட் செய்யும் கேக்கானாலும் அப்ப்டித்தான்! அழகு என்பதற்காக பொருந்தாத இடத்தில் பொருந்தாத வர்ணம் சேர்க்கலாமா!
பச்சை வர்ணம் அழகுதான்.. ஆனால் பச்சை வர்ணத்தினை நீலத்துடன் சேர்த்தால் பட்டிகாட்டான் பட்டணம் வந்தாற்போலிருக்கும். பரவாயில்லையா! அதை விட பார்வைக்க்கு தொடர்ந்து பார்க்கவும் உறுத்தல் தர தொடங்கும்.
சேனை்யில் பேனர் நீலம். முகப்பில் பக்கங்கள், சைட் என எல்லாம் நீலம்.. எழுத்துக்கள் நீலம்.. தலைப்புக்களை நாம் இடும் போது அதுவும் இள நீலமாகவே இருக்கிறது பானு! நீலத்தில் பச்சை, சிவப்பு , மஞ்சள் , ஆராஞ்சு என எந்தகலரும் சேராது. சேனையில் முகபபில் வேறுவர்ணமாக்கினால் ஒருவேளை சரிவரலாம்.ஆனால் அது இன்னும் மோசமானாலும் ஆகும். .
என் பார்வையை உறுத்தும் வர்ணங்களில்வரும் பதிவுகள்,வலைப்பூக்கள், தளங்களை நான்படிப்பதே இல்ல. நாம் பார்க்கும் படிக்குமிடம். அதிக நேரம் இங்கே உலாவுகிறோம். மனதுக்கு அமைதியைத்தந்து கண்ணை உறுத்தாத வர்னத்தில் அதே நேரம் ஒன்றோடொன்று பொருந்தும் படி வர்ணம் இருந்தால் நல்லது.
இனி உங்கள் விருப்பம்!
Last edited by Nisha on Fri 28 Mar 2014 - 0:09; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
இந்த மாற்றம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு
Nisha wrote:பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.
நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
பானு ஒருவிடயம் சொல்கிறேன்!
இங்கே சேனையில் முகப்பு நீல வர்ணத்தில் தான் இருக்கிறது. நீல வர்ணம் அமைதியை குறிககும் அடையாளம். இன்டிரியர் டெக்கரேசன். அதிலும் எங்கள் ஆல் ஈவண்ட் சர்வீஸில் இந்த வர்ணம் சேர்ப்பது குறித்து அடிக்கடி குழபபம் வரும். ஆனால் கஸ்டமர் கேட்கறாங்கன்னு மேடை,மேசை மணவறை அலங்கரிப்புக்கு ஒத்துவராத இரு வர்ணங்களை நான் ஏற்கவே மாட்டேன். அது என்கம்பெனியில் பெயரை கெடுக்கும் என உறுதியாய் சொல்லி விடுவேன்.அதே போல் அவர்கள் அணியும் ஆடைகளின் வர்ணம் கேட்டு அதற்கு பொருந்துவது போல் மேடை மேசை அலங்கரிப்பேன்! கட் செய்யும் கேக்கானாலும் அப்ப்டித்தான்! அழகு என்பதற்காக பொருந்தாத இடத்தில் பொருந்தாத வர்ணம் சேர்க்கலாமா!
பச்சை வர்ணம் அழகுதான்.. ஆனால் பச்சை வர்ணத்தினை நீலத்துடன் சேர்த்தால் பட்டிகாட்டான் பட்டணம் வந்தாற்போலிருக்கும். பரவாயில்லையா! அதை விட பார்வைக்க்கு தொடர்ந்து பார்க்கவும் உறுத்தல் தர தொடங்கும்.
சேனை்யில் பேனர் நீலம். முகப்பில் பக்கங்கள், சைட் என எல்லாம் நீலம்.. எழுத்துக்கள் நீலம்.. தலைப்புக்களை நாம் இடும் போது அதுவும் இள நீலமாகவே இருக்கிறது பானு! நீலத்தில் பச்சை, சிவப்பு , மஞ்சள் , ஆராஞ்சு என எந்தகலரும் சேராது. சேனையில் முகபபில் வேறுவர்ணமாக்கினால் ஒருவேளை சரிவரலாம்.ஆனால் அது இன்னும் மோசமானாலும் ஆகும். .
என் பார்வையை உறுத்தும் வர்ணங்களில்வரும் பதிவுகள்,வலைப்பூக்கள், தளங்களை நான்படிப்பதே இல்ல. நாம் பார்க்கும் படிக்குமிடம். அதிக நேரம் இங்கே உலாவுகிறோம். மனதுக்கு அமைதியைத்தந்து கண்ணை உறுத்தாத வர்னத்தில் அதே நேரம் ஒன்றோடொன்று பொருந்தும் படி வர்ணம் இருந்தால் நல்லது.
இனி உங்கள் விருப்பம்!
விரிவான விளக்கத்திற்கு நன்றி நிஷா:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனை தமிழ் உலா உறவுகளுக்கு ஓர் அறிவிப்பு
» சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு
» சேனை உறவுகளுக்கு Liebster Blog விருது அறிவிப்பு
» அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
» சேனைத்தமிழ் உலா பேனர் மாற்றம் குறித்த அறிவிப்பு
» சேனை உறவுகளுக்கு Liebster Blog விருது அறிவிப்பு
» அண்ணனே, அந்த இதயம் இதையும் தாங்குமோ?-நூலக மாற்றம் குறித்து கருணாநிதி வேதனை
» விஏஓ மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் ; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|