Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வியந்து தான் போவீர்கள்
+2
Nisha
ahmad78
6 posters
Page 1 of 1
வியந்து தான் போவீர்கள்
வியந்து தான் போவீர்கள்
- மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.
- புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
- நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.
- தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்
- ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
- துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
- பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
- சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
- ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
- சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
- ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
- குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
- சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
- அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.
- நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
- ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
- தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
- காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
- "லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
- தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
- பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வியந்து தான் போவீர்கள்
வியந்து தான் போனோம்!
நன்றி சார்!
நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வியந்து தான் போவீர்கள்
நானும் வியந்தேன்
தூக்க்கம் வரும்போது நீந்திக்கொண்ட்டே தான் தூங்குமா?
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன். wrote:
தூக்க்கம் வரும்போது நீந்திக்கொண்ட்டே தான் தூங்குமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வியந்து தான் போவீர்கள்
அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய
அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு
உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்
--
ஒரு கதை நினைவுக்கு வருகிறது:-
-
தெனாலிராமன் மீது பொறாமை
கொண்ட நாவிதன் அரசருக்கு முடி திருத்தும் போது,
, ''அரசே, உங்கள் அப்பா
சொர்க்கத்தில் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல்
அவதிப்படுகிறார்...நம்ம தெனாலிராமனை
அங்கு அனுப்பி வைக்கலாம்'' என்றான்..!
-
அப்புறம் என்ன நடந்தது?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு
உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்
--
ஒரு கதை நினைவுக்கு வருகிறது:-
-
தெனாலிராமன் மீது பொறாமை
கொண்ட நாவிதன் அரசருக்கு முடி திருத்தும் போது,
, ''அரசே, உங்கள் அப்பா
சொர்க்கத்தில் பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல்
அவதிப்படுகிறார்...நம்ம தெனாலிராமனை
அங்கு அனுப்பி வைக்கலாம்'' என்றான்..!
-
அப்புறம் என்ன நடந்தது?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: வியந்து தான் போவீர்கள்
மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: வியந்து தான் போவீர்கள்
நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..மதி wrote:மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வியந்து தான் போவீர்கள்
தப்பே இல்லை மதி!மதி wrote:மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
உங்கள் கருத்தை தைரியமாக சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்! சேனைக்கு நல்லது என தோன்றுவதை நிச்சயம் கருத்தில் கொள்வார்கள்!
உங்கள்கருத்தே என்னுடையதும் இது குறித்து ராம் மல்ர் ஐயா புரிந்து கொள்வார்.
தயங்காது கருத்திட்டமைக்காக என் பாராட்டுகள் மதி! )( )(
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வியந்து தான் போவீர்கள்
)( :joint:Nisha wrote:தப்பே இல்லை மதி!மதி wrote:மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
உங்கள் கருத்தை தைரியமாக சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்! சேனைக்கு நல்லது என தோன்றுவதை நிச்சயம் கருத்தில் கொள்வார்கள்!
உங்கள்கருத்தே என்னுடையதும் இது குறித்து ராம் மல்ர் ஐயா புரிந்து கொள்வார்.
தயங்காது கருத்திட்டமைக்காக என் பாராட்டுகள் மதி! )( )(
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வியந்து தான் போவீர்கள்
அச்சலா wrote:நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..மதி wrote:மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..
புகைப்படங்கள்,வாழ்த்துத்திரிகள் அரட்டைப்பதிவுகள், சினிமாச்செய்திகள் தவிர்ந்த ஏனைய பதிவுகளில் சினிமா நாயகிகளின் படங்கள் இடுவதும் சம்பந்தமில்லாத படங்களை பெரிதாக இடுவதும் அவசியமில்லை. பல பதிவுகளின் மேன்மை ,சிறப்புகருதி ஓரிரு வார்த்தைகள் பின்னூட்டமிடல் பதிபவரை ஊக்கப்படுத்தும்.
நாம் இங்கே சிறியவர்கள் அல்ல , அறிவும் திறனும் மிக்கவர்கள். நாமே இது நம்மிடம்..இதை அழகாக,பயன் தருவதாக பய்ன படுத்துவோம் என உண்ர்வோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வியந்து தான் போவீர்கள்
நான் சேனை வந்தநாள் வரை பல தடவை சொல்லி சலித்தது தான் மிச்சம்..Nisha wrote:அச்சலா wrote:நானு பல இடங்களில் சொல்லி பார்த்துவிட்டேன்..அவர் மாற்றினால் மிக நன்று..மதி wrote:மன்னிகவும்
பதிவுகளின் கீழ் சம்மந்தமற்ற படங்கள் இணைப்பதால் அந்த பதில் மேன்மை குறைகிறது என்று என்னுகிறேன் எனது கருத்து தப்பென்றால் மன்னிக்கவும்.
வியப்பான தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ஆனாலும் பதிவில் கொஞ்சம் படங்கள் சரியாக இட்டாலும் இன்னும் ஆர்வம் கூடும்..
புகைப்படங்கள்,வாழ்த்துத்திரிகள் அரட்டைப்பதிவுகள், சினிமாச்செய்திகள் தவிர்ந்த ஏனைய பதிவுகளில் சினிமா நாயகிகளின் படங்கள் இடுவதும் சம்பந்தமில்லாத படங்களை பெரிதாக இடுவதும் அவசியமில்லை. பல பதிவுகளின் மேன்மை ,சிறப்புகருதி ஓரிரு வார்த்தைகள் பின்னூட்டமிடல் பதிபவரை ஊக்கப்படுத்தும்.
நாம் இங்கே சிறியவர்கள் அல்ல , அறிவும் திறனும் மிக்கவர்கள். நாமே இது நம்மிடம்..இதை அழகாக,பயன் தருவதாக பய்ன படுத்துவோம் என உண்ர்வோம்.
என்றுதான் விடிவு கிடைக்கும் போல..
அவர் அவரின் விருப்பம் வேறுதான்..பலர் நடிகைகளின் படங்களை பார்ப்பதும்..அதை இப்படி பலைடங்களில் இடுவதால் நானே பல முறை சேனையில் என்றுதான் விடிவு வரும் என்று ஏங்கிய காலமும் உண்டு.யாரு கண்டுக்கொள்வது இல்லை..
பலர் தங்கள் வேலைகளில் இடையில் சில நேரம் உபயோகமாக சேனை வருகிறார்கள் ..இங்கையும் இப்படி இருந்தால் எப்படி ??
புரிந்துக்கொள்ளுங்கள்..இந்த இடம் நாம் வாழும் கோவில்..
இங்கு வேண்டாம் இப்படி பட்ட படங்கள்..தேவையான இடம் தவிர..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வியந்து தான் போவீர்கள்
» வியந்து தான் போவீர்கள்.
» இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !
» வீர சாகாசங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» வியந்து தான் போவீர்கள்.
» இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !
» வீர சாகாசங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|